Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பல்கலை மாணவர்கள் மீதான அரச வன்முறை – கண்டன ஆர்ப்பாட்டம் : தேசிய மக்கள் முன்னணி

இனியொரு... by இனியொரு...
12/03/2012
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

பல்கலை மாணவர்கள் மீதான அரச வன்முறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு அழைக்கின்றோம்.

தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த தமது உறவுகளுக்கு கடந்த 27-11-2012 அன்று ஈகைச் சுடரேற்றி நினைவு கூர்ந்தார்கள் என்று கூறி யாழ் பல்கலைக்கழக மாணவிகளதும் மாணவர்களதும் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவத்தினர் துப்பாக்கிகளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவர்களைத் தாக்கியும் இருந்தனர். இச்சம்பவங்களைக் கண்டித்து மறுநாள் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நாடாத்தியிருந்தனர். அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் மாணவ மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட இப்போராட்டமானது சிறீலங்க அரச பயங்கரவாதத்தினால் இரும்புக் கரம்கொண்டு அடக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் திருப்தி கண்டுவிடாத அரச பயங்கரவாதம் பல்கலைக்கழக மாணவர்களில் நான்குபேரை கைது செய்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் மூலம் விசாரித்தும் வருகின்றது.

முள்ளிவாய்க்காலுடன் தமிழினத்தின் உரிமைப்போராட்டத்திற்கு முடிவுரை எழுதிவிட்டதாக நினைத்த சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் உணர்வெழுச்சி கண்டு அதனை இரும்புக் கரம் கொண்டு அடக்க முனைகின்றது. தமிழ்த்; தேசிய போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் வகிபாகம் முக்கியமானதும் பிரித்தறிய முடியாததுமாகும். யாழ் பல்கலைக்கழக சமூகத்தினை அடக்கி ஒடுக்க அரச இயந்திரம் முயற்சிப்பது தமிழ்த்; தேசிய அரசியலுக்கு அவர்கள் செய்துவரும் பங்களிப்பை இல்லாது ஒழிக்கும் நோக்கிலேயே. யாழ் பல்கலைக்கழக மாணவர்களை இலக்குவைத்து தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்குவதன் மூலம் அவர்களை மௌனிக்கச் செய்யலாம் என அரச இயந்திரம் கற்பனை காண்கின்றது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அணிதிரளுகின்றபோதுதான் பல்கலைக்கழக மாணவர்களது பாதுகாப்பை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் பாதுகாப்பையும் தமிழ்த்; தேசத்தின் இருப்பையும் உறுதிப்படுத்த முடியும் என்ற யதார்த்தப் புறநிலையுணர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் கண்டன ஆர்ப்பாட்டமொன்றினை ஏற்பாடு செய்துள்ளோம். எமது இத்தகைய போராட்டங்களுக்கு ஆதரவாகவும், இத்தகைய போராட்டங்களை சர்வதேச மயப்படுத்துமுகமாகவும் புலம்பெயர் தமிழ் உறவுகள் குறிப்பாக இளையோர்கள் தாம் வாழும் நாடுகளில் இத்தகைய போராட்டங்களை சமகாலத்தில் முன்னெடுக்க வேண்டுமென்றும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் தமிழ் இளையோர் அப்பல்கலைக்கழகங்களின் கவனயீர்ப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் அன்போடும் உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

யாழ் நகரில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இடம்:- யாழ் பஸ் நிலையம் முன்பாக உள்ள சோமசுந்தரப்புலவர் சிலையருகில்

நேரம்:- செவ்வாயக்கிழமை (2012-12-04) காலை 11.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
யாழ் -பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறை : சிங்கள  மக்கள்  போராட்டம்

யாழ் -பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறை : சிங்கள மக்கள் போராட்டம்

Comments 3

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    There are 17 University Campuses all over the country in all 9 provinces.

    • Ravi says:
      13 years ago

      Again and again you are writing “There are 17 University Campuses all over the country” what is the connection with this protest and your comment

      Can u explain pls…

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        Ravi, the students are born during the war or the traumatic period. It is a different culture at UOJ or EUSL or for the matter SEUSL compared to other University Campuses outside the North and East. There is an ethnic divide between the security forces and the civilians in the North and East like Kashmir and/or Palestine.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...