Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பரிதியின் அஞ்சலிக் கூட்டத்தில் தா.பாண்டியன்

இனியொரு... by இனியொரு...
11/12/2012
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

நேற்று ஞாயிறு பிரான்சில் சுட்டுக் கொலைசெய்யபட்ட பரிதியின் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதில் உறையாற்றிய த.பாண்டியன், ஒரு இலட்சியத்துக்காகப் போராடும் போராளியின் கனவுகள் அழிவதில்லை எனக்கூறி, தேழர் பரிதி அவர்களைப் பற்றி பேசியிருந்தார். ஜெயலலிதா, ராஜிவ் காந்தி, காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் நம்பிக்கைக்கு உரியவரான தா.பாண்டியன் இலங்கையில் இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் போரை நடத்தியபோது இந்திய இராணுவத்தை ஆதரித்தவர்.
1990 இல் தா.பாண்டியனின் உரை ஒன்றின் பகுதி வருமாறு:
“1987ம்ஆண்டு ஐனாதிபதி ஜே.ஆர் ஜேயவர்த்தனா அரசு வடமராட்சியில் இருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் இராணுவநடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சர் அத்துலக்முதலி ஒப்பரேசன் லிபரேசன் என்றுபெயரிட்டு மேற்குநாடுகளின் பெரும்படைப்பலத்துடன் மேற்கொண்டார். அந்தநேரத்தில் அனைத்து தமிழ் இயக்களையும் புலிகள் அழித்தநிலையில் தாங்கள் தனியொரு இயக்கமாக இராணுவத்துடன் தாக்குப்பிடிக்க இயலாமல் தப்பிஒடினர் அச்சுவேலிவரை இராணுவம் முன்னேறிவிட்டது. வடமராட்சிமக்கள் இலட்சக்கணக்கில் அகதிகளாக வெளியேறினர். அந்தநேரத்தில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதையும் அவர்கள் இலட்சக்கணக்கில் அகதிகள் ஆக்கப்படுவதையும் பட்டினிபோட்டு பணியவைப்பதையும் மத்திய அரசு பார்த்துக்கொண்டிருக்காமல் செயலில் இறங்கவேண்டும் என தமிழகக்கட்சிகள் ஒற்றுமையாக குரல்கொடுத்தனர் பின்னர் புலிகள் சிங்கள அரசோடுசேர்ந்து தமிழர்களுக்கு கிடைக்க இருந்த உரிமையை செயல் இழக்கச் செய்தார்கள்.”

இந்திய இராணுவத்திற்கும் இலங்கை அரசிற்கு எதிராகவும் தொடர்ந்து உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களதும் போராளிகளதும் பெயாரால் நடத்தப்படும் புலம்பெயர் வியாபார அரசியல் இது.

தொடர்புடைய பதிவு:

இந்திய மேலாதிக்கம் குறித்துப்பேச ஈழத் தமிழர்களுக்கு உரிமையில்லை – து.ராஜா

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மு.க. ஸ்டாலினும், டி.ஆர். பாலுவும் ‘வெற்றிகரமாக’ பணிகளை முடித்துவிட்டு வந்துள்ளனர்

மு.க. ஸ்டாலினும், டி.ஆர். பாலுவும் 'வெற்றிகரமாக' பணிகளை முடித்துவிட்டு வந்துள்ளனர்

Comments 7

  1. Mahendra says:
    13 years ago

    பரிதியின் அஞ்சலிக் கூட்டத்தில் தா.பாண்டியன், ‘ஒரு இலட்சியத்துக்காகப் போராடும் போராளியின் கனவுகள் அழிவதில்லை’ எனத் தோழர் பரிதி அவர்களைப் பற்றி பேசியிருந்தார்.
    புலிகளுக்கு எதிராகவே இயங்கிவந்த தா.பாண்டியன் உண்மையிலே மனம்மாறி வந்தாரா, அல்லது எஞ்சியுள்ள புலிகளும் அழிவதுகண்ட ஆனந்தத்தில் வந்தாரா, அடிக்கிற கைதான் அணைக்கும் எனக் கருத்துக்கூறி ஏற்றுக்கொள்ளவும் இடமுண்டு. தமிழன் இன்று இருதலைக் கொள்ளி எறும்பு.

    தோழர் பரிதியைப்பற்றியும் பல்வேறு விதமான கருத்துக்களை அவரோடு நெருங்கி இருப்பவர்களும் வெளியிட்டு வருவதால் அவருடைய செயற்பாடுகளும் தா.பாண்டியன் போன்றவர்களைக் கவருவதாக இருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்து நிற்கிறது.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      No more fighting except with words in any part of the world. All must follow law and order.

  2. veeran says:
    13 years ago

    ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதையும் அவர்கள் இலட்சக்கணக்கில் அகதிகள் ஆக்கப்படுவதையும் பட்டினிபோட்டு பணியவைப்பதையும் மத்திய அரசு பார்த்துக்கொண்டிருக்காமல் செயலில் இறங்கவேண்டும் என தமிழகக்கட்சிகள் ஒற்றுமையாக குரல்கொடுத்தனர் பின்னர் புலிகள் சிங்கள அரசோடுசேர்ந்து தமிழர்களுக்கு கிடைக்க இருந்த உரிமையை செயல் இழக்கச் செய்தார்க    எனபதே உண்மை, தீபாவளி வாழ்த்துக்கள், 

    • Mahendra says:
      13 years ago

      ஈழத்தமிழர்களைக் கொல்வதும், அவர்களை இலட்சக்கணக்கில் அகதிகள் ஆக்குவதும், பட்டினிபோட்டு பணியவைப்பதும் சிறீலங்கா அரசுதான். அதற்கு தொன்றுதொட்டு ஊக்கமும், உதவியும்புரிந்து வருவதுதான் மத்திய அரசு. உதவிபுரிவதை அவர்கள் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழர்களுக்கு கிடைக்க இருந்த உரிமையை வழங்கும்படி சாத்வீக வழியில் போராடிய திலீபனை சாகடித்தார்கள் என்பதே உண்மை,

      தீபாவளி தமிழர்களை அரக்கர்களாக உருவகித்துக்காட்டும் ஒரு விழா. இதன் வாழ்த்துக்கள் தமிழருக்குப் பொருந்தாது. உங்களுக்குப் பொருந்தினால் கொண்டாடுங்கள், வாழ்த்துங்கள்.

  3. ஓணான் says:
    13 years ago

    உள்ளூர்ல ஓணான் பிடிப்பதைவிட வெளியூரில் புலிபிடிப்பது படு ஈசியப்பா… நெஜமாலுமே புலிகளுக்கு அஞ்சறிவுதானப்பா………..

  4. manithan says:
    13 years ago

    மனம்மாறி வந்தாரா றோ அனுப்பி வந்தாரா?

  5. Mayilvakanam says:
    13 years ago

    இந்த கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட பாண்டியனின் பேச்சின் மூலம் என்ன? அது ஒரு புத்தகமாக இருந்தால் அதனது பெயரினை தெரிவிக்க முடியுமா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...