Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கை அரசிடம் கூறியது நானே:இந்து பாசிஸ்ட் சுப்பிரமணியன் சுவாமி

இனியொரு... by இனியொரு...
09/01/2014
in இன்றைய செய்திகள்
0 0
11
Home இன்றைய செய்திகள்

suppu2இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்றிக் கொண்டு, மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நானே ஆலோசனை வழங்கினேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பது வழமையாகிவிட்டது. இதனை தடுக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்கவில்லை. தங்களது படகுகளை விடுவிக்கக் கோரி இராமேஸ்வர மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி, இந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.
அந்த நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது,
நான் கடைசியாக இலங்கை சென்றிருந்த போது தமிழக மீனவர்களுக்காக பேசினேன். மீனவர்கள் என்பவர்கள் தொழிலாளர்கள். அவர்களை கைது செய்தால் உடனடியாக விடுவித்து விடுங்கள். ஆனால், அவர்களுக்கு படகுகள் அளிக்கும் உரிமையாளர்கள், பணக்காரர்கள்.
தமிழக மீனவர்கள், தங்கள் கடல் எல்லையில் மீன்வளம் குன்றிவிட்டதாலேயே எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். இதனை யாழ்ப்பாண தமிழர்களும் கூறுகின்றனர்.
எனவே, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவ தொழிலாளர்களை விட்டு விடுங்கள், ஆனால் அவர்களது பணக்கார முதலாளிகளின் படகுகளை சிறைபிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என இலங்கைக்கு ஆலோசனை வழங்கினேன். அதைத்தான் அவர்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.
இந்து பாசிஸ்டும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் அடியாளுமான சுப்பிரமணியன் சுவாமி என்ற கோரமான கோமாளிக்கு தொழிலாளர்களும் படகுகளும் பிரச்சனையானவையல்ல பாசிஸ்டுக்களுடனும் இனக்கொலையாளிகளுடனும் உறவே பிரதானமானது. இந்தியாவில் நரேந்திரமோடியும் இலங்கையில் ராஜபக்சவும் தெந்தியாவில் ஜெயலலிதாவும் சுப்பிரமணியன் சுவாமின் நண்பர்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
புலிகள் மீதான தடை 5 ஆண்டுகள் நீடிப்பு: அழிப்பதற்கு அதிகாரவர்க்கம் வழங்கிய அனுமதி

புலி வியாபாரத்தை வளர்க்க முயலும் மகிந்த பாசிசமும் புலம்பெயர் அமைப்புக்களும் ஒருங்கும் புள்ளி

Comments 11

  1. தமிழ் மூடன் says:
    12 years ago

    சுவாமி சொன்னார் என்பதற்காக நாம்  அவர் கூறிய உண்மையை  உதாசீனப்படுத்த முடியாது.
    தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பாவிக்கும் படகுகளினால்  மீன்வளம் அழிகின்றது … 
    இந்தியக் கடலில் பேராசை பிடித்த படகு உரிமையாளர்கள் மீன்வளத்தை  அழித்துவிட்டார்கள்…. இனி அவர்களின் பணப்பசிக்கு எல்லைதாண்டிய  கடல்களில் உள்ளமீன்கள்தேவையாக உள்ளது…
    நாம் உண்மைநிலையை தெளிவாக உணரவேண்டியது அவசியம்

    • Alex Eravi says:
      12 years ago

      Correct…
      I know how these ‘Sammaddimar’ make money on us…

      If the inioru editorial board go to these seashore sites, they’ll know…

      But here I want to say something… In this fishing war, as usual innocent TamilNadu fishermen giving their life…

      All are Money… Money… Money…

      For this Indian Central & State governments have to take a serious action to control this boarder crossing fishing…

      Can they fish in Pakistan, Bangaladesh or Chinese waters…?
      No…!

      • Saroja says:
        12 years ago

        The fishermen from other side of the shore even into crimes in high seas. Once when they even confiscated LTTE boat and had to be detained to overcome such intimidations. Please speak to Indian brothers to regulate this matter and TN assembly should police the boats if they have to preserve the fishing stock in the Palk straight and beyond. Eelam Tamils should avoid confrontation with Indian brothers at any cost. An old custom of marriages that took place before 1948 should be rejuvenated by this sea-workers. They are related to each other and the Malabars have to redeem the lost relationship, economical cooperation, migrant cooperation and strengthen it if we have to compete with Japan, China and all others.

        Also be aware of sea-pirates from horn of Africa who have been sighted. Finally, it will be foolish of Eelam Tamils to support Kachchativu campaign of Jeyalalitha Amma at this stage, as it will further alienate the Eelam Tamils from fishing in the current mode.

        • Sutharsan says:
          12 years ago

          Fishermen from both countries have done fishing in this part of the sea for hundreds of years even before the Tamil conflict began. We did not have any issues till very recently. Can you please explain why is it so now ?

          • Saroja says:
            12 years ago

            The fishing method adopted by bottom-trawling that destroys the marine environment and all sizes of fishes that get caught which depletes the stock. It leaves no option but to seek for new horizon to exploit is the main cause!

          • Sutharsan says:
            12 years ago

            Your response doesn’t make any sense. You are not telling what is different now. They’ve been trawl fishing even before this crisis. 

        • Alex Eravi says:
          12 years ago

          Yes.. Even before British colonizing period hundreds of years they are fishing…
          But not by this trawler… & as Saroja said, that time we don’t have bottom trawling …

          Now after SriLankans restricted with boundaries in the sea… Indian fishermen took this as a advantage… & in a market competition they are using this method…

          Those time fish, prawns or crabs went only to the local market…
          Nowadays refrigerated trailers wain in the seashore & mainly all are going for high end restaurants, hotels &!for export…

          • lala says:
            12 years ago

            ட்ரோலரினால் தமிழக மீனவர்கள் இலங்கையின் வடபகுதி கடலுக்குள் வந்து பெருவாரியாக மீன் வலங்களை அள்ளி செல்வதாலும் , எதிர்கால கடல் வளம் அழிக்கப்படுவதாலும்தான் அதனை வட பகுதி மீனவர்கள் எதிர்க்கிறார்கள் .

            ஆனால் வடபகுதி மீனவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்கவில்லை .
            இன்னும் சொல்லப்போனால் வட பகுதியின் கடல் வளத்தை பெருமளவில் அழித்து வரும் ட்ரோலர்களை அவர்கள் தாக்குவதுமில்லை கைது செய்வதுமில்லை , ட்ரோலரை பிடித்து வைப்பதுமில்லை .

            இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் பெரும் பணக்காரர்களூக்கு சொந்தமான ட்ரோலர்களுக்கு பாதுக்கப்புத்தான் கொடுக்கிறார்கள் .

            இவர்கள் தமது நாட்டாமையை காட்டுவதெல்லாம் சிறிய மீன் பிடி படகுகளில் வந்து தொழில் செய்யும் ஏழை மீனவர்கள் மீதுதான் ..
            எனவே இந்த பிரச்சனை ஆரம்பித்ததற்கு ட்ரோலர் மூலம் தொழில் செய்ய ஆரம்பித்ததை காரணமாக சொல்ல முடியாது .
            ஆய்த போராட்டத்தின் ஆரம்பத்தையும் , இலங்கை கடற்படையின் வளர்ரச்யையும் , அதன் இன வெறி செயற்பாடுகளுமே காரணமாக சொல்ல முடியும்.

          • Sutharsan says:
            12 years ago

            I know a thing or two about trawl fishing since I have worked in the industry. My point is even trawl fish existed before the crisis, it is not something that started yesterday. Even if that is the case the thing to be resolved is to come to compromise on the method of fishing to be employed.

  2. தயா says:
    12 years ago

    எது வரை இவர்களின் நாடகம் இன்னும் தொடரப் போகின்றது?    அதுவரை   எதிரி முன்னேற முடியும் என்ற அவநம்பிக்கை   அவர்கள் தம்மை அழிப்பதற்கு   சாதகமாக அமையும். 

  3. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    The Minster Dr. Rajitha Senaratna has said something to the press. The diplomatic channels are there to work out matters. No more coercive diplomacy. That is for good fora all times

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...