Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

நாளை மக்கள் போராடவேண்டும் என எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட கிறிஸ்ரோலாஸின் நினைவு

இனியொரு... by இனியொரு...
04/12/2012
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

நான் இறந்து தற்கொலை செய்து கொள்கிறேன் நாளை இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவர் என எழுதி வைத்துவிட்டு தன்னைத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொலையுண்ட 77 வயதான முன்னாள் மருந்தகப் பணியாளர் டிமிட்ரிஸ் கிறிஸ்ரோலாஸின் நினைவு கூட்டத்தில் சனியன்று நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இரங்கலுக்கு வந்தவர்கள் அழுதனர், கவிதைகளையும் கடிதங்களையும் படித்தனர், கிறிஸ்ரோலாஸ் “அரசியல் கொலையுண்டவர்” என்று கோஷங்களைப் பாடினர். மத சார்பற்ற கூட்டத்திற்குப்பின் அவர்கள் ஏதென்ஸ் நகரத்தின் மையத்தின்வழியே சதுக்கத்திற்குச் சென்றனர்.
தன்னுடைய தற்கொலைக் குறிப்பில் கிறிஸ்ரோலாஸ் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியின் ஆணையில் மிருகத்தனச் சிக்கன நடவடிக்கைகளை சுமத்தும் கிரேக்கத்தின் கூட்டணி அரசாங்கத்தை, இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாஜி ஆக்கிரமிப்பில் Georgios Tsolakoglou தலைமையின் கீழ் இருந்த கைப்பாவை அரசாங்கத்துடன் ஒப்பிட்டிருந்தார்.
“உணவிற்கு குப்பைகளைக் கிளறி வாழ்தல்” என்று முடிவதை விட கௌரவத்துடன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தயார் என்று கூறிய வகையில் குறிப்பில் எழுதியிருந்த அவர் இளைஞர்களை எழுச்சி செய்து “1945ல் இத்தாலியர்கள் முசோலினியை தூக்கிலிட்டது போல் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களை சின்டகமாக சதுக்கத்தில் தூக்கிலிடுமாறு” அழைப்பு விடுத்திருந்தார்.
கிறிஸ்ரோலாஸ் தன்னையே சுட்டுக் கொன்ற பைன் மரக்கீழ்ப்ப்பகுதி ஓர் வழிபாட்டுத்தலமாக மாறிவிட்டது; அந்த இடத்தைச் சுற்றிலும் மெழுகுவர்த்திகளும், மலர்களும் நிறைந்துள்ளன; “கடன் கொடுத்தவர்களுடைய ஆட்சிக்குழு வீழ்க” என்ற குறிப்புக்களும் நிறைய இருந்தன. புதன்மாலை தன்னியல்பாக எழுந்த எதிர்ப்புக்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்; தற்கொலையை கேட்டுக் கூடிய இவர்கள் மிருகத்தனமாக கலகப் பிரிவுப் பொலிசாரால் கண்ணீர்ப்புகை மற்றும் கையெறி குண்டுகள் மூலம் தாக்கப்பட்டனர்.
சனிக்கிழமை(08.04.2012) நினைவுநாளை அடுத்து, எதிர்ப்பாளர்கள் குழு ஒன்று ஒரு பொலிஸ்காரரைத் தாக்கியது; அவரிடம் இருந்து குண்டு துளைக்காத கவசம் மற்றவற்றை எடுத்துச் சதுக்கத்தில் தீயிலிட்டது.
தன்னுடைய பாராட்டுரையில் கிறிஸ்ரோலாஸின் 43 வயது மகள் எம்மி தன்னுடைய தந்தையாரின் தற்கொலை “ஆழ்ந்த அரசியல் தன்மையுடையது” என விவரித்தார்.
“என்னுடைய தந்தையார் விட்டுச் சென்றுள்ள குறிப்பு, தவறான பொருள்விளக்கத்திற்கு இடம்விட்டு வைக்கவில்லை. அவருடைய முழு வாழ்வும் ஒரு இடது போராளியாகவும், தன்னலமற்ற நோக்கம் உடையவராகவும் விளங்கியது. இறுதிச் செயலும் ஒரு முழு நனவான அரசியல் செயல்தான், அவர் நம்பி வாழ்ந்த முழுக் கோட்பாடுகளுடன் முற்றிலும் இயைந்தது” என்று அவர் கூறினார்.

“”I believe that young people with no future will one day take up arms and hang the traitors of this country at Syntagma square, just like the Italians did to Mussolini in 1945.”

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    I think they must first get out of the Eurozone.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...