Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

நாடு முழுவதும் ராஜபக்ஷ பயங்கரவாதம் வியாபித்துள்ளது: மங்கள சமரவீர

இனியொரு... by இனியொரு...
08/16/2013
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

mangala-samaraveeraவெலிவேரியவில் ராஜபக்ஷ பயங்கரவாதத்தை முன்னெடுக்க பொலிஸ் மற்றும் இராணுவத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களே பயன்படுத்தப்பட்டனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இன்றைய இலங்கையின் சூழலில் ராஜபக்ச பயங்கரவாதம் என்பது பேரினவாதத்தின் வளர்ச்சியே என்பதை மங்கள சமரவீர ஒத்துக்கொள்வாரா என்பது தான் இங்கு பிரதான கேள்வி. அவர் சார்ந்திருக்கும் கட்சி கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாதமும் பல்தேசியக் கொள்ளையும் இன்று இலங்கையின் ஒவ்வொரு குடிமகனையும் கொன்று தின்கிறது. எது எவ்வாறாயினும் மங்கள சமரவீரவின் கருத்து இன்றைய காலத்தின் தேவை.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்ஷவினரது பயங்கரவாதத்திற்கு கீழ்ப்படியாமல் சீருடையின் கௌரவத்தை பாதுகாத்து கொள்ளுமாறு இராணுவத்தினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

வெலிவேரிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதுடன் தாக்குதலுக்கு கட்டளையிட்டது யார் என்பது கண்டுப்பிடிக்கப்பட வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பில் நடத்தப்படும் விசாரணையானது திருடனின் தாயிடம் போய் மறைவிடத்தை கேட்பது போன்றது.

வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் நாடு முழுவதும் மற்றுமொரு பயங்கரவாதம் வியாப்பித்து வருகிறது.

அதிகார போதை தலைக்கேறி போன நபர்களும், அவர்களின் உறவிகள், சகாக்கள் என்று சகலரும் அதிகாரத்தை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த ராஜபக்ஷ பயங்கரவாதம் முழு நாட்டுக்கும் வினையாக மாறியுள்ளது.

ஜனாதிபதியின் பிள்ளை விளையாட்டு மைதானத்தில் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் நடுவரை தாக்கும்போது, பிரதேச மட்டத்தில் இருந்து தலைவர்களின் பிள்ளைகளும் பாடசாலை அதிபர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

ஆசிரியர்களை மண்டியிட வைத்து, அரச ஊழியர்களை மரத்தில் கட்டி வைத்து மேற்கொள்ளப்படுமு் மற்றுமொரு ராஜபக்ஷ பயங்கரவாத்தை தினமும் பாரக்கவும் கேட்கவும் முடிகிறது.

தெரணியலை தோட்டத்தில் தமது வியாபாரிகளுக்கு தடையாக இருக்கும் தோட்ட அத்தியட்சகர்களை படுகொலை செய்வதும் ராஜபக்ஷ பயங்கரவாதிகள்தான் என்பதில் எந்த ரகசியமும் இல்லை.

அதேநேரம் ராஜபக்ஷ பயங்கரவாதிகளின் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களால் உலகில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படும் நாடுகளில் இலங்கை பிரதான நாடாக மாறியுள்ளது.

தினமும் 7 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதுடன் 03 சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக பொலிஸ் அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தங்காலையில் இடம்பெற்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியின் நாமல் ராஜபக்ஷவின் நீலப்படை அணியுடன் சம்பந்தப்பட்ட பிரதேச சபை தலைவர் இருந்தது போல், நாட்டில் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுகள் உட்பட 80 சதவீதமான குற்றச் செயல்களின் பின்னணியில் அதிகார போதை தலைக்கேறி போன ராஜபக்ஷ பயங்கரவாதிகளே இருக்கின்றனர் என்பது தெளிவானது.

தமது நெருக்கமான அரசியல்வாதிகளை பயன்படுத்தி மட்டுமல்லாது இராணுவம் மற்றும் பொலிஸாரை பயன்படுத்தி ராஜபக்ஷவினர் பயங்கரவாதத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ராஜபக்ஷ பயங்கரவாதத்தை கொண்டு நடத்தும் பொறுப்பு இராணுவத்திற்கும் பொலிஸூக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
லண்டன் நகரக் குப்பைத் தொட்டிகளில் உளவு பார்க்கும் கருவி

லண்டன் நகரக் குப்பைத் தொட்டிகளில் உளவு பார்க்கும் கருவி

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...