Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

துக்குத் தண்டனைக்குத் தடை உத்தரவு, ஜெயலலிதா அடிபணிந்தார் – மக்கள்போராட்டத்திற்கு வெற்றி

இனியொரு... by இனியொரு...
08/30/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
11
Home பிரதான பதிவுகள் | Principle posts

தூக்குத் தண்டனைக்கு இன்று தடை உத்தரவு பிறப்ப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் பேர் நீதிமன்ற வாசலில் உணர்வுபூர்வமாகக் குழுமியிருக்க 8 வாரங்களுக்கு இத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டங்களுக்குக் கிடைத்த மக்கத்தான வெற்றி இது. வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே குழுமியிருந்த ஆயிரக்கணக்கான் தமிழக மக்கள் தீர்ப்பு வந்ததும் ஆர்ப்பரித்தனர். நேற்றுத் தமிழகம் முழுவது நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் மூவரின் தலையெழுத்தை மட்டுமல்ல தமிழக மக்களின் அரசியல் திசைவழியையும் தீர்மானிக்கும் என்பது திண்ணம்.
ஜெயலலித சட்ட சபையில் இன்று தீர்மானம் கொண்டுவந்துள்ளார். தனக்கு அதிகாரம் இல்லை என்று நேற்றுக் கூறியிருந்தாலும் இன்று மக்களின் உணர்வுகளை மதித்து தீர்மானம் கொண்டுவருவதாகத் தெரிவித்தார். அத் தீர்மானத்தில் ஆளுனரைத் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோருவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆக, தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படும்.
இது தமிழக மக்களின் போராட்டத்திற்கும் உணர்வுகளுக்கும் கிடைத்த வரலாறு காணாத வெற்றி! புலி ஆதரவு இனவாதிகள் மூலையில் முடங்கியிருக்க புதிய இளைஞர்கள் தமிழகம் எங்கும் பல சந்தர்ப்பங்களில் தன்னிச்சையாக நடத்திய ஆர்ப்பாட்டங்கள் எல்லம் இந்த வெற்றியைக் குவித்துள்ளது.
இதைக் கேட்கும் புலம் பெயர் தமிழர்கள் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஜெயலலிதாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தூக்கில் தொங்குவது தமிழரின் அரசியல் நியாயம்!

Comments 11

  1. thurai says:
    15 years ago

    சீமான்,நெடுமாறன்,வைக்கோ,திருமாவளவன் போன்றோர்கள் ஒதுங்கி
    விட்டார்களா? அல்லது பின்னால் மறைந்துள்ளர்களா? இந்த முடிவுக்கு
    அகில இந்தியாவும் ஆதரவு அளித்துள்ளதா? சிங்களவருடன் தமிழரை
    பகைமை கொள்ளச்செய்து சுயநலமடைவோர் போல,  தமிழகத்தையும்
    இந்தியாவின் பிற மாநிலத்தவர்  பகைமை கொள்ளச்செய்ய
    யாழ் மேலாதிக்க வர்க்கம் தமிழகத்திலும் செயற்படுகின்றதா?-துரை

    • veeran says:
      15 years ago

      தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, சிங்களவருடன் தமிழரை
      பகைமை கொள்ளச்செய்து சுயநலமடைவோர் போல, தமிழகத்தையும்
      இந்தியாவின் பிற மாநிலத்தவர் பகைமை கொள்ளச்செய்ய
      யாழ் மேலாதிக்க வர்க்கம் தமிழகத்திலும் செயற்படுகின்றதா என்பதை விட புலிகலின் வாலுகள் முயல்கின்றன, இத்னை எழுதும்நான் தென் இலங்கையில் வசிக்கின்றேன்

  2. veeran says:
    15 years ago

    புலிகலின் துரோகத்தை பற்றி தெரியாமல், இதெல்லாம் நத்கின்றது, அவர்களை வைத்து நீங்கள் கொஞ்ஞுங்கள், மிகுதி உள்ள தலைவர்களையும் அவர்கள் கொல்லட்டும், இலங்கை கண்டியிலிருந்து தமிழன்

    • chandran.raja says:
      15 years ago

      வீரன் உங்கள் ஆவேஷம் புரிகிறது மட்டுமல்லாமல் உணர்ந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது. புலிக்கு கட்சிவளர்த்தவர்கள் புலம்பெயர்தேசத்தில் தான் இருக்கிறார்கள். இன்று அவர்களை நெருங்க முடியாது. மில்லினர்கள்.

      பிரபாகரன் தனக்கு பாதுகாப்பாக தற்கொலைப்படையை வைத்திருந்தது
      யாழ்பாணத்தவரையோ கிழக்குமாகாணத்தவரையோ அல்ல. இரண்டு கலவரங்களில் ´சிததேறிவந்த அப்பாவி ´மலையகமக்களே!. தற்கொலைபடைக்கு அனுப்பப் பட்டவர்கள் சாதிப்பிரிவினையால் ஒதிக்கிவிடப்பட்ட பாமரர்களே!. இதுவே! மேட்டுக்குடி வரலாறு. ஆனால் மரணதண்டணையை ரத்து செய்ய முளுமையான ஆதரவைத் தாருங்கள். அதன் அர்த்தம் புலிகளுக்கு ஆதரவு கொடுப்பது என்பதல்ல.

      • மலையக நண்பன் says:
        15 years ago

        இலங்கை தமிழர்களை தமிழ் தேசியம் என்ற போர்வைல் ஆளுமை செய்யா துடிக்கும் தமிழ் நாட்டு தேசிவதிகள் 
        இலங்கை தமிழர்களுக்கு என்று தனித்துவம் இருப்பதை உணரவேண்டும்இலங்கை தமிழர்களை  தமிழ்தேசியம் என்ற போர்வைல் அட்டி படகிறர்கள் இதை உணராத புலம் பெயர் தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழ் தேசியவ்திகளில் சொல்லுக்கு தலை அட்டி போமை போல் ஆடுகிறார்கள் 

  3. THAMILMARAN says:
    15 years ago

    ஷந்திரன் ராஜா இப்பொது உன்மை பேசி உள்ளீர்கள்.நன்றீ.

  4. Poo says:
    15 years ago

    என்ன சந்திரன் ராசா இப்படிச் சொல்லிப்போட்டியள்.
    //மலையகமக்களே!. தற்கொலைபடைக்கு அனுப்பப் பட்டவர்கள் சாதிப்பிரிவினையால் ஒதிக்கிவிடப்பட்ட பாமரர்களே!. இதுவே! மேட்டுக்குடி வரலாறு. // பிரபாகரன் என்ன மேட்டுக்குடியா? ஏதோ சாதியை உயர்த்துவந்தவர்போல் எகிறுகிறீர்கள். பிரபாகரன் கரையான் என்பதை யாரும் அறிந்த ஒன்று. கரையாரை மேட்டுக்குடி என்றுயார் சொன்னது. உங்களுக்கு மேட்டுக்குடி என்றால் என்ன என்று தெரியவில்லை. மேட்டுக்குடி என்ற பெயர் எப்படிவந்தது என்றாவது தெரியுமா?

    • chandran.raja says:
      15 years ago

      புலிசிந்தனை உங்களுக்கு மேட்டுகுடிசிந்தனையாக தெரியவில்லையோ?
      அப்ப அதுகரையார் சிந்தனையாக கருதவேண்டுமென நினைக்கறீர்களா.

  5. யோகன் says:
    15 years ago

    முதலவர் ஜெயாவின் “சட்டத்தரணி ” சோ வுக்கு தான் ரொம்ப கவலையாக இருக்கும்.மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றி “அன்னை”யை புகழ தமிழ் பிழைப்புவாதிகளுக்கு நல்ல வாய்ப்பாக போகிறது.

  6. mamani says:
    15 years ago

    இந்திய நடுவன் அரசின் நிலை ஆப்பிழுத்த குரங்கின் கதையாகி விட்டது. தூக்கிலிட்டால் ராஜீவின் இறப்பின் மழுங்கடிக்கபட்ட ஈழ ஆதரவு மீண்டும் முழு வீச்சில் முன்னெடுக்கபடும். தூக்காவிட்டாலும் மக்கள் போராட்டத்தின் மகத்துவத்தை தமிழகம மற்றைய ஈழ ஆதரவிற்கும் பயன்படுத்தும்.

  7. மலையக நண்பன் says:
    15 years ago

    3 பேர் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும்: தமிழக சட்டசபை தீர்மானம் பற்றி காஷ்மீர் முதல்-மந்திரி விமர்சனம்; அப்சல் குருவுக்கு ஆதரவாக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றலாமா?  காஷ்மீர் முதல்-மந்திரி  கல்த http://www.maalaimalar.com/2011/08/31152655/kashmir-chief-minister-omar-ab.html

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...