வன்னிப்படுகொலைகள் நடைபெறும் வரையில் புலிகளின் முக்கிய உறுப்பினராகவிருந்த தயா மாஸ்டர் என்ற பிழைப்புவாதிக்கு மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமை வழங்க்கபட்டது. கே.பி, கருணா வரிசையில் அழித்தவர்களுடனேயே கைகோர்த்துக்கொண்ட முக்கிய நபர் தயா மாஸ்டர் என்பவர். வடக்கில் நடைபெறும் மாகாண சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் கட்சியின் வேட்பாளராக இவர் பயன்படுத்தப்படுவார். தேர்தலில் பங்குபற்றுவதற்கான நேர்முகப் பரிட்சையில் நேற்று இந்த நபர் கலந்துகொண்டார். ஆயிரக்கணக்கான ஒன்றுமறியாத புலிப் போராளிகள் சிறையில் வாடுகின்றனர். ஆயிரக்கணக்கானவர்களின் கதி என்னவென்று தெரியாது. இலங்கை அரச பயங்கரவாதிகள் பிழைப்புவாதிகளைத் தங்களோடு இணைத்துக்கொள்வதன் ஊடாக சிங்கள மக்களுக்கு தாங்களை நியாயமானவர்களாகக் காட்டுகின்றனர்.









இந்த தயா மாஸ்டர் பொறுக்கியை பற்றி நான் முகநூளில் அதிகம் தாக்கி எழுதியவன்.இனி என்ன சொல்ல இருக்கிறது.
எமது விடுதலையை புரிந்தால்தான் விடுதலைப்போராட்டத்தைப்புரியும் என்பதனை எமது சமூகம் ஏற்கப்பட வேண்டும் . அதற்கான தாமதங்களை திசைமாற்றாமல் ஆயுதம் ஏந்தித்தான் போராடவேண்டும் என்பதல்ல அரசியல் என்பதினூடாக வளர்கப்படும் இனவாதம் அழிகப்பட வேண்டும் .என்பதனை ஏற்காத அரசியல் பேசுபவர்கள்தான் இத்தனைக்கும் காரணம்.
அதனால் இனியும் அரசாங்கத்தை நம்பி வளர்காமல் சமூகம் எமது இனத்தினது உரிமை என்பதற்கு அமைய விடுதலைப்போராடத்தில் குறைகண்டது போல் புலம்பெயர்சமூகத்திலிருநது சர்வதேசம் வரை இலங்கை அரசாங்கம் குறைகாண முடிகின்றதென்றால் அதற்கு காரணம் தமிழினத்திற்கான அரசியல் யாதார்தங்களை முன்வைக்கப்படாதமை .
காரணம் இந்த நாலுவருடம் அல்ல 64வருடம் இலங்கை அரசாங்கத்திற்கு சந்தற்பம் கொடுகப்பட்டுள்ளது அதனை அவர்கள் தமது இனவாத நோகத்துடன் செயல்படுத்த தமிழினத்தை எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்பதனை தவிர்த்து கடந்தகாலப்போராடத்தில் தவறுகண்டுபிடித்த தமிழினம் தொட்டு சர்வதேசம் வரை ஒன்றைச்சிந்திக்க வேண்டும்.
ஈழம் என்பது ஒரு தேசத்தின் வரலாறு அதனை அடையாளப்படுத்த அந்த மக்களுக்கு உரிமை மறுகப்படும் போது அதனை எதிரியால் வளர்கப்படும் போது அதனை புரியாமல் செயல்படுவது இயற்கை விதிமுறைகளுக்கே ஆபத்தானது.
அதனால் நாம் தமிழர்களாக மாறி தமிழ் ஈழத்தின் உரிமைக்கு தகுதி உடையவர்கள் என்பதனை நிரூபிக்க வேண்டும். எதிரியை வளர்பதற்கான அத்தனை சந்தற்பங்களையும் நாம் அவதானிகப்பட வேண்டியதே காலத்தின் அவசியம் . அதில் தமிழக தமிழினம் எமக்கான பலம் என்பதனை கருத்தில் கொண்டு நடந்தால் அதுவே போதும் . காரணம் எதிரி எம்மை பயன்படுத்துவதானது எமது பிளவு நிலைகளை கையாண்டு அதில் நாம் தோற்கக் கூடாது என்றால் நம்பிக்கை வழிகளைத்தேடி ஒவ்வொன்றையும் நம்பியும் நம்பாமலும் பயணித்தாக வேண்டும். அதனால் யார் எதற்கு என்பதற்கான சந்தற்பங்களைப்புரிநது கொண்டு சமூகம் ஒனறுபடுமாக இருந்தால் எதிர்காலம் என்பதற்கு சந்தற்பம் அளிக்காமல் எமது உரிமையை நாம் பெற்றக்கொள்ள முடியும்.
அதாவது சிங்கள தேசத்தை உருவாக்க மாகாவம்சக்கொள்கையும் சிங்கள மொழியும் ஈழத்தை அழித்த அத்தனை நகர்வையும் நாம் இனம்கண்டு முறியடிக்காததமையே நாட்டில் இனவாதஅரசாங்கம் வளர்கப்பட்டு மக்கள் அழிகப்பட்டமை .அதனால் ஈழம் சுதந்திரம் அடையாமல் இலங்கையில் சுதந்திரம் இல்லை.என்பதனை இந்த உலகத்திற்கு நிரூபிக்க வேண்டும்.