Friday, March 20, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தயாமாஸ்டர், தமிழினி, கே.பி மகிந்த கட்சி சார்பாகத் தேர்தலில் : பிழைப்புவாதிகளின் இணைப்பு

இனியொரு... by இனியொரு...
07/05/2013
in இன்றைய செய்திகள்
0 0
8
Home இன்றைய செய்திகள்

karuna-and-dayamasterஆயிரக்கணக்கான புலிப் போராளிகளும் மக்களும் சிறைகள் என்ற சித்திரவதைக் கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போது, எண்ணுக்கணக்கற்றோர் எங்கே என்று தெரியாத நிலையில் தமிழினி, தயா மாஸ்டர், கே.பி ஆகியோர் வடமாகாணத் தேர்தலில் போட்டியிடப்போவதாக இலங்கையிலிருந்து வெளியாகும் டெய்லி மிரர் என்ற ஆங்கிலப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சயனைட் தற்கொலைக் கலாச்சாரத்தில் வளர்ந்தாகக் கூறும் இந்தப் பிழைப்புவாதிகள் இன்று இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பிற்குக் கருவிகளாகப் பயன்படுகின்றனர்.
புலிகள் இயக்கத்திற்கு பொதுமக்கள் வழங்கிய மில்லியன்களைப் பதுக்கி வைத்திருக்கும் புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் இலங்கையில் அரசோடு இணைந்து கொள்ளும் அதன் முக்கிய தலைவர்கள் போன்றோரோடு இன்னொரு பாசிச துணை அமைப்பு தோன்றியுள்ளது. நாளாந்தம் சிங்களக் குடியேற்றங்கள் பல்தேசிய நிறுவனங்களுக்கு அரணாகத் தமிழ்ப் பகுதிகளில் முளைக்கும் ஒரு இக்கட்டான காலத்தில் அரசியல் வியாபாரிகள் தமது விற்பனையை தங்குதடையின்றி நடத்துகின்றனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த மகிந்த உத்தரவு

Comments 8

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Please do not use stale words or hang to the same mentality again and again.

  2. malar says:
    13 years ago

    ஊழல்களுத்தூன் வெற்றி கிடைக்குமானால் உண்மைக்கு என்ன மதிப்பு என்பதனை நாம் அறிந்தே ஆக வேண்டும். காரணம் பிழைபபு வாதிகளை பார்ந்து நாம் பயந்தோம் ஆனால் அதனையும் அவர்கள் சந்தற்பம் ஆக்கி விடுவார்கள் . அதனால் நாம் தெளிவான பாதையில் பயணிக்கும் போது தான் எத்தனையோ உயிர்தியாகங்களை ஒப்படைத்து சென்றவர்களது நியாயத்தை நிலை நாட்ட முடியும் . கரும்பலிகள் நாள் வரைக்கும் பயன்பாடுகளை வளர்த்து வந்தவர்கள் இலங்கை அரசாங்கம் அவர்களை பயன்படுத்தும் போது இந்தியா என்பதும் சர்வதேசம் என்பதும் எமது எதிரி என்பதனை விட நாம் எமது விடுதலைக்கு எதிராக செயல்படாதவரை எமது விடுதலைக்கு எதிராக யாரும் வர முடியாது .

    காரணம் ஒரு தேசத்தின் விடிவிற்காக ஒருஇனத்தின் உயிர்தியாகம் கடந்த கால வரலாற்றின் அற்புதங்களின் அடிப்படையில் தோற்றம் பெற்றதை இந்த உலகம் அல்ல நாம் ஏற்றுக்கொள்ளவில்லை . அதனை நாம் முதலில் நிரூபிப்போமாக இருந்தால் எமது கடந்தகாலப்போராட்டத்தினது அத்தனையும் செயல்பாடுகளும் அர்பணிப்புக்களும் உயிர்தியாகங்களும் எதிரியால் புதைத்து விட முடியாத அடையாளம் என்பதனை உணர முடியும்

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Ms. Malar four years have gone by. Still there are people in custody. They have to be released. You know what they say in America? If you do know something then just ask.

  3. SaiSri says:
    13 years ago

    நான் பிரசில்லில் வசிக்கிறேன். இன்று காலை வேலைக்கு வந்ததும் கலப்புத் திருமணத்தால் தென்னிந்தியாவில் பெரிய பதற்றம் என்றேன். அவர்களோ இந்த்தியாவில் நிறவாதிகள் இருக்கிறார்களா என்றார்கள். இல்லை கலப்பு என்றால் சாதிக்கலப்பு என்றே. அரை மணி நேரமாக பேசி சாதி ஒடுக்குமுறை பத்தி புரிய வைக்க பாடாகிவிட்டது. இந்தியர்கள் இவ்வளவு கேவலமானவர்கள் எங்கிறார்கள் இப்போ.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      It is good to hear from Brazil. He redefined the caste thing among us.

  4. வரதன்(காஸ்ரோ) says:
    13 years ago

    புலியும் அரசும் ஒரு நானையத்தின் இரு பக்கங்களை போன்றவர்கள் .புலிக்கு வெளிநாடுகளிள் தமிழன் என்ற நிறுவனங்கள் அரசிற்கு சிங்களம் தமிழ் என்ற நிறுவனங்கள்

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      There are no tigers or lions in this country. Only leopards. Thank you Varathan and Castro.

  5. Gnanasundaram manoharan says:
    13 years ago

    நாங்கள்அடிக்கடி முழிச்சிக்கொண்டிருகின்ர மாதிரி கனவு காண்கின்றோம். ஆனால் முழிச்சு பார்த்த பிறகு தான் நாங்கள் தூங்கிக்கொண்டு இருப்பது தெரிய வருகின்றது……..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...