Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டத்தில் புலிக் கொடியோடு புலனாய்வுப் பிரிவினர்

இனியொரு... by இனியொரு...
07/18/2012
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

நிமலரூபனின் கொலையைக் கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழர்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நெல்லியடியில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன் இதன் போது மோட்டார் சைக்கிளில் திடீரென வந்த இலங்கை அரசின் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் புலிக் கொடிகளை ஆர்பாட்டத்தில் ஏந்தியவாறு சென்று படம்பிடித்துக்கொண்டனர்.
இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சிறீ தரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஸ்ரீதரன் எம்.பி.தெரிவித்ததாவது,
“ஜனநாயகப் போராட்டத்தைக் குழப்புவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலையே இது. எனினும், நாங்கள் இதற்குப் பயப்படப் போவதில்லை. நாம் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம். இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது புலனாய்வுப் பிரிவினரே மோட்டார் சைக்கிளில் புலிக்கொடி ஏந்தி வந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் குழப்ப நினைத்தார்கள். எனினும் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் முதியர் ஒருவர் மீது மோதிவிட்டுச் சென்றனர்” என அவர் குறிப்பிட்டார்.
மக்களின் உணர்வு பூர்வமான போராட்டங்களைப் புலிகளின் போராட்டமாகச் சித்தரிக்க முயலும் புலனாய்வுப் பிரிவினரையும், துணைக் குழுக்களையும் ஆதரவாளர்களையும் இலங்கை அரசு உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகிறது. புலம் பெயர்நாடுகளில் ஆரம்பித்த புலனாய்வுப் பிரிவு ஆதரவாளர்களின் இந்தநடவடிக்கை வெற்றியளித்த பின்னர் இது தமிழ்ப் பிரதேசங்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மீண்டும் தமிழீழத்தைப் பற்றிக்கொண்ட கருணாநிதி

Comments 3

  1. நெடுதுயிலோன் says:
    14 years ago

    இன்றைக்கு இலங்கையில் நடைபெறும் ஆட்சி புலிகளினுடனான கூட்டாச்சி.அதாவது பிரபாகரனும் அவர் சந்தோரையும் அகற்றிவிட்டு மற்றைய புலிகளுடன் செர்ந்துநடத்தும் கூடாச்சிதான் இது.

    புனர்வாழ்வு என்பதெல்லாம் தங்களின் கூடாச்சிக்கு ஆட்களை தேர்தெடுக்கும் நேர்முக பரீச்சை நிலையங்கள்.இங்கே இருந்து தங்களின் குணநலனுக்கு ஏற்றவர்களை பிரித்தெடுத்து தன்னுடன் சேர்த்து வைத்திருகிறது இலங்கை அரசு.

    புனவர்வாழ்வு என்னும் கண்துடைப்புக்கு அப்பால் ஆய்ரம்,ஆய்ரம் புலிகள் இன்னும் புலிகளாவே அதே குணநலத்துடன் அரசுடன் வாழ்கிறார்கள், இவர்களுடன் சேர்ந்து செய்யும் ஆட்ச்சிதான் இன்றைய அரசபயங்கரவாத ஆட்சி.
    எண்ணிப்பாருங்கள், பிள்ளையான்,கருணா,கேபி மற்றும் இவர்களுடைய கூட்டாளிகள் பங்காளிகள் எல்லாம் மூன்று வருடத்திற்கு முன் பயங்கரமான பயங்கரவாதிகளா இல்லையா? இன்று நாம் கூறும் அரசபயகரவாதம் என்பது இவர்களின் கூட்டா இல்லையா?

    அதேஅரசு,அதேஆட்சி,அதேபாதிக்கப்பட்டமக்கள்…… 

    • aathavan says:
      14 years ago

      புலி இருப்பை உலகிற்கு காட்டடவும்>ராணுவமயமாக்கலை தொடரவும் >அரசிற்கு புலி இருப்பு தேவைப்படுகின்றது. இது நாடு கடந்த புலிக்கொடி ஏந்தல்களுக்கும் ஓர் விருப்பு மகிழ்ச்சியும்தான்.

  2. Dr/ Sri S. Sriskanda says:
    14 years ago

    Someone, wrote a great line in Tamil after the fall of the Mullaitivu Camp. He carried the Tiger Flag. He established new vigour. He saved the Tamil Pride. General Rohan Daluwatte said that the Mullaitivu Camp should not have been erected as it was not possible to defend it.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...