Sunday, May 11, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

டக்ளஸின் குழுவுக்கென ஓர் இலவச புகையிரத வண்டி !

இனியொரு... by இனியொரு...
05/18/2011
in இன்றைய செய்திகள்
0 0
23
Home இன்றைய செய்திகள்

மே தின ஊர்வலத்துக்காக வருகை தந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியைச் சேர்ந்த குழுவினர் இலவசமாகப் பயணிக்கவென கொழும்பிலிருந்து வவுனியா வரையில் விஷேட புகையிரத வண்டியொன்றைக் கொடுக்க நேர்ந்ததன் காரணமாக இலங்கை புகையிரதத் திணைக்களத்துக்கு ரூபாய் 15 இலட்சத்துக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அகில இலங்கை புகையிரத ஊழியர்களின் பொதுச் சேவை சங்கத்தின் தலைவர் திரு.எஸ்.பி. விதானகே தெரிவித்துள்ளார்.

அமைச்சர் திரு. குமார வெல்கம, புகையிரத நிலைய அதிகாரிகளுக்கு இட்ட கட்டளையின் காரணமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 11 பெட்டிகளைக் கொண்ட புகையிரத வண்டியொன்றை வவுனியா வரை ஓடச் செய்ததாகவும், 10,000 பயணிகள் பயணம் செய்யக் கூடிய இப் புகையிரதத்தில் அன்று 48 பயணிகள் மாத்திரமே பயணித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். விஷேட புகையிரத வண்டியை ஓடச் செய்வதென்றால், அப் புகையிரத வண்டியை ஓடச் செய்யும் நேரம், குறிப்பிட்ட புகையிரத வண்டிப் பாதையில் கடமையிலிருக்கும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அனைவருக்கும் சில தினங்களுக்கு முன்பே அறியத்தர வேண்டும் என்றும் இப் புகையிரத வண்டியை ஓடச் செய்ய சொற்ப நேரத்துக்கு முன்பே புகையிரத நிலைய அதிகாரிக்கு அறிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியைச் சேர்ந்தவர்களை வவுனியா வரையில் ஏற்றிச் சென்ற புகையிரதம் திரும்ப கொழும்பு வரை எந்தப் பயணிகளையும் ஏற்றாமலேயே திரும்பி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

காலந்தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்!-(திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் பற்றி சில குறிப்புகள்-: லெனின் மதிவானம்

Comments 23

  1. யாழ் says:
    14 years ago

    அட இனத்தை விற்று உண்ணும் இ்ந் நக்கிக்கு இப்படி தங்கள் நன்றியை பேரினகொலைவெறியர் தெரிவித்துக் கொள்கின்றார்களோ? 

    • THAMIL MARAN says:
      14 years ago

      நாய் குலைக்கிறது என்றூ கல்லை எடுத்தால் யாருக்கு நன்மை? விடுங்கள் அது தன் போக்கிலே போய் எங்காவது மூத்திரம் பெய்யட்டும்.

  2. thurai says:
    14 years ago

    சூரிசசிலிருந்து   ஜெனீவா வரை புகையிரதத்தில் போய் ஊர்வல்ம் செய்ய வைத்த
    புலிகள்   40 ஆயிரம் பேரை பலிகொடுத்து, தம்ழீழப்போராட்டத்தையும் கைவிட்டுவிட்டதுமல்லாமல்
    சுவிஸ் வாழ் ஈழ்த்தமிழர்களை  20 மில்லியன் பிராங் கடனாளியாகவும் 
    ஆக்கிவிட்டு  இலங்கையில் முதலீட்டாளர்களாக மாறிவிட்டனர்.இவர்க்ளைவிட
    ட க்ளஸ்  பெரிதாக  என்ன செய்துவிட்டார்.-துரை

    • Kumar says:
      14 years ago

      இந்தத்தடவை துரையின் கருத்தில் ஒரு பகுதி உண்மையாகவே எனக்கும் தெரிகிறது அதாவது சுவீசில் கடன்பட்டு பணம் கொடுத்தவா்கள் படும் துன்பமும் பணத்தை கறந்தவா்கள் உல்லாச வாழ்க்கை வாழ்வதையும் அறியமுடிகிறது.

  3. யோகா.எஸ் says:
    14 years ago

    ஐயோ,ஐயோ,இந்தக் கட்டத் துரைக்கு இதுவே பிழைப்பாகப் போய் விட்டது!இதில் வேறு “தமிழில்” கருத்துரைக்கிறார்!பாவம்,நல்லாயிருங்க நயினா!

    • thurai says:
      14 years ago

      நான் சொல்வது பொய்யா அல்லது உங்களால் ஜீரணிக்கமுடியவில்லையா?உண்மைகளை மறைப்பதால் பொய்கள் உண்மையாகிவிடுமா?-துரை

  4. மானுடன் says:
    14 years ago

    டக்ளசுக்கு இன்னும் பெரிதாகச் செய்ய ஆசையா?20 இலட்சம் தமிழர்களை 30 ஆண்டுகளில் கொன்று முடித்த சிங்களர்க்குத் தமிழ்ப்பெண்களை விற்றுக்கொடுத்தார்.முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை சிங்களத்துடன் சேர்ந்து கொன்று முடித்தார்.20இலட்சம் தமிழர்களை வெளிநாடுகளுக்கு விரட்டி அடித்தார் .டக்ளசு தமிழ்நாட்டில் தேடப்படும் தூக்குதன்டனைக்கைதி.கருணாநிதியின் சூழ்ச்சியால் தப்பி பிழைத்திருக்கிறார்.சிங்கள பேரினவாதிகளாலேயே நாளை டக்ளசு கொல்லப்படுவார்.கூலிக்கு மாராடிக்கும் துறை (ரை)நாளை அதற்கும் வக்காலத்து வாங்குவார்.

    • thurai says:
      14 years ago

      //20இலட்சம் தமிழர்களை வெளிநாடுகளுக்கு விரட்டி அடித்தார் .//
      தொழில்வாய்ப்பின்றி இருந்த படித்த தமிழர்கள் தரைமார்க்கமாக ஜ்ரோப்பாவர
      கண்டு பிடித்தன்ர். இதன் பின் அக்திகளாகினால் விசா கிடைக்குமென் அறிந்தனர்.
      இதன் வளர்சியே இன்றைய புலம் பெயர் சமுதாயம். லட்சக்கணக்கில்
      ஏஜ்ன்ற்ரிற்குகொடுத்து வர டக்ளசா பணம் கொடுதனுப்பினார்? புலிகளின் கப்பலில்
      கன்டாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கை இராணுவமும் டக்ளசுமா
      தூக்கி ஏற்ரி விட்டார்கள். தமிழகத்திற்கு கப்பலில் போய் இற்ங்குவது ஏழைகள்.
      பணத்திற்கு வந்த பின் இலங்கையிலும் இந்தியாவிலும் உல்லாசப் பயண்ம்செய்யும் புலம்பெயர் தமிழர்களையா டக்ளஸ் விரட்டினார். முன்பு துரையப்பாவை
      சுட்டுப்போட்டு வந்ததாக கூறிய வாய்கள் இப்போ டக்ளஸ் மீது குற்ரம் சாட்டுகின்றதா? தமிழரின் அழிவினைகாட்டி சுருட்டிய கோடிக்கணக்கான் பண்த்தோடு அரசின் காலில் விழுந்து அடைக்கலம் கேட்டு தங்கள் கள்ளச் சொத்துகளை காக்கும் புலிகள் புலி ஆதர்வாளர்களை விட டக்ளஸ் ஒரு படி கீழ்தானுள்ளார்.-துரை

  5. para says:
    14 years ago

    சுவிசில் மட்டுமல்ல ஐரோப்பா முழுதுமே இது ஒரு உதாரணம். புலிகள் அமைப்பிற்கு போராட்டத்தின் பேரால் கறக்கப்பட்ட பணம் மாபியாக்களின் கையில் விழுந்துள்ளது. அதனை மக்களுக்குச் சேர்பதற்கான மக்கள் இயக்கம் ஒன்று புலம் பெயர் நாடுகளில் வர வேண்டும். இனி ஒரு அதனை ஆரம்பித்து வைக்கட்டும் நாமும் இணைகிறோம்.

  6. யோகா.சு. says:
    14 years ago

    அஜீரணக் குறைபாட்டுக்கு என்ன………………………………….சாப்பிட்டேன்?அது போக அந்தக் “கடனாளிகள்” வந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி பிச்சையா கேட்டார்கள்?உண்மைகள் தான் படிப்படியாக “வெளி” வந்து கொண்டிருக்கின்றனவே?முள்ளி வாய்க்கால் “இன” அழிப்புக்கு செலவு செய்ததை விடவும் அதிகமாகவே வெளி நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான “உளவியல்” போருக்கு செலவு ஜாஸ்தியாமே?கொஞ்சம் உதவி பண்ணுவது தானே,கட்டத் துரை?///உண்மைகளை மறைப்பதால் பொய்கள் உண்மையாகிவிடுமா?-துரை/////இது “அந்த அரசிடம் தொடுக்க வேண்டிய வினா!!!!!!!என்னிடம் போய்??????

    • para says:
      14 years ago

      என்ன யோகா, உந்தக் குசும்பு தானே வேண்டாம். உளவியல் யுத்தத்திற்குப் பணம் என்டு கதை விடுரீங்கள்…! 5 ஸ்டார் ஹோட்டல் , பெர்ராரி கார் எல்லாம் நாங்கள் கொடுத்த பணம் காணும்.

  7. யோகா.சு. says:
    14 years ago

    மிஸ்டர்.துரை,நீங்கள் “தமிழில்”கருத்துரைக்கிறீர்கள்!ஆச்சரியமாக உள்ளது!

    • thurai says:
      14 years ago

      புலிகளின் புழுகுகளைக் கேட்டு பண்த்தை வாரி இறைத்து, முப்படைகளை
      நம்பினீர்கள், திருமாவழவனை, வைகோவை,நெடுமாறனை,கருணாநிதியை
      நம்பினீர்கள்,
      ஒருவேளை இவர்களையெல்லாம் வைத்து புலம்பெயர்
      அரசியலறியா அப்பாவிகளை ஏமாற்ரினீர்களா? இப்போ ஜெயலலிதாவின் காலில் உங்கள் பணங்களைக் கொட்டி இலங்கை அரசினை எதிர்க்கச் சொல்லியுள்ளீர்கள்.
      அங்குதானே உங்கள் திருட்டு வேலைகள் செய்ய முடியும். கருணாநிதியை
      ஊழலில் ஜெயலலிதா மீறுவாரே தவிர தமிழர்களிற்கு நன்மை செய்வதிலல்ல.
      இதே போல்தான் புலம் பெயர்நாடுகளிலிருந்து தமிழீழவிடுதலை பற்ரிப்பேசுவோரும். சிங்களவ்ர்களிலும்பார்க்க தமிழரிற்கு துரோகம் செய்யும், தமிழர்களின் அழிவினை வியாபாரமாக்கும் மூளச்சலவை செய்யப்பட்ட
      புலம்பெயர் தன்னினத்தையே தானே ருசிபார்க்கும் மானிடரல்லவாநீங்கள்.-துரை

  8. யோகா.சு. says:
    14 years ago

    குசும்பா,அப்படியென்றால்?அச்சச்சோ,இத பாருங்க அல்லக்கை ஒண்ணு வந்திருக்கு?தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டி விட்டதே?///உளவியல் யுத்தத்துக்கு பணம் என்டு கதை விடுரீங்கள்.///5ஸ்டார் ஹோட்டல்,பெர்ராரி கார் எல்லாம் நாங்கள் கொடுத்த பணம் காணும்///தட்டிக் கேளுங்கள்!அதை விட்டு விட்டு இணையத்தில் வந்து கரித்துக் கொட்டி விட்டால் தீர்ந்து விடுமா?

  9. மானுடன் says:
    14 years ago

    டக்ளசு ஓர் எட்டப்பன்.தமிழினத் துரோகி.தமிழினப் படுகொலைக்கு காரணமானவர்.அவர் ஓர் தூக்குதண்டனைக்கைதி.இராசபக்சேவுக்குமுன் அவரைத்தூக்கில்போடவேண்டும்.தன்னை விற்றுவாழும் இவருக்கு ஆதரவுகொடுப்பவர்கள் தாங்கள் யார்என்பதை அவர்களே காட்டுகிறார்கள்.

    • thurai says:
      14 years ago

      உலகில்புலம் பெயர்த்மிழர் வாழும்நாடுகளில் எத்தனை எட்டப்பர்கள் உள்ளார்கள்.
      கண்முன்னால் அவ்ர்கள் எல்லோரையும் ஏமாற்ரி வாழ்கின்றார்கள். எவ்வாறு?
      இராச்பக்சவையும் டக்ளசையும் துரோகியாக காட்டி ஏமாற்ரிவிட்டு.இதன்
      உண்மையை அறிய இன்னமும் 30 வருடம் பலரிற்கு இங்கு தேவைப்படுகின்றது.துரை

  10. அப்பு says:
    14 years ago

    சரி ஜெயலலிதா ஊழலில் கருணாநிதியை மீறுவார்?உமது சிங்களப் பேரினவாத பயங்கரவாத இராசபக்சேவின் அமைச்சர் பெரிசு ஏன் அவரின் ஆதரவைக்கோரி கடிதம் அனுப்பினார்?சோனியா செயாவைக்கைகாட்டி விட்டதானாலா?செய்தபாவங்களுக்கு ஒவ்வொருநாடாகப் போய் பிச்சையெடுக்கிறீர்.இன்னும்புத்திவரவில்லை.ஆள் வைத்து எழுதுகிறீர்?இனி ஒருக்காலும் தமிழர்கள் சிங்களப் பேரினவாத அரசைநம்பமுடியாத அளவுக்கு படுகொலைகளை நிகழ்த்திவிட்டது.

  11. செங்கோடன் says:
    14 years ago

    தமிழர்கள் தங்களின் அரசியலைத் தீர்மானிக்க அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யட்டும்.அதனால் உங்களுக்கு என்னபிரச்சனை துரை?வேறு வேறு பெயர்களில் வாங்கிய கூலிக்கு மாரடியுங்கள்.உங்களையும் இராசபக்சே ஏதாவது செய்துவிடப்போகிறார்?தமிழர்களின் பிணத்துடன் உறவுகொண்ட காட்டுமிராண்டிக்கூட்டம் வேதம் ஓதுகிறது?

    • thurai says:
      14 years ago

      உங்களில் லட்சக்கண்க்கான் புத்திசாலிகள். எல்லோருமாக் உலக்ம் முழுக்க வீதி மறியல்செய்து 50 ஆயிரம்தமிழரின் உயிரைக்காக்க முடியாதவர்கள்.நாடுகடந்த அரசு,உலக்த்தமிழர் பேரவை இவ்ர்களெல்லாம் தான் இந்த புத்திசாலிகள்.
      பிறந்த நாட்டில் தமிழரை அழிவு கொடுத்து புலம்பெயர்நாட்டில் அரசாட்சி செய்கின்றீர்கள்.பயங்கரவாத்த்திற்கு துணை போன பங்காளிகள். புலம்பெயர் தமிழரை
      மூளச்சலவை செய்து மந்தைகளாக வீதியில் அலையவிடும் கொடியவ்ர்கள்.-துரை

  12. யோகா.சு. says:
    14 years ago

    வேண்டாம்,இத்தோடு நிறுத்தி விடலாம்!எதுவித எதிர்பார்ப்புமின்றி(சம்பளமற்ற)இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்கும் உங்களுடன் பேசுவதில் பயனிருக்காது!இன்னுமின்னும் கடந்த காலங்களை “அசை” போட்டு பேரின்பம் காண்பது மட்டுமன்றி,இலங்கை அரசின் பிரசார பீரங்கியாக செயற்படுவோருடன் விவாதிப்பது “எதுவோ” மேல் மழை பொழிதலுக்கு ஒப்பானது!எங்கள் விடுதலைப் போரை கொச்சைப்படுத்திப் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பேரினவாதிகளுக்கு நீங்கள் அளிக்கும் “ஊட்டச் சத்து” என்பதை மறந்து ஏதோ போதையில் பிதற்றுகிறீர்கள்.நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்,நடப்பவை நல்லவையாக அமையட்டும் என்று எண்ணுவதே மனித இயல்பு.இந்த இயல்புக்கு மாறாக உலகம் இயங்குவதில்லை.இயங்கவும் முடியாது.ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.வெற்றியின் போது ஆர்ப்பரிப்பதும்,தோல்வியின் போது கிண்டல் செய்வதும் வழமையானது!நாங்கள் தோற்கவில்லை!ஆயுதப் போரில் தோற்று விட்டோம்,அல்ல தோற்கடிக்கப்பட்டோம்.ஆனால் இத்துடன் முடிந்து விடவில்லை!அரசியல் ரீதியான போர் தொடரும்!ஈழத்தில் உறவுகள் மெளனிக்கப்பட்டிருக்கிறார்கள்.அடக்கப்பட்டிருக்கிறார்கள்,அடைக்கப்பட்டிருக்கிறார்கள்!ஆனால் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்கு ஜனநாயக உரிமைகள் அவர்கள் வாழும் நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.அவர்கள் போர் தொடரும்,எங்கள் உரிமைகள் நிலை நாட்டப்படும் வரை,குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை,ஈழ உறவுகள் தலை நிமிர்ந்து வாழும் வழி திறக்கும் வரை!ஜெயலலிதாவோ,கருணாநிதியோ,வை.கோ வோ,திருமாவோ எங்கள் உரிமையை பெற்றுத் தரப் போவதில்லை.அவர்களும் பங்காளிகள்,தமிழர்கள்,உடன் பிறவா சகோதரர்கள்.தார்மீகப் போரில் கரம் கொடுப்பவர்கள்,உங்களைப் போல் அல்ல.போலியான வாக்குறுதிகள் அவர்களால் வழங்கப்பட்டிருக்கலாம்!ஆனால் யதார்த்தம் உணரப்படல் அவசியமானது!அண்மையில் இந்திய தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா தன்னுடைய முதல் பேட்டியிலேயே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்:///மாநில அரசு ஒரு அளவுக்கு தான் ஈழப் பிரச்சினையில் தலையீடு செய்ய முடியும்.அழுத்தம் கொடுக்க முடியும்.///இவ்வாறு தான் சொன்னார்.ஈழம் பிரித்துக் கொடுப்பேன் என்று ஒன்றும் சொல்லவில்லை.பல பேர் சேர்ந்து இழுத்தால் தான் தேர் நகரும்.நீங்கள் இடையில் புகுந்து “சறுக்குக் கட்டை’ போட்டு தேரின் திசையையே(வந்த வழிக்கு)திருப்பி விடாதீர்கள்!இது வலிசுமக்கும் ஓர் உயிரின் வேண்டுதல்!ஆரம்பத்திலேயே சொன்னது போல் நிறுத்தி விடலாம்!நன்றி!!!!!

    • THAMILMARAN says:
      14 years ago

      இலங்கை அரசு இங்கிலாந்தில் இருக்கும் கீறீடி புட்தா உணவகத்தோடு வரிந்து கட்டுகிறதாம்.பேராசக்கார புத்தர் என்றூ பெயரிட்டு வியாபாரம் பண்ணப்படாதாம்.முதலில் இலங்கையில் சிங்க்ளம் பெளத்தராக இருக்கப் பழக் வேண்டும் அதற்குப் பின்னால் இங்கிலாந்தில் நேபாளீ உணவகத்தோடு உரசிக் கொள்ளலாம்.அமைதியும்,சாந்தமும் போதித்த புத்தரின் வ்ழியைப் போதிக்கும் ஆமத்துருவுக்கும் அடிமனதில் தமிழனுகு அநீதி செய்ய வேண்டும் என இருக்கும்போது இலங்கைச் சிங்களவர் ஏன் இங்கிலாந்து நேபாளீ உணவகத்தோடு வெட்டி முறீய வேண்டும்.

    • thurai says:
      14 years ago

      தமிழனை ஏமாற்ரி பிழைப்பவனை முதலில் கண்டு கொண்டாலே
      தமிழனிற்கு விடிவு கிடைக்கும். அதுவரை என்றும் எங்கும் அடிமைதான்.துரை

  13. யோகா.சு. says:
    14 years ago

    உண்மையைச் சொன்னால் பெளத்தம் என்பது ஒரு மதமே அல்ல!ஒரு அரசர் நாட்டில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு என்ன செய்யலாம் இதற்காக என்ற சிந்தனையின் வெளிப்பாடாக சில நல்ல கருத்துகளை மக்களிடம் எடுத்துச் சென்றார்.அதனை ஒரு சில மக்கள் பின் பற்றி நடந்தனர்!ஏதோ அவதாரம் போலும்,அதுவும் இலங்கைத் தீவிலேயே அது நிகழ்ந்தது போலும்,அதற்கு உரித்தானவர்கள் நாங்கள்,நாங்கள் மட்டுமே என்பது போலும் இந்த அலப்பறை.இந்தியாவிலோ இன்னுமின்னும் புத்த மதம் கடைப்பிடிக்கப்படும் இன்னோரன்ன நாடுகளிலோ இந்த 2600 எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதாகத் தெரியவில்லை.சொகுசாக வாழும் இலங்கை அரசர்களுக்கு இந்தப் பெயர் பிடிக்காது தான்'(கிறிடி புத்தா)

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...