Saturday, May 10, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஜெனீவா தீர்மானம் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்

இனியொரு... by இனியொரு...
02/25/2013
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

gajanஜெனீவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும் என் எச்சரித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதே வேளை கூட்டமைப்பு தவறாக நம்பிக்கை வழங்கி ஏமாற்றுவதாகவும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. ஜ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானம் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அதீத எதிர்பார்ப்புக்கள் இறுதியில் ஏமாற்றத்தையளிப்பதாகவே அமையும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களுடைய நலன் சார்ந்து ஒரு நிலைப்பாட்டினை முன்னெடுக்காத வரையில், தமிழர்களது 60வருட அரசியல் அபிலாஷைகளை நிறைவு செய்யும் வகையிலான தீர்மானமொன்றை சர்வதேசம் ஒருபோதும் கொண்டுவரப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் (Jaffna press club) ஜெனீவா தீர்மானம் குறித்து இன்;று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இந்தச் சந்திப்பில் மேலும் அவர் கருத்து வெளியிடும் போது, தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜெனீவாவுக்குச் செல்வதாக ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஜெனீவா தீர்மானம் குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்களும் வலுவடைந்து வருகின்றன.

புதிய போர்க்குற்ற ஆதாரங்களையும் கூட்டமைப்பு கொண்டுசெல்வதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன. சர்வதேசத்திடம், ஜ.நா.விடம் இல்லாத ஆதாரங்கள் எதனை கூட்டமைப்பு ஜெனீவாக்கு கொண்டு செல்கின்றது? தமிழ்க் கூட்டமைப்பு ஜெனீவாவுக்கு செல்கின்றது சரி. அங்கு சென்று என்ன செய்யப்போகின்றார்கள்? இன்றுவரையில் கூட்டமைப்பு ஜெனீவாவில் எதனை வலியுறுத்தப்போகின்றோம் என்ற தமது உத்தியோகபூர்வ நிலைப் பாட்டினை இதுவரைக்கும் தெளிவுபடுத்தவில்லை.

அண்மையில் தென்னாபிரிக்காவுக்குச் சென்றிருந்த கூட்டமைப்பின் தலைவர்,இரா.சம்மந்தன் தனது கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெனீவா அமர்வுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதில் 2012ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானம் ஒன்று அமையவேண்டும் என குறிப்பிட்டிருக்கின்றார். இதுவே இவர்களுடைய நிலைப்பாடு.

2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானம் இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும், குறிப்பாக அதில் பொறுப்புக் கூறல் என்ற விடயத்தில் அதிகம் அக்கறை காட்டப்படவேண்டும் என்றவகையிலேயே அமைந்தது.

ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானபோது அதனை விமர்சித்திருந்த இதே கூட்டமைப்பு பின்னர் ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் போதும் தமிழர்களுடைய அரசியல் அபிலாஷைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என 47நாடுகளுக்கம் கடிதம் எழுதியது.

இவர்களுடைய உத்தியோகபூர்வமான நிலைப்பாடு என்ன ? எனவே 2012ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் என்ன முன்னேற்றம் ஏற்படும்? என்பதெல்லாம் குழப்பமாகவே உள்ளன.

இன்றும் கூட சந்தர்ப்பம் கைநழுவிச் செல்லவில்லை. இன்னமும் காலம் இருக் கின்றது. 2013ஆம் ஆண்டு மனிதவுரிமைகள் பேரவையின் அமர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் உலகம் 3ஆம் தரப்பாக களத்திலிருக்கும் மக்களுடைய நிலைப்பாட்டை ஐ.நா எதிர்பார்க்கின்றது.

அந்த எதிர்பார்ப்பு மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்படாத வரையில் சர்வதேசம் எமக் காக ஒரு தீர்மானத்தை கொண்டுவரவோ, நிறைவேற்றவோ போவதில்லை. கடந்தாண் டைப்போன்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டு இறுதியில் ஏமாற்றத்தை யளிக்கும் ஒரு முடிவே கிடைக்கும் என்றார்.

இப்பத்திரிகையாளர் மாநாட்டில் முன்னணியின் பொது செயலாளர் கஜேந்திரன் மற்றும் துணை தலைவர் மணிவண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
GTF ஒன்று கூடலும் போர்க்குற்றம் குறித்த சந்தேகங்களும்

GTF ஒன்று கூடலும் போர்க்குற்றம் குறித்த சந்தேகங்களும்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    Journalist Sivanesha Chelvan is not here in Sri Lanka – Shri Lanka anymore. He is in Canada. He constantly used a Tamil word in these types of situations. Honourable Ranil Wickremasinghe will say again the same thing – Constant Irritation.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...