Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஜனாதிபதித் தேர்தல் முடிபுகள் வெளியாகின்றன

இனியொரு... by இனியொரு...
01/26/2010
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

தபால் மூல வாக்குகளுக்கான முடிபுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. மகிந்த அரசினதும் அதன் துணைக்குழுக்கள், அரச படைகளின் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஹம்பாந்தோட்ட, ரத்னபுர போன்ற இடங்களில் ராஜபக்ச முன்னணியில் திகழ்வதாகவும், யாழ் மாவட்டத்தில் சரத் பொன்சேகா முன்னணியில் திகழ்வதாகவும் முடிபுகள் வெளியாகியுள்ளன. 67 வீத வாக்குகளை மகிந்த ராஜபக்சவும் , 23 வீத வாக்குகளை சரத் பொன்சேகாவும் பெற்றுள்ள நிலையில் பொதுவாக மகிந்த ராஜபக்சவிற்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தவிர, இன்று முழுவதும் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்ற பிரச்சாரம் இலங்கை ஊடகங்களூடாக மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் முடிவடைந்த பின்னர் அவருக்கு வாக்களிக்கும் உரிமை இருப்பதாக தேர்தல் ஆணையாளர் கருத்து வெளியிட்டார்.

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக தற்போது நடைபெற்றுவரும் ஜனாதிபதித் தேர்தல், தேர்தல் தோற்றத்தைவிட இராணுவ நடவடிக்கையொன்றொன்று இடம்பெறுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுதம் தாங்கிய ஐந்திற்கும் மேற்பட்ட இராணுவ வாகனங்கள் தென்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அவை தென் பகுதியின் பல இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
 
இதனைத்தவிர கடற்படையினரின் இரண்டு டோராப் படகுகள் காலி மற்றும் தங்காலைப் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இராணுவத்தினர் தேர்தலில் முக்கிய பங்காற்றுவதற்காக பாதுகாப்புச் செயலாளரின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் உத்தரவின் பேரில் நாடு முழுவதிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமை குறித்து இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் கூடிய கவனம் செலுத்தி வருவதுடன் தமது நாடுகளின் தூதரக அலுவலகங்கள் ஊடாக அடுத்த மணித்தியாலங்களில் என்ன நடைபெறுகிறது என்பது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தொடரும் ஊடக அடக்குமுறை : இணையங்களுக்குத் தடை

Comments 3

  1. alex.eravi@gmail.com says:
    16 years ago

    வந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் என்னத்தை சொல்கிறது/ கோடிட்டு காட்டுகிறது?

    கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளை பகிஷ்கரிக்க கோருவதற்காக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் சகோதரர் பஷில் ராஜபக்ஷ தனிப்பட்ட ரீதியில் 180 மில்லியன் ரூபாவை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக 378 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வரும் நிலையில் யார் வெல்கிறார்கள் பார்ப்போம்.

    ஆனால் இந்த பணங்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறது???…..வடக்கின் வசந்தம்……..கிழக்கின் உதயம்……அபிவிருத்தி பணிகள்……அபிவிருத்திக்கான வெளிநாட்டு கொள்முதல்கள்……அபிவிருத்தி ஒப்பந்தங்கள்……..கருணாநிதி, ஸ்டாலின் பாணியா???

    மேலும் உடனுக்குடன் தேர்தல் முவுகளை அறிய:
    http://www.srilankanelections.com/results/results-main.shtml

  2. alex.eravi@gmail.com says:
    16 years ago

    இது புலிகள் இல்லாத ஜனநாயக சூழ்நிலையில் ஒருவரின் வற்புறுத்தல்கள், கட்டாயங்கள் இல்லாமல் மக்களின் தீர்ப்பு (கள்ள வாக்கு போட்டிருந்தால் போட்டவர்களுக்குத்தான் தெரியும்) இதிலிருந்து மாவட்ட ரீதியில் மக்களின் எண்ணங்களின் பிரதிபலிப்புகள் தெளிவாகின்றன.

    வந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் என்னத்தை சொல்கிறது/ கோடிட்டு காட்டுகிறது?

    மேலும் உடனுக்குடன் தேர்தல் முவுகளை அறிய:
    http://www.virakesari.lk/Results2010/index.htm

    http://www.srilankanelections.com/results/results-main.shtml

    மேலும் தேர்தல் தொடர்பான செய்திகட்கு:

    http://www.virakesari.lk/NEWS/presiden%20election.asp

    http://www.slelections.gov.lk/news.html

  3. thamilmaran says:
    16 years ago

    எல்லாம் அந்த பரமாத்தாவின் லீலைகள்.அவன் அன்றீ எதுவும் அசையாது.பரமாத்மாவாயை இனியாவது அறீந்து கொள்ளூங்கள்.விலையாடுவது யாருடன் என்றூ தெரியாமலே விதியின் விழுகின்றவரே இனியாவது விதி வலியது என்றூ அறீந்து கொள்ளூங்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...