நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் திரைப்படம் எடுத்ததை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் உலகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை தவுகித் ஜமாத் அமைப்பினர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடுவதற்காக ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் பீட்டர்ஸ் சாலையில் தடுத்து நிறத்தினார்கள்.
போராட்டத்தில் பங்கேற்றோர் அமெரிக்க ஜனதிபதி ஒபாமாவின் படத்தை எரித்தனர். அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். சிலர் அமெரிக்க தூதரகம் அருகே செல்ல முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த சம்பவம் காரணமாக அண்ணா சாலையிலும் அருகிலுள்ள சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் சென்னையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று சென்னையில் அமெரிக்க துணை தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.









என் சகோதர்களை கொன்றாலும் நான் தாங்குவேன் ஆனால் குர்றானை குறை சொன்னால் கொலையும் செய்ய அஞ்சேன்.( எல்லாம் அல்லாவின் ஆணைப்படியே)
ஈழா தமிழர்களுக்கு குரல் கொடுத்த இஸ்லாமிய நண்பர்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேவலமாக விமர்சிக்கும் திரைப்படத்திற்கு youtube கண்டனம் தெரிவிக்க பதிவு செயவுங்கள்http://www.youtube.com/watch?v=2E55rwmKSyg&feature=share
மூன்றாமுலக வறிய நாடுகளிலுள்ள முஸ்லீம் சகோதரர்கள்தான் எல்லா வகை பாதிப்புகளுக்கும் உள்ளாகிறார்கள்,அரபி சேக்குகள் சீசா உறுஞ்சி ரசிக்கிறார்கள்….
ஓணான்! “இறை தூதன் என்பவன் தன் பெயரைக் காப்பாற்ற முடியாதவன்.” என நம்பினால்,”எல்லா வகை பாதிப்புகளுக்கும் உள்ளாக” வேண்டிவரும்.
என்னதான் அங்கேயும் இங்கேயும் உருண்டுபிரன்டாலும் ‘நெருஞ்சி’யை சடப்பொருலுக்குள்ளேயும் சேர்க்க முடியாதாம்.
Look like the Americans are finally going to understand the word, World Revolution.