சீனாவும் இந்தியாவும் எதிரிகள் அல்ல இரண்டு நாடுகளும் ஒத்துழைக்கும் பங்காளிகள் என சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் லுயூ வெய்மின் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிகையில், டில்லியில், சமீபத்தில் நடந்த “பிரிக்ஸ்’ மாநாட்டின் மூலம், இந்த உறவு மேலும் வலுவடைந்துள்ளது. அமைதியான சூழல் தொடர்ந்து நீடிப்பதற்கு, ஆசிய நாடுகள் அனைத்தும், முக்கிய பங்காற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.
இந்தியா அக்னி 5 ஏவுகணைச் சோதனையை நடத்தியிருப்பது குறித்து சீன நளிதழ் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அணு சக்தி ஆழிவுகளை ஏற்படுத்தவல்ல இவ்வாறான ஏவுகணைகளை சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா, அமரிக்கா ஆகிய நாடுகளில் ஏற்கனவே காணப்பட்கின்றன. உலகத்தின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான் இந்தியா தெற்காசியாவில் ஏவுகணையைக் கொண்டிருக்கும் முதலாவது நாடு.








Now they have a Hot Line between New Delhi and Beijing. That is good for us here in Sri Lanka – Shri Lanka. Singapore. Where Worlds Meet. Benefitting from everybody. JRJ. 1977.