Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சிருஷ்டி கர்த்தாக்கள் !!!!!! : மா.சித்திவினாயகம்

இனியொரு... by இனியொரு...
10/17/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, ஆக்கங்கள், இலக்கியம்/சினிமா, கவிதைகள்
0 0
4
Home பிரதான பதிவுகள் | Principle posts

ஆரம்பகாலக் கவிஞர்களில் ஒருவராகக் கணிப்பிடப்படும் இவரின் கவிதைகள் “மரணத்துள் வாழ்வோம்” கவிதைத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

பின் இவர் புலம் பெயர் நாடுகளில் பல புனை பெயர்களில் எழுதினார். ஜேர்மனியில் இளம் அருவி சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து 1984ல் அதனை வெளியீடு செய்தவர். அங்கிருந்த காலத்தில் “தீ” என்னும் கவிதைதொகுப்பு இவரால் வெளிக்கொணரப்பட்டது. இவரின் சில கவிதைகள் மாற்று மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பிறகு இவர் கனடாவிற்குப் இடம்பெயர்ந்து வாழ்ந்தார். அங்கு தமிழ் எழுத்தாளர் இணையத்தால் வெளியீடு செய்யப்பட்ட “அரும்பு” சிறுகதைத் தொகுதியில் இவரின் “குறி” சிறுகதை பலராலும் விமர்சிக்கப்பட்டது. கவியரங்குகளின் தலைமைக் கவியாகிப் பயன் பாடுமிக்க கவிதையரங்குகளை நடத்தினார். இணையங்கள், பத்திரிகைகள், வானொலிகள், தொலைகாட்சிகள், சஞ்சிகைகள் எனப் பலவற்றில் கவிதைகள் எழுதினார்.

பத்திரிகையில், தமது பதினெட்டாவது வயதில் எழுதத் தொடங்கிய சித்தி அவர்கள், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்னும் இவரின் கவிதைதொகுப்பு ஒன்று  சென்னையில் வெளியீடு செய்யப்பட்டது.

ஊர் தீப்பற்றிப் பிடிக்கையில்

ஒதுங்கி நின்று ஓட்டுப் பார்த்த

இவனை அவனும், அவனை இவனும்

மாறி மாறி சிருஷ்டி கர்த்தாக்கள் என்கின்றார்கள்.

செத்துக் கிடந்தவரின் பெயரில்

போட்டி போட்டுத் தங்களுக்குத் தாங்களே

நினைவு கொள்கின்றார்கள்

…

நியாயம் கேட்கின்றார்கள்

…..

அர்ச்சனை செய்கின்றார்கள்

….

அபிசேகம் நடாத்துகின்றார்கள்

…….

பிடில் வாசிக்கின்றார்கள்.

நாட்டியம் ஆடுகின்றார்கள்.

வாயசைத்துக் கீதமிசைக்கின்றார்கள்

ஆளுக்காள் மலர்மாலை போட்டு

மகிழ்ந்துவிட்டு மலரஞ்சலி என்கின்றார்கள்.

இனப்பகை உந்த இன்னும்

இரத்தச் சேறாய் குழைந்து கிடக்கிறது மண்.

எரியும் நெருப்பில் கருக்கிக்கிடந்த

பிணங்கள் எழுந்தா சாட்சிக்கு வரும்???

தத்துவங்களைத் தைரியத்தோடு அவிழ்க்கின்றார்கள்

அவசர அவசரமாக

ஆவணங்களைச் செருகுகின்றார்கள்

.

நரக லோகத்தின் ஏழைப்பட்ட

இதயங்களைத் துடிக்க

வைக்கவென

தேவலோகத்தில் புதிய புதிய பத்திரிகைகள்

, வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையங்கள்

பளபளப்பாக்கிச்

சிருஷ்டிக்கின்றார்கள்.

எரித்தவனோடு கைகோர்த்திருந்து

பிணங்களைப் பாடிய ஒவ்வொருவனுக்கும்

விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது

!!!!!!.

இன்னமும் வரும் சிருஷ்டிகர்த்தாக்களுக்காக

இணையத்தில் வெற்றுடம்போடு

இனவெறியனின் எச்சமாய் விறைத்துக் கிடக்கிறது என் தமிழிச்சிகளின் மானம்

!!!!!!.

தோள்த்துண்டைப் தொலையக்கொடுத்துவிட்டு

பொன்னாடையில் புத்தி பேதலித்து நிற்கிறது

புலம்பெயர் நிலம்.

ஏமாந்தவனின் எச்சத்தில்

ஏறுகிறது அவர்களின் கொடி!!!

இனப்பகை உந்த நாடு சுடுகாடாய்க் கிடக்கிறது

இவர்கள் ………

மூடுபனிக்குள் மூழ்கித் தவிக்கிற பாவி

மனிதனின் மீதி உயிரையும்

எடுக்கத் துடிக்கின்றார்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அதிபர்களை நல்வழிப்படுத்த  இராணுவப் பயிற்சி அவசியம் : மகிந்த அரச அமைச்சர் நகைச்சுவை

அதிபர்களை நல்வழிப்படுத்த இராணுவப் பயிற்சி அவசியம் : மகிந்த அரச அமைச்சர் நகைச்சுவை

Comments 4

  1. ஓணான் says:
    13 years ago

    ஒவ்வொரு வரியும் சாட்டைகளாக விழுந்தாலும் சாக்கடையில் புரள்வது என்பது இவர்களுக்கு இசைவாக்கம் ஆகிவிட்டது 

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Very nice words. What else can we do at this juncture in our life. Read and enjoy. That may soothe the troubled history of over thirty years.

  2. kantharuban says:
    13 years ago

    “எரித்தவனோடு கைகோர்த்திருந்து

    பிணங்களைப் பாடிய ஒவ்வொருவனுக்கும்

    விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது
    ”

    இனத்தின் பேரால் மொழியின் பேரால் இலக்கியத்தின் பேரால் சமூகநலத்தின் பேரால் சக மனிதரையும்,சாமான்யரையும் சுரண்டிக் கொளுக்கின்ற சண்டாளர்களை இனம்காண முயலும் கவி வரிகள். பாடை கட்டியவனே காடாத்தி அந்தியேட்டியும் ஆத்மசாந்திப் பூசையும்நடாத்துகின்றான். இன்னமும் எதுவரை ஏமாறுவாய் தமிழா???????

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Dr. Keethaponcalan, Professor of Political Science from the Colombo Campus wrote it right once in Thinnakkural. That the leftists gave head aches up to 1956 to the government that was trying to develop the country. In 1952 itself the split had come that Sri Lankan Tamils pulled away from the majority. So, they did not connect with this universal thing about exploitation of others.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...