Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சிங்கள பௌத்த மண்ணைக் காப்பாற்ற வேண்டும் : பௌத்த துறவி

இனியொரு... by இனியொரு...
11/19/2012
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

இலங்கையின் அரசியல்வாதிகள் சிலர் வேற்று மதங்களுக்கு நாட்டில் உள்ள காணிகளை ரகசியமான முறையில் விற்பனை செய்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ள சியாம் மா பீடத்தின் மாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர், நாட்டை ஆட்சி செய்த அனைவரிடமும் இது பற்றி கூறிய போதிலும் எந்த பலனும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கள பௌத்த நாட்டை காப்பற்ற வேண்டும். சிங்கள பௌத்த பிள்ளைகள் வாழக் கூடிய நாட்டை உருவாக்கி கொடுக்க வேண்டும். நாட்டையும், நகரங்களையும் அந்நிய மதத்தினார் படிப்படியாக ஆக்கிரமித்து வருகின்றனர். இவ்வாறு சென்ற சிங்கள பௌத்தம் நடு வீதிக்கு வந்து விடும் எனவும் மாநாயக்கர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். சிங்கள பௌத்தர்கள் வாழ்வதற்கு இலங்கையை விட்டால் வேறு நாடுகள் இல்லை. அந்நிய மதங்கள் நாட்டை ஆக்கிரமித்து வருவதால், சிங்கள பௌத்தர்கள் காடுகளுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். நிலைமை இவ்வாறு சென்றால் சிங்கள பௌத்தர்கள் நடு வீதிகளில் இறக்க நேரிடும்.
முஸ்லிம் அடிப்படைவாதிகள் பங்களாதேஷில் பௌத்த வழிப்பாட்டு தலங்களை அழிக்கின்றனர். அன்று இந்தியா, மலேசியா போன்ற பௌத்த நாடுகளில் இருந்த பௌத்தவர்கள் விரட்டப்பட்டு வேற்று மதங்கள் அந்த நாடுகளை கைப்பற்றி கொண்டன. அவ்வாறு நிலைமை இலங்கைக்கு ஏற்பட இடமளிக்க வேண்டாம். கட்சி அரசியல் காரணமாக பௌத்த சிங்கள நாடு நாளுக்கு நாள் அழிவடைந்து வருகிறது எனவும் புத்தரக்கித தேரர் கூறியுள்ளார்.
சிங்கள பௌத்த இனவெறிக்கு எதிரான போராட்டம் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலும், இனவாத்திற்கு எதிரான பிரச்சாரம் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
வெலிக்கடை சிறையில்  நடந்தது  கலவரம் அல்ல படுகொலைகள்

வெலிக்கடை சிறையில் நடந்தது கலவரம் அல்ல படுகொலைகள்

Comments 6

  1. ஓணான் says:
    13 years ago

    ஊரான் காசில் திண்டுகொண்டு…கவட்டுக்குள் கையைசொருகி  விகாரை மொகட்டைப்பார்த்து தூங்கினால்… இது இல்லை இதைவிடப்பயங்கரமான கனவுகள் வரும்…

    • Mahendra says:
      13 years ago

      சிங்களவனை மோடையன் என்று சொல்லிச்சொல்லியே வளர்ந்தவன் இலங்கைத் தமிழன். இன்று மொகட்டைப்பார்த்தும் தூங்கமுடியாத நிலையில் உள்ளதை மறந்துவிட்டு ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுதுவதை தயவுசெய்து நிறுத்துங்கள். ஆக்கபூர்வமாக ஏதாவது எழுதுங்கள், செய்யுங்கள். தற்போதுள்ள தமிழர்களிடையே ஒற்றுமையை வளர்க்க முடியாது போனாலும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் உள்ள பாலகர்களுக்காவது ஊட்டி வளர்த்தாலே போதும். சில தலைமுறைகளில் தமிழினம் விடுதலை பெற்றுவிடும்.

      • Eravi says:
        13 years ago

        Good point

        • Dr. Sri S. Sriskanda says:
          13 years ago

          They are not feeling comfortable about having the elections for the Northern Provincial Council now. That says something. r

      • சின்ன சசி says:
        13 years ago

        அது இருக்கட்டும் இந்தமுறை மாவீரர்தினத்துக்கு உங்கட பாலகரை கூட்டிக்கொண்டு ஒண்டுக்கு போறியளோ ? ரெண்டுக்கு போப்போறியலோ ?

        • Mahendra says:
          13 years ago

          ஒருவர் என்ன தொழிலைச் செய்கின்றாரோ அவருக்கு அந்தத் தொழில் சம்பந்தமாகவே உதாரணங்களும், கருத்துக்களும் தோன்றுவது இயல்பானது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...