Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சண்டித்தனம், அச்சுறுத்தல், மோசடி,பெருமளவில் ஆள் மாறாட்டம்!:வீ.ஆனந்தசங்கரி

இனியொரு... by இனியொரு...
02/18/2010
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

ஜனாதிபதி அவர்களே!

தமிழ் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய நேரமிது.

இவ்வேளையில் பொருத்தமான சில விடயங்களை தங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகின்றேன். குறிப்பிட்ட ஒரு துறை மட்டுமன்றி மானிடத்தை பாதிக்கும் பல்வேறு துறைகளிலும் தமிழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு சிறுபான்மையினரும் ஓரளவிற்கு பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழர்கள் மட்டும் முறையான பிரதிநிதித்துவத்தை பெற்றிருக்கவில்லை. அதுபற்றி தற்போதைக்கு விமர்சிக்க விரும்பவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகள் பல ஆண்டு காலமாக ஒன்றாக குவிந்துள்ளன. சண்டித்தனம், அச்சுறுத்தல், மோசடி,பெருமளவில் ஆள் மாறாட்டம் ஆகியவை 1989 தொடக்கம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் தலைதூக்கி நின்றமையால் மக்கள் தம் இஷ்டப்படி தமது பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியவில்லை. பாராளுமன்றத்தில் மட்டுமன்றி பல்வேறு ஜனநாயக அமைப்புக்களுக்கும் கடந்த 20,30 ஆண்டுகளாக துப்பாக்கி பயமே பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டியிருந்தது.

அரசு ஜனநாயகத்தை வடக்கு கிழக்கின் பல்வேறு மட்டத்திலும் மீண்டும் இயங்க வைக்க எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு நியமனப் பத்திரங்கள் தாக்கல செய்வதற்கு முன்பே செயற்பட வேண்டும். ஆயுதங்களை வைத்திருப்பதற்கு சட்டப்படி அதிகாரங்கள் பெறாதவர்களிடமிருந்து ஆயுதங்கள் முற்றுமுழுதாக களையப்பட வேண்டும். அப்படியானால்தான் வடக்கின் வசந்தமும் கிழக்கின் உதயமும் அர்த்தமுள்ளதாக மக்களால் நம்பப்படும். வடக்கு கிழக்கு மக்கள் ஒரு புது யுகத்திற்கு ஜனநாயக அடிப்படை மனிதாபினமான உரிமைகள் மீளப்பெற்று வாழும் வாய்ப்பு ஏற்படும். அந்த நிலைமையில்தான் தாம் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் நிலைமையை அனுபவிக்க கூடியதாக இருக்கும் மூன்று தசாப்தகாலங்களின் பின் அவர்களுக்கு நிம்மதியை கொடுப்பதோடு வடக்கு கிழக்கில் அரசு இழந்த நாணயத்தை மீளப்பெற முடியும்.

தாங்கள் நீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்தி முறைப்படி செயற்படாத குழுக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

வீ.ஆனந்தசங்கரி
தலைவர்-த.வி.கூ

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கைத் தேர்தலும் எதிர்காலமும் : புதிய திசைகளின் கலந்துரையாடல் நிகழ்வு

Comments 1

  1. alex.eravi@gmail.com says:
    16 years ago

    கடந்த காலங்களில் தமிழ் மக்கள் துன்புறும்பொழுது அவர்களுக்கு ஒருபோதும் உதவி செய்யாத சில தமிழ் அரசியல் வியாபாரிகளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நேரடி தமிழ் வேட்பாளர்கள் என்ற போர்வையில் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது, கொழும்பு மாவட்டத்திலே நிறுத்துவதற்கு முயற்சி செய்யவேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

    கொழும்பு மாவட்ட தமிழ் வேட்பாளர்களின் நியமனம் தொடர்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்டு மனோ கணேசன் தெரிவித்த கருத்துகள் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    “தலைநகர தமிழ் மக்களுக்கு கவசமாக எமது கட்சி பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்காக உயிரையும் துச்சமாக மதித்து வீதியில் இறங்கி போராடியவர்கள் நாங்கள்.

    எங்கள் குரல் ஓங்கி ஒலித்து சர்வதேச சமூகத்தை தட்டியெழுப்பியிருக்காவிட்டால், தலைநகரத்திலே நடந்திருந்த கடத்தல், காணாமல் போதல், வர்த்தக சமூகத்திடம் கப்பம் பெறல் மற்றும் படுகொலைகள் ஆகிய அநீதிகள் கட்டுப்பாட்டுக்கும், முடிவுக்கும் வந்திருக்காது. இதனாலேயே எமக்கு இன்றைய அரசாங்கத்துடன் பாரிய முரண்பாடு ஏற்பட்டது.

    இன்று தனது பாதுகாப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வேளையில், தனது தனிப்பட்ட பாதுகாப்பு பறிக்கப்பட்ட நிலையில் எமது தலைவர் மனோ கணேசன் செயலாற்றுகின்றார்.

    எமது போராட்டங்களின் மூலமாக பெருவாரியான அரசியல் இலாபங்களை எதிர்க்கட்சி கூட்டணியும், ஐக்கிய தேசிய கட்சியும் பெற்றுக்கொண்டுள்ளன. இது இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெளிப்பட்டது.

    இந்நிலையில் எமது மக்கள் துன்பமடையும் பொழுது எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தமது சொந்த வியாபாரங்களைக் கவனித்துக் கொண்டிருந்த நபர்களை தமது நேரடி தமிழ் வேட்பாளர்களென பெயர் சூட்டி கொழும்பு மாவட்ட தேர்தலில் நிறுத்த நினைப்பது எமது கட்சிக்கும், தலைநகர தமிழ் மக்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சி செய்கின்ற துரோகமாகும்.

    இத்தகைய துரோக முயற்சிகளை ஐதேக தேர்தல் காலத்திலே செய்யுமானால் நாங்கள் மாற்று வழியை நாடவேண்டிவரும். ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள அனைத்து தமிழ் மக்களின் விரோதிகளையும் அம்பலப்படுத்தி நடுவீதிக்குக் கொண்டுவர வேண்டிவரும்.

    அதுமட்டுமல்லாமல், நாடு முழுக்க வாழும் அனைத்து தமிழ் வாக்காளர்களையும் அழைத்துகொண்டே நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியிலிருந்து வெளியேறுவோம். இத்தகைய நிலைமை ஏற்படாமல் இருப்பதைத் தவிர்ப்பது என்பது, நாளை (19-02-2010) எமக்குகிடையே நடைபெறறும் இறுதிப் பேச்சுவார்த்தையில் தங்கியுள்ளது.”

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...