Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கொக்கச்சான் குளம் : பொன்னம்பலமும் குணரத்தினமும்

இனியொரு... by இனியொரு...
02/14/2013
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

namalrajepaksaவவுனியா மாவட்டம் கொக்கச்சான் குளத்தில் 700 சிங்களக் குடும்பங்களை பௌத்த துறவிகளின் ஆசியுடன் ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆரம்பித்து வைத்துள்ளார்.

கொக்கச்சான் குளத்தில் இனச்சுத்திகரிப்பை முடித்துக்கொண்ட அடுத்த கணமே அமரிக்க இராணுவத்தோடு இணைந்து மருத்துவமனையத் திறந்து வைத்திருக்கிறார் மகிந்தவின் வாரிசு. அமரிக்காவின் அடியாள் அமைப்பான ஐ.நா வை கரம்கூப்பி அழைக்கிறார் பொன்னம்பலம்.

தமிழ்ப் பேசும் மக்களின் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்கள பௌத்த குடியேற்றங்களை பேரினவாத அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றது. ‘எல்லோரும் இலங்கையரே’ என்ற முழக்கத்தின் கீழ் ராஜபக்ச அரசு இனச்சுத்திகரிப்பு நடத்திவருகின்ற அதே வேளை, அதற்கு எதிராகப் போராடவும் குறைந்தபட்சம் போராட்டத்திற்காக மக்களை அணிதிரட்டவும் கூட இலங்கையில் அரசியல் தலைமைகள் கிடையாது.

இனக்கொலையாளியும் போர்க்குற்றவாளியுமான சவேந்திர சில்வா அமைதிகாக்கும் அதிகாரியாக தொழில் செய்யும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை கோழைத்தனமாக நாட்டிற்குள் அழைக்கிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படை அழித்துத் துவம்சம் செய்த நாடுகள் எம்முன்னே நீண்டு கிடக்க, அவர்களின் ஐந்தாம் படைபோல அழைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணொயோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எண்ணியிருந்தால் மக்களை அமைப்பாக்கி அணிதிரட்டியிருக்கலாம்.

உலகம் முழுவதும் போராடும் மக்களோடு குறைந்தபட்ச இணைவிற்கு வந்திருக்க முடியும். அழிப்பவர்களின் அடிவருடிகளாக அடிமைவாழ்க்கை உலகமக்களுக்கு எம்மை எதிரிகளாக மட்டுமே இனம்காட்டும்.
ராஜபக்ச அரசு தேசிய இனங்களைச் சிதைக்கும் நோக்கோடு திட்டமிட்ட சிங்கள பௌத்த குடியேற்றங்களை மேற்கொள்ள,

அதற்கு தத்துவார்த விளக்கம் கொடுக்கிறது இனவாதக் கட்சியான முன்னிலை சோசலிசக் கட்சி. அனைவரும் இலங்கையரே என்ற முழக்கத்தின் கிழ், தமிழ் மக்கள் தேசிய இனமே இல்லை என்று பிரான்சில் கூட்டம் போட்டு கூக்குரல் போட்டிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரத்தினம்.

தமிழ் மாபியாக் கூட்டங்களோடும், இலங்கை அரச அடிவருடிகளோடும் கைகோர்த்துக்கொண்டு முப்பதுவருடப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தியாகங்களை அவமானப்படுத்தும் கடைந்தெடுத்த இனவாதியான பிரேம்குமார் குணரத்தினம் சம உரிமையை கொக்கச்சான் குளத்தில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களிடம் சென்று பேசிவிட்டு தமிழர்களுக்குக் கூட்டம் போடட்டும்.

இனவாதத்திற்கு எதிராகப் போராடுவதாக எரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களிடம் பேசுவதானால், கொக்கச்சான் குழத்திலிருந்து சிங்கள மக்களை வெளியேற்றப் போரட்டம் நடத்தட்டும். அது தமிழ்த் தேசிய இனத்தின் பாரம்பரியப் பிரதேசம் என்று அவர்களுக்குச் சொல்லட்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
வறிய நாடுகளைக் குறிவைக்கும் உயிர்க் கொல்லிகள் :  மெல்போர்ண் ஆய்வுக்குழு

வறிய நாடுகளைக் குறிவைக்கும் உயிர்க் கொல்லிகள் : மெல்போர்ண் ஆய்வுக்குழு

Comments 4

  1. வரதன் காஸ்ரோ says:
    13 years ago

    தமிழ் பிக்குக்களை உருவாக்கியிருந்தாள் கண்டியில் தமிழ் மக்களை குடிஏத்தியிருக்கல்லாம் ……. இந்தபிரச்சனை மதவாச்சியில் பல பகுதிகலில் இல்லை இஸ்லாமிய தமிழ் சகோதரர்கள் ஈழம் பிடிக்கபோன தேசதுரோகிகளைவிட திறம்பட செய்திருக்கிறார்கள்  மதவாச்சியில் இருப்பவர்கள் 1989ம் ஆண்டு தொடக்கம் அவர்களீன் சொந்தகால்கலில் வாழ்கின்றார்கள் என்பது சிறப்பம்சம்  . தற்போது அது தமிழ்த் தேசிய இனத்தின் பாரம்பரியப் பிரதேசம் என்பதே உண்மை  1947ம் ஆண்டை நோக்கி சென்றாள் உண்மை புரியும்…………..

    • DaShrink says:
      13 years ago

      ஏ ன்நீர் டமிழ் பிக்குவாகலாமே

  2. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Honourable Namal Rajapakse is also heir to a legacy. 1952. Political Pluralism. D. A. Rajapakse. I think Dr. Manjriker and Dr. Preethi Gunaratne made it possible the President Mahinda Rajapakse (1945) to take a photo with him at United Nations with President Barrack Hussain Obama (August 4, 1961 – Lefty). It is divine destiny that this island is a shrine for Theravada Buddhism. We must know how to work withing that frame work.

  3. DaShrink says:
    13 years ago

    If only we know what the frame work is ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...