Saturday, May 10, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக் கோரி வை.கோ, நெடுமாறன் களத்தில் : இனவாதப் போராட்டமாகிறது

இனியொரு... by இனியொரு...
11/01/2011
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி 3வது கட்டமாக இடிந்தகரையில் நேற்று 12வது நாளாக பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர், ஆலந்தலை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அணுமின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரையில் மக்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அணுமின் நிலைய ஊழியர்கள் தன்னிச்சையாக பணிக்கு செல்ல முடியவில்லை.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 5ம் தேதி மதுரையில் பழ. நெடுமாறன் தலைமையிலும், இடிந்தகரையில் தனது தலைமையிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ .

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

பேரழிவை ஏற்படுத்தக் கூடியதான கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற தொலை நோக்கோடு நடத்தப்பட்டு வருகின்ற அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் மிகவும் நியாயமான, தேவையான போராட்டம் ஆகும்.

1988-ம் ஆண்டு நவம்பர் 21-ந்தேதி அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி நாடாளுமன்றத்தில் இந்திய நாட்டுக்கு வருகை தரும், சோவியத் அதிபர் மிகாயில் கோர்பச்சேவை வருகை குறித்து வரவேற்புத் தந்த அறிக்கையில் இந்தியாவும், கோவியத் ரஷ்யாவும் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களை பற்றி பொதுவாகக் குறிப்பிட்டார். அதில் இந்தியாவில் அணு மின்நிலையம் அமைப்பதற்கும் ஒப்பந்தம் போடப்படுகின்றது என்று பொத்தாம்பொதுவாக குறிப்பிட்டார்.

அதை எதிர்த்து நான் மாநிலங்களவையில் பிரதமரிடம் விளக்கம் கேட்டபோது, கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்கக் கூடாது என்று சுற்றுச்சூழல் வல்லுநர்களும், அப்பகுதி வாழ் மீனவ சமுதாய மக்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ஒரு சதவீத விபத்துக்கு வாய்ப்பு இருந்தாலும், எங்கள் தென்தமிழகத்தின் தலைமுறைகளும் அழிந்து போகும் என்பதால் அணுமின் நிலையத்தை அமைக்கக் கூடாது என்றேன். அதற்கு பதில் அளித்த பிரதமர் ராஜீவ்காந்தி, அணுமின் நிலையத்தை விட, அனல்மின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் அதிகம் என்று, அதன் அடிப்படையைக் கூடத் தெரிந்து கொள்ளாத அறியாமையை வெளிப்படுத்தினார்.

முல்லைப் பெரியாறு பிரச்சினை, ஈழத்தமிழர் படுகொலை, சிங்களரால் தமிழக மீனவர்கள் நாளும் சுட்டுக் கொல்லப்படும் கொடுமை, மூன்று நிரபராதி தமிழர்களின் உயிர் முடிக்க திட்டமிடும் நடவடிக்கை என அனைத்து பிரச்சினைகளிலுமே காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு, தமிழகத்துக்கும், தமிழ் இனத்துக்கும் மன்னிக்க முடியாத துரோகங்களை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறா விட்டால் அதனால் கேடு ஏற்படும் என்று அணுசக்தி கமிஷன் தலைவர், மக்களிடம் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்த மிரட்டிப் பார்க்கின்றார். எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களும், தமிழக மக்கள் நலனைக் காக்க விரும்புவோரும், அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பான போராட்டத்துக்கு ஆதரவாக களத்தில் இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

பழ.நெடுமாறன் மதுரையில் மக்கள் கண்காணிப்பக அலுவலகத்தில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்த்து நவம்பர் 5-ந்தேதி தென் மாவட்டங்களின் தலைநகரங்களில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்தார்.

பழ. நெடுமாறன் மதுரையில் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். அதே நாளில் (நவம்பர் 5-ந்தேதி) அன்று காலை 9 மணி முதல் இடிந்தகரையில் அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தை ஆதரித்து, என்னுடைய தலைமையில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும்.

போராட்டக்குழு தலைவர் உதயகுமார் முன்னிலை ஏற்பார். நெல்லை புறநகர் மாவட்டம், நெல்லை மாநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ம.தி.மு.க. தோழர்கள், இந்த உண்ணாநிலை அறப்போரில் பெருமளவில் பங்கு ஏற்க வேண்டுகிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.

இப் போராட்டம்  தமிழகத்தினதும்  “தமினத்தினதும்” பிரச்சனை என்பதற்கும் அப்பால் மனித குலத்தினதும், ஒடுக்கப்படும் மக்களதும் பிரச்சனை என்பதை வை.கோ, நெடுமாறன் உணராவிடின் போராட்டம் இனவாத எல்லைக்குள் சீரழிந்துவிடும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நிலப் பறிப்பை எதிர்ப்போம் : சித்தார்த்தன்

Comments 1

  1. RA BALAKRISHNAN says:
    14 years ago

    VAI KO AND NEDUMARAN ARE DESPERATE IN BUILDING THEIR IMAGES AND PARTY IN THESE -DAYS AND ARE TRYING TO BRING OUT ANYTHING THAT IS SENSATIONAL . AS USUAL THEY BOTH ARE IGNORANT ABOUT THE CURRENT SCENARIO ESPECIALLY AFTER GLOBALIZATION , OF IDEOLOGIES AND THE SOCIAL AND POLITICAL ENVIRONMENT THAT WE A RE EXPOSED TO. THEY ARE TRYING TO EN CASH A SITUATION ,GARNERING THE BASIC PHOBIA OF THE PUBLIC EVEN WITHOUT KNOWING ABOUT WHAT AN ENERGY PROJECT MEANS.WE ARE ONLY TRYING TO UNDERMINE OUR SCIENTISTS AND THE INTELLECTUAL COMMUNITY WITH THESE BASELESS POLITICAL AMBITIONS OF OUR LEADERS-CONNECTING THE K REACTOR WITH ETHNIC ISM IS A DANGER TO THE DEBATE ON NATIONALISM.VAIKO HAS ALREADY MET WITH FAILURE IN STERLITE CASE.NEDUMARAN IS DIRECTIONLESS,WHAT TO DO WE HAVE EITHER SUKI SUIVSM OR SOLOMAN PAPPIAH OR VAIKO—VERBOSE, SENSATIONAL AND MEANINGLESS

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...