Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கிழக்கின் படுகொலைகள் : கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்-இரா. துரைரெத்தினம் .

இனியொரு... by இனியொரு...
10/02/2008
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

02.09.2008.

கிழக்கில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகள், சகோதரப் படுகொலைகள் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டுமென, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கிழக்கு மாகாணசபை ஆளும் தரப்பினரது கைகளுக்கு சென்ற பின் இனப்படுகொலைகளும், சகோதரப் படுகொலைகளும் அதிகரித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுக்கொண்டே வருகின்றனர்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு தமிழர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையிலேயே மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மாவட்டங்களில் படுகொலைகள் அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இரண்டு தசாப்தங்களாக அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டே வருகின்றனர். சகல அதிகாரங்களும் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசு பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் முதலமைச்சர் ஆயுத வன்முறைகளை நிறுத்தி அப்பாவிப் பொது மக்கள் கொலை செய்யப்படுவதை தடுத்துநிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவை தொடர்பாக முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

அண்மைக் காலத்தில் கிழக்கில் பலர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் கடத்தப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இந்நிலை தொடர அனுமதிக்க முடியாது. தடுத்துநிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபை ஆளும் தரப்பினரது கைகளுக்குச் சென்ற பின் அரச படைகளுக்கெதிரான கொலைகள் குறைந்துள்ளது. இனப்படுகொலையும், சகோதரப்படு கொலையும், பயங்கரவாதிகளுக்கெதிரான படுகொலைகளும் அதிகரித்துள்ளன.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று முதலமைச்சராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்ட பின் சகல அதிகாரங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் ஆயுத வன்முறையாளர்களால் இந்தப் படுகொலைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

படுகொலைகள் நிறுத்தப்பட்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனூடாக, வழிதவறிப் போனவர்களை திருத்துவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து சகோதரப்படுகொலைகளை நிறுத்துவதற்கு சகல இயக்கத் தலைமைகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்து தமிழர்கள் பலவீனம் அடைவதை தடுத்துநிறுத்துவதோடு எதிர்காலத்தில் சகல ஜனநாயக சக்திகளும் செயற்படுவதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.

இக் கோரக் கொலைகளுக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவதனூடாக எதிர்காலத்தில் இப்படுகொலைகள் இடம்பெறாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

70ஆயிரம் கோடி டாலர் உதவி:அமெரிக்க செனட் ஒப்புதல்

Comments 1

  1. chandran.raja says:
    18 years ago

    இந்த நியாமான கேள்விகளுக்கு
    கிழக்கின் முதல்அமைச்சர் பதில் அளிப்பது
    பிரதான கடமையாகும்.புலிகள்
    கேள்விகளுக்கு எப்பவும் மரணத்தையும் கொலைகளையுமே
    பதில்லாக கொடுப்பர். முதல் அமைச்சர் இந்தநிலைவிட்டு வெகுகாலம்
    ஆகிவிட்டது. சரியானபதிலை மக்களாகிய நாம் எதிர்பார்த்து நிற்கிறேம்:

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In