Friday, May 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை இனப்பிரச்சினைக்கான முடிவல்ல!:தர்மலிங்கம் சித்தார்த்தன்.

இனியொரு... by இனியொரு...
01/04/2009
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

04.01.2008.

கிளிநொச்சி இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளபோதும், அதுவே, பிரிவினைவாத பிரச்சினைக்கு முடிவாக அமையாது என PLOT  தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

“இது மோதல்களின் இறுதியாக அமையாது என்பது நிச்சயம். எனினும், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு இதுவே ஆரம்பமாக அமைந்துள்ளது. கிளிநொச்சியைப் போன்று கடுமையான இராணுவ நடவடிக்கையொன்றை படைகள் முன்னெடுத்தால் அவர்கள் முல்லைத்தீவையும் கைப்பற்றிவிடுவார்கள்” என சித்தார்த்தன் கூறியுள்ளார்.
இழந்த பகுதிகளை விடுதலைப் புலிகள் மீண்டும் வெற்றிபெறுவது மிகவும் கடினமானது என ஏ.எவ்.பி.க்குச் சுட்டிக்காட்டியிருக்கும் சித்தார்த்தன், விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுதாரிகள் என்ற தமது அடையாளத்தைத் தொடர்ந்தும் தம்மகத்தே வைத்துள்ளார்கள் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சியை இராணுவத்தினர் கைப்பற்றியிருக்கும் வெற்றி கொண்டாடப்படுகின்றபோதும், இந்த மோதல் இத்துடன் முடிவடையாது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“மோதல்கள் முடிவடையும் நிலையிலிருந்து வெகு தூரத்தில் உள்ளன. உக்கிரமான மோதல்கள் தொடர்ந்தும் நடைபெறும். விடுதலைப் புலிகள் தமது வழமையான கெரில்லா முறையிலான பதில் தாக்குதல்களை நடத்த ஆரம்பிப்பார்கள்” என லங்கா தீப பத்திரிகையின் இராணுவ ஆய்வாளரான சுசந்த செனவிரட்ன கூறியிருப்பதாக சர்வதேச செய்திச் சேவையான ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் தமது இறுதி நிலப்பரப்பான முல்லைத்தீவுக் காட்டுப் பகுதியிலிருந்து பதில் தாக்கதல்களை நடத்துவதற்கு ஏற்கனவே பயிற்சிகளைப் பெற்றிருப்பார்கள் என செனவிரட்ன அந்தச் செய்திச் சேவையிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அடர்ந்த பச்சைநிற குடைபோன்ற மர அமைப்புக்கள் விடுதலைப் புலிகளுக்குச் சாதகமாக அமைந்திருப்பதுடன், அந்தப் பகுதியிலுள்ள காட்டுப் பகுதிகள் அவர்களுக்கே நன்கு தெரியும்” என அவர் கூறியுள்ளார்.

ஆயினும், விரைவில் முல்லைத்தீவையும் கைப்பற்றிவிடுவோம் என கிளிநொச்சி வெற்றியை அறிவிக்கும் நிகழ்வில் கூறியிருந்த இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சோகா, விடுதலைப் புலிகள் தரப்பில் இன்னமும் 1,900 பேரே எஞ்சியிருப்பதாகக் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மஹிந்தவுடன் நெருங்கிய நட்புறவைப் பேணிவரும் இந்திய உயர்ஸ்தானிகரை மீளஅழைக்குமாறு தமிழக கட்சிகள், மத்திய அரசுக்கு அழுத்தம்?

Comments 3

  1. kathiravan says:
    17 years ago

    முக்கூட்டணி தலைவர்கள் வெறும் புலியெதிர்பாளர்களாக இருந்துகொண்டு தமிழ் மக்களின் உ ரிமை பற்றி எதுவும் பேசாமல் அரசுக்கு துதிபாடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கும்போது தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்ற ஒருசிலர் தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசுவது நம்பிக்கை தருகிறது. புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்பதை புரிந்து கொண்டு தமிழ் மக்களின் உரிமை பற்றி குரல் கொடுப்பதற்கு தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்று ஏனைய தமிழ் தலைவர்களும் துணிவோடு முன்வரவேண்டும்.

  2. msri says:
    17 years ago

    புலிகளின்வீழ்ச்சியிலிருந்து தமிழ்த்தேசியம் பாடங்களைப் படிக்கவேண்டும்! தமிழ்மக்களின் எதிர்கால விடுதலைப்பயணம் 3வது பாதையை நோக்கி நகரவேண்டும்!

  3. shangar says:
    17 years ago

    இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் தலைவர்கள் நாட்டில் நடைபெறும் போரை வைத்து அரசியல் இலாபம் தேட முயல்கிறார்கள் .இதுதான் உண்மை.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In