Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

காணாமல் போயுள்ள பல்கலைக்கழக மாணவர்களுகாக தமிழ் அரசியல் தலைவர்கள் குரல் கொடுப்பார்களா?: அலெக்ஸ் இரவி

இனியொரு... by இனியொரு...
01/13/2010
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

அரசபடையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது 140 பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ள நிலையில் அவர்களின் விபரங்களை மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் அந்த ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரட்ன கோரியுள்ளார்.

மேலும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போது அவர் குறித்த மாணவர்கள் உயிரிழக்கவில்லை என்றும் அவர்கள் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு முகாம்களில் தங்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் படையினரால் விடுவிக்கப் பட்டமைக்கான சான்றுகள் எவையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்திற்குள் 60 பல்கலைக்கழக மாணவர்கள் மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இன்று நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி சார்பாகவும் போது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் முன்னால் இராணுவ தளபதி சார்பாகவும் பிரச்சாரம் செய்யும் தமிழ் அரசியல் தலைவர்கள், தங்களால்தான்……தங்கள் வேண்டுகோலுக்கு இணங்கித்தான் முகாம்களில் உள்ளவர்கள், முன்னால் விடுதலைப்புலிகள் விடுவிக்கப்படுகிறார்கள் என்று அறிக்கைகள் விடுபவர்கள் இம்மாணவர்களின் விடிவிற்கு குரல் கொடுத்து ஆவன செய்வார்களா?

இதற்க்கிடையில் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் சுமார் ஆயிரம் பேரை விடுதலை செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இவர்கள் நீதவான் நீதிமன்ற உத்தரவைப்பெற்று, சட்ட மருத்துவ அதிகாரி ஒருவரின் முன்னிலையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட உள்ளனர் என்றும், படையினரிடம் சரணடைந்துள்ள சுமார் 11,544 விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 18 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இவர்களில் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு அற்றவர்கள் ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டவர்கள், பங்கர் வெட்டுதல் போன்ற பணிகளில் பலாத்காரமாக ஈடுபடுத்தப்பட்டவர்கள் போன்றோர் விடுவிக்கப்படுபவர்களிடையே அடங்குவதாக புனர்வாழ்வு ஆணையாளாள் பணியகம் தெரிவித்தது.
18 வயதுக்குக் குறைவான சுமார் 100 பேரும் முதற் கட்டத்தின்போது விடுவிக்கப்பட உள்ளார்கள் எனவும், புனர்வாழ்வு அளிக்கப்படும் விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கு பயங்கரவாதச் செயற்பாடுகளில் எத்தகைய தொடர்பு இருந்தது என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றதென்றும், இவர்களில் நேரடித் தொடர்பற்றவர்கள் கட்டம்கட்டமாக

18 வயதுக்குக் குறைவான சுமார் 100 பேரும் முதற் கட்டத்தின்போது விடுவிக்கப்பட உள்ளார்கள் எனவும், புனர்வாழ்வு அளிக்கப்படும் விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கு பயங்கரவாதச் செயற்பாடுகளில் எத்தகைய தொடர்பு இருந்தது என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றதென்றும், இவர்களில் நேரடித் தொடர்பற்றவர்கள் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் தயா ரத்னாயக்க கூறியுள்ளார் புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களிடையே பட்டதாரிகள் 22 பேரும் பட்டதாரி மாணவர்கள் 148 பேரும் அடங்குவதாகவும், இவர்களில் பட்டதாரி மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோருக்கு தமது முன்னைய தொழிலைத் தொடர்ந்து செய்யவும் அனுமதி வழங்கப்பட்ட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் முன்னால் இராணுவ தளபதி, சரத் பொன்செகராவும் மேலை நாடுகளின் முகவர்கள். அவர்களை நம்பி மக்கள் ஏமாற்றமடைந்துவிடக் கூடாது என கலாநிதி விக்ரமாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் விக்ரமபாகு கருணாரத்ன ரத்மலானை – கம்கரு செவன நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். ஏராளமான தமிழ் மக்களைக் கொன்றொழித்த இவர்கள் இருவரும் இன்று ஜனநாயகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மார்ச் 1 நிலப்போராட்டத்தில் அணிதிரள்வீர்! : விவசாயத் தொழிலாளர் சங்கம் அழைப்பு!

Comments 2

  1. aathavan says:
    16 years ago

    ஐயா பல்கலைகலக மானவர் மட்டுமிலாது சாதாரன மக்கலும் புலிகலால் கடதப்பட்டனர்….தட்பொது கடட்தல் இல்லை கொலை இல்லை….பொல் பொடின் ஆட்ஷி மூடிந்து மக்க்கல் சந்தொஷமா வால்கின்ட்ரனர்

  2. aathavan says:
    16 years ago

    all srilankans are same .we should not differenciate between univercity students and ordinary srilankans….no one speak for poor srilankans ….

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...