Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஐ.நா இல் அமரிக்க அரசின் மகிந்த ஆதரவு நாடகம் அரங்கேறியது

இனியொரு... by இனியொரு...
11/02/2012
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளில் கலந்து கொண்ட அமெரிக்கப் பிரதிநிதி எய்லீன் சம்பர்லெயின் இலங்கை குறித்துக் கருத்துக்கள் வெளியிடுகையில் பொருளாதார வளர்ச்சி, மீள் குடியேற்றம், யுத்தவலைய அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
இலங்கையில் வன்னிப் படுகொலைகள் முடிந்தததும் உலகம் முழுவதும் சிறிய அளவிலாவது ஜனநாயக முற்போக்கு சக்திகளின் எழுச்சி துளிர்விட ஆரம்பித்தது. இந்திய மாவோயிஸ்ட்டுக்கள், தமிழ் நாடு மக்கள் கலை இலக்கியக் கழகம், புலம் பெயர் அரசியல் சக்திகள், இலங்கை மக்கள் போன்ற பல அரசியல் இயக்கங்கள் வன்னிக் கொலைகளை ஏகதிபத்தியங்கள் அனைத்தும் இந்திய இலங்கை அரசுகளுடன் இணைந்தே நடத்தின என்பதை அம்பலப்படுத்த ஆரம்பித்தனர். இவற்றை எதிர்கொள்வதற்கும் தமக்கு வெளியிலிருந்து எதிர்ப்புக்கள் உருவாவதையும் தடுக்க இலங்கை அரசை அமரிக்காவே எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டது. புலம் பெயர் சந்தர்ப்பவாதிகள் அமரிக்காவோடு ஒட்டிக்கொண்டார்கள். ஜெயலலிதா, சீமான், நெடுமாறன், வைகோ போன்றவர்கள் முடுக்கிவிடப்பட்டனர். மனித உரிமையைக் கையகப்படுத்திய அமரிக்காவும் இந்திய அரச உளவுப்படைகளும் மூன்று வருடங்கள் கடத்திவிட்டு பிரச்சனையின் கோரம் தணிந்ததும் இப்போது இலங்கை அரசைப் பாராட்டுகிறார்கள். இன்னும் சில வருடங்களில் ராஜபக்சவிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசை அறிவித்தாலும் வியப்படைவதற்கில்லை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ராஜீவ் காந்தி படுகொலை : கே.பி இடம் விசாரணை

ராஜீவ் காந்தி படுகொலை : கே.பி இடம் விசாரணை

Comments 2

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Things are moving in the right direction. American President Ronald Reagan sent General Vernon Walters then the American Ambassador to the United Nations to Colombo, Sri Lanka – Shri Lanka. 1987.

    • MustangGT says:
      13 years ago

      அத்கவது ம. ரா. நோபல் பரிசுக்குநியமனம் பெறுவார் இங்குறீங்க இல்லயா டொக்டர் ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...