Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஊடகவியலாளர்கள் படுகொலை : இலங்கைக்கு நான்காவது இடம்

இனியொரு... by இனியொரு...
06/12/2011
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்களை சுதந்திரமாக நடமாட விட்டுள்ள உலக நாடுகளிடையே நான்காவது இடம் இலங்கைக்குக் கிடைத்துள்ளது. ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு ( Committee to Protect Journalists – CPJ) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இது தெரிய வந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல் 2011 வரை ஊடகவியலாளர்கள் படுகொலைகளை கண்டுகொள்ளாமல் விட்ட 13 நாடுகள் பற்றி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் கால எல்லைக்குள் இலங்கையில் 9 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த அறிக்கைக்கு அமைய ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்களை சுதந்திரமாக நடமாட விட்டுள்ள உலக நாடுகளிடையே முதலாவது இடத்தை ஈராக்கும், இரண்டாவது இடத்தை சோமாலியாவும், மூன்றாவது இடத்தை பிலிப்பைன்ஸும் பெற்றிருக்கின்றன. உலகம் முழுவதிலும் ஊடகவியலாளர்கள் படுகொலைகளில் 70% ஆனது, அவர்கள் சேவையிலுள்ள போதே நிகழ்ந்திருப்பதாகவும், அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. அதே போல 1992ம் ஆண்டு முதல் ஊடகவியலாளர்கள் 547 பேரைப் படுகொலை செய்தவர்கள் சுதந்திரமாக நடமாடுவதாகவும், கடந்த வருடம் இப் பட்டியலில் இருந்த அனேக நாடுகள் இம் முறையும் அதே இடத்தில் இருப்பதானது கவலைக்குரிய விடயமெனவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. Rank Nation Unsolved Cases Population Calculation Rating (in millions) 1 Iraq 92 31.5 92/31.5 2.921 2 Somalia 10 9.1 10/9.1 1.099 3 Philippines 56 92 56/92 0.609 4 Sri Lanka 9 20.3 9/20.3 0.443 5 Colombia 11 45.7 11/45.7 0.241 6 Afghanistan 7 29.8 7/29.8 0.235 7 Nepal 6 29.3 6/29.3 0.205 8 Mexico 13 107.4 13/107.4 0.121 9 Russia 16 141.8 16/141.8 0.113 10 Pakistan 14 169.7 14/169.7 0.082 11 Bangladesh 5 162.2 5/162.2 0.031 12 Brazil 5 193.7 5/193.7 0.026 13 India 7 1,155.3 7/1,155.3 0.006

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஏனைய இன மக்களோடு தமிழர்கள் இணைந்து போராடவேண்டும் : லண்டனில் அருந்ததி ராய்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...