Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் 15 பேர் பலி.

இனியொரு... by இனியொரு...
06/01/2010
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

பாலஸ்தீனத்தில் மனிதாபிமான உதவிகளை செய்வதற்காக கப்பல்களில் வந்த வெளிநாட்டுக் குழுவினர் மீது இஸ்ரேல் கடற்படை திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் 15 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர். இஸ்ரேல் கடற்படை கமாண்டோ வீரர்களின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனைப்பகுதியில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற மைரீட் கோரிகன் மேகுர் உள்பட 700 பேர் 6 கப்பல்களில் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் பாலஸ்தீனத்துக்கு வருவதை இஸ்ரேல் கடற்படை கமாண்டோக்கள் நடுக்கடலில் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் மனிதாபிமான உதவிக் குழுவினர் தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு வர முயற்சித்துள்ளனர். இதனால் கோபமடைந்த இஸ்ரேல் கடற்படை கமாண்டோக்கள் மனிதாபிமான உதவிக் குழுவினர் மீது துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 15 பேர் துடிதுடித்து இறந்தனர். 60-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் துருக்கியைச் சேர்ந்தவர்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதும் மனிதாபிமானக் குழுவினர் கதறியுள்ளனர். எனினும் இதை கடற்படையினர் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு 6 கப்பல்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் ராணுவம் பதில்: கடலில் எங்களது பகுதியில் மனிதாபிமானக் குழுவினர் வந்த கப்பல்கள் அத்துமீறி நுழைந்தன. கப்பல்களை எங்கள் நாட்டு கடற்படை கமாண்டோக்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால் இதற்கு மனிதாபிமானக் குழுவினர் செவிசாய்க்கவில்லை. மாறாக, கடற்படை கமாண்டோக்கள் மீது பலத்த ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்துதான் கடற்படை கமாண்டோக்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். பெரிய இரும்பு கம்பிகள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் கடற்படை கமாண்டோக்கள் மீது மனிதாபிமானக் குழுவினர் ஆக்ரோஷமாகத் தாக்குதல் நடத்தியாகவும், இதில் கமாண்டோ வீரர் ஒருவர் பலத்த காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 15 பேர் இறந்துள்ளனர் என்பது பொய்யான தகவல். 10 பேர் மட்டுமே இறந்துள்ளனர் என்றும் இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். கப்பல்களில் வந்த மனிதாபிமானக் குழுவினருக்கும் அல்-காய்தா, ஹமாஸ் தீவிரவாதக் குழுக்களுக்கும் தொடர்பிருப்பதாக இஸ்ரேல் நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் டேனியல் கூறினார்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

30 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு

Comments 3

  1. adammalik says:
    16 years ago

    isral never ever gonn be changed in world .at same same time arbic and muslim world also not going to change.palastine people keep dying each and everyday no one worry about it .they are not ready to support them.better
    all the mulim world take sucide them self.

    • Shiva says:
      16 years ago

      Please do not be pessimistic.
      Things are changing, but slowly.
      Israel’s master, US imperialism is losing credibility among its allies too.
      Can you imagine Turkey denouncing Israel and supporting the Palestinians a mere three years ago?
      The Palestinians should unite transcending religion and relidious sects. The just cause of the palestinians is everybody’s cause — I mean every fair minded person’s cause.
      Effort to unite the Palestinians by marginalising pro-West opportunists is important to ensure Arab and Muslim solidarity and support.
      Let us do what we can to make common cause of all just struggles.

      • adammalik says:
        16 years ago

        mr. siva i agree with you i am working in dubai i have spoken to many arbs people they don”t even talk about the tapic now days this people worry about football. this is a real world of them

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...