Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கை முஸ்லீம் பாகிஸ்தானுடன் சேர்ந்து குண்டுச்சதி என்று வசனம் எழுதும் தமிழ் நாடு போலிஸ்

இனியொரு... by இனியொரு...
04/30/2014
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

isiஇலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் புலனாய்வு முகவர் ஒருவரை தமிழகப் பொலிஸார் நேற்று கைது நள்ளிரவு கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கண்டியைச் சேர்ந்த, 37 வயதான, சகீர் ஹுசென் என்ற நபர், பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்புடையவர் என தெரிவித்துள்ளது.

‘ தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பதுங்கியிருந்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவாளி கைது செய்யப்பட்டான். திருவல்லிக்கேணி விடுதி ஒன்றில் தங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்ற உளவாளியை நேற்று நள்ளிரவு கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து சென்னை மற்றும் பெங்களூரு நகரின் வரைபடம், தகவல் பரிமாற்றக் கருவிகள், கள்ள ரூபாய் நோட்டுகள், அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்டுள்ள உளவாளியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் இலங்கையிலிருந்து அடிக்கடி சென்னைக்கு வந்து உளவு தகவல்களை சேகரித்து அனுப்பிய விவரம் தெரியவந்துள்ளது. சென்னை மற்றும் பெங்னளூருவில் உள்ள சில இடங்களில் வெடிகுண்டு வைக்க ஜாகீர் உசேன் சதித்திட்டம் தீட்டியிருந்ததும் தெரிய வந்துள்ளது.’ எனத் தென்னிந்திய நாழிதழ் ஒன்று தெரிவிக்கிறது.

இவர் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளவர் என்று கிடைத்த தகவலின் பேரில் தமிழ்நாடு மாநில காவல்துறையின் புலனாய்வு பிரிவான கியூ பிரிவு காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்துவரும் பயணிகளை உன்னிப்பாக கண்காணிக்கும் படி, தமிழ்நாடு காவல்துறைக்கு சில வாரங்களுக்கு முன்னர் மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஹுசேன், தனது வாக்குமூலத்தில், பாகிஸ்தான் அதிகாரிக்காக செயற்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், இவரிடம் இன்னும் அதிர்ச்சியான தகவல்களைத் தாம் பெற்றுள்ளதாகவும் தமிழ்நாடு பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நரேந்திர மோடி போன்ற இனக்கொலையாளிகளை இந்திய உளவுத்துறை பல்தேசியச் சுரண்டலுக்காக தீனிபோட்டு வளர்த்தது. பல்தேசிய வியாபார நிறுவனங்கள் பணப்பயிர் போட்டு சில ஆண்டுகளாகவே எஞ்சியிருக்கும் இந்தியாவையும் சுரண்டுவதற்காக மோடி என்ற களையை வளர்த்தெடுக்குமானால் இலங்கையிலிருந்து புலிகளும் முஸ்லீம்களும் தீவிரவாதத்தைக் கொண்டுவருகிறார்கள் என்று அனைவரையும் கைது செய்ய நாளாகாது.

இவர் நேற்று மாலை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு,தமிழ் அகதிகள் பலர் அடைக்கப்பட்டுள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தாவூதை  இந்தியாவிற்குக் கொண்டுவருவேன் : மோடியும் பாகிஸ்தானும்

Comments 7

  1. babu says:
    12 years ago

    Only one question to all Muslims who are involving in terrorism.
    1) what is your aim ?
    2) what we did for Pakistan and why this terrorist act against India ?
    3) If you frame ” Modi ” as a religion killer in india, what is your answer for Rajapakshe who killed 2 lakh tamilian in srilanka ? 
    4) what is your answer for low caste and high caste muslims issue over egypt, syria , sudan, and more countries where 3 lakh low caste muslims killed by high class muslims ?

    your aim is to spoil indian cultural and create issue over hindu – muslims relation.
    you want to brake hindu muslims relation in india and turn all muslims against india ?

    onething is sure.
    you, me and he , she everyone will be die very soon as this world is going to be destroyed by natural clamaties.

    so why we fight and die ?
    let us spent our life happly and go.

    Thanks

    • Prakash says:
      12 years ago

      Well Said

      • Hussain says:
        12 years ago

        அழுத்தமான கேள்விகள்! இது புத்தகயா போன்ற இடங்களில் குண்டு வைத்த காவி தீவிரவாதிகளுக்கும் பொருந்தும்.

  2. sirippusingaram says:
    12 years ago

    ஒங்க சிந்தனை ஒருமாதிரியா இருக்கே………?????????????????அப்ப எல்லா முஸ்லீகளும் நல்லவங்கங்கறீங்க….

    • Prakash says:
      12 years ago

      Well Said

    • Sutharsan says:
      12 years ago

      மொதல்ல நீங்க நல்லவரா கெட்டவரா ?

    • Sutharsan says:
      12 years ago

      சென்னை ரயில் நிலைய குண்ண்டும் பொலிஸ் சதிதானோ ? எதுக்கும் உங்கள மொதல்ல கொண்டுபோயி விசாரிக்கணும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...