Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கை தேசிய கீதம்: இழந்து போன வசந்தத்தின் குறியீடு : T.சௌந்தர்

இனியொரு... by இனியொரு...
05/23/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா, அரசியல்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

ananda1இலங்கை பாராளுமன்றத்தில் இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியுடன் தமிழையும் இணைக்க வாசுதேவ நாணயக்காராவால் கொண்டு வரப்பட்ட கோரிக்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சயால் நிராகரிக்கப்பட்டது.

“ஒரு நாட்டின் தேசிய கீதம் எனபது ஒரு மொழியில் தான் பாடப்படுகிறது .இரு மொழியில் பாடப்படும் ஒரு நாட்டைத் தமக்குக் காட்டும்படி ” கேட்டு நாணயக்காராவின் “நாணய”த்தையும் பரிசோதித்திருக்கிறார். ஜனாதிபதி கேட்ட கேள்விக்கு நாணயக்காரா என்ன பதிலி றுத்தார் என்பது எந்த ஊடகங்களிலும் வெளியாகவில்லை.அல்லது பதிலளிக்க முடியாத நாணயக்காரா , ஜனாதிபதியின் உள்நோக்கத்தை அறிந்து ” நாணயமாக ” பதிலளிக்காமல் விட்டாரா என்பதை “பத்திரிகாதர்மத்திடம்” விட்டு விடுவோம்.

ஒரு நாட்டின் தேசிய கீதம் என்பது எல்லா நாடுகளிலும் ஒரு மொழியில் மட்டும் தான் பாடப் படுகிறதா ? இல்லை என்ற பதில் சொல்லி பல நாடுகளை உதாரணம் காட்டலாம் .

சுவிஸ் ,கனடா ,தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகின்றன.

ஒரு நாட்டின் இன , மத நல்லிணக்கத்தை அரசே ஏற்ப்படுத்த வேண்டும்.ஆனால் வலிந்து ஒரு மொழியை நீக்குவது பல்லின மக்களிடையே முரண்பாடுகளை வளர்க்கவே உதவும்.ஆட்சியாளர்களின் நோக்கம் அதுவே என்பதை சமீபத்திய சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.அதில் ஒரு அங்கமாகவே தேசிய கீத விவகாரம் பயன்பட்டுள்ளது.ஆனால் இந்த தேசிய கீதம் பிறந்த பொழுதிலிருந்து பல நெருக்கடிகளை சந்தித்ததுடன் அரசியல்வாதிகளின் தலையீடுகளால் தொந்தரவுக்கும் ஆளாகியே வந்துள்ளது.

அவர்களின் அளவுக்கதிகமான தலையீடு இலங்கை தேசிய கீதத்தை எழுதிய இசைக்கலைஞரான ஆனந்த சமரக்கோன் [ 13.01.1911 – 05.04.1962 ] அவர்களின் மரணத்திற்கும் காரணமாகியது.

” நமோ நமோ மாதா ” என்று ஆனந்த சமரக்கோன் எழுதிய வரிகள் ” ந ” என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் நாட்டிற்கே துரதிஸ்டம்,அமங்கலம் என்ற சாஸ்த்திர நம்பிக்கையின் அடிப்படையில் ” நமோ ” என்பதற்குப் பதிலாக ” ஸ்ரீ லங்கா மாதா “என்று ஆனந்த சமரக்கோன் அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே மாற்றினார்கள்…இந்த சம்பவம் அவரது மரணத்திற்கும் காரணமாகியது எனலாம்.

இதனால் மனமுடைந்த அவர் அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரைகளை உட் கொண்டு மரணமடைந்தார்.இறப்பதற்கு முன் அவர் டட்லி சேனாநாயக்காவுக்கு எழுதிய கடிதத்தில்

” என்னுடைய குரலை நசுக்கி விட்டார்கள்.என்னுடைய மரணம் மட்டுமே என் வேதனையைப் போக்கும் ” என்று எழுதினார்.

” அரசும் ,அரசு சார்ந்த பண்டிதர்களும் சமரக்கோனைக் கொன்று விட்டார்கள் ” என்று சிங்களப் பத்திரிகைகள் எழுதின.

ஆனந்த சமரக்கோன் எழுதிய இலங்கைத் தேசிய கீதம் எந்த இனத்தையும் புகழாலாமல் ,இனவாத கருத்துக்களை விதைக்காமல் எழுதப்பட்டமை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.சாந்திநிகேதனம் என்கிற தாகூரின் கலை கல்லூரியில் கலை பயின்ற ஆனந்த சமரகோனிடம் தாகூரின் தாக்கம் இருந்தது.

தாகூரின் ” ஜன கண மன ” என்ற இந்திய தேசிய கீதத்தின் சாயல் இலங்கை தேசிய கீதத்தில் கடுமையாகத் தெரிவதை நாம் காணலாம்.எனினும் இந்திய தேசிய கீதத்தை விட இனிமையானது இலங்கைத் தேசிய கீதம் என்பது மறுக்க முடியாத உணமையாகும்.

இந்தியாவெங்கும் ஒலிக்ககூடிய ராகமான பிலகரி ராகத்தில் இந்திய தேசிய கீதத்தை தாகூர் அமைத்தார்.வட இந்தியாவில் இந்த ராகத்தை பிலவால் என்று அழைப்பர்.தமிழ் செவ்வியல் இசையில் இந்த ராகம் [ பிலகரி ] வசந்த காலத்திற்கு உரிய ராகமாக போற்றப்படுகின்றது.இருந்தாலும் வங்காள நாட்டுப்புற இசையிலும் மிக அதிகமான அளவில் பயன்படுகின்ற ராகம் என்பதால் தான் தாகூர் இதைப் பயன்படுத்தியிருக்கின்றார்.

tagoreவசந்தத்தை எதிர் பார்க்கும் ஒரு வறிய குடும்பத்தின் கதையைச் சொன்ன சத்யஜித்ரே அவர்களின் படமான ” பாதர் பாஞ்சாலி ” என்ற கிராமிய படத்தின் பிரதான இசையாக [Theme Music ] இந்த பிலகரி ராகத்தையே , பல் வேறு சூழ் நிலைகளுக்குப் பொருத்தமாக அந்த படத்தின் இசையமைப்பாளர் இசைமேதை ரவிசங்கர் அமைத்திருப்பார்.

தமிழ் படத்திலும் இந்த ராகத்தின் ரீங்காரத்தை , கிராமப்புற அழகின் பின்னணியில் புல்லாங்குழல் இசையாக கவிக்குயில் படத்தில் இளையராஜா பயன்படுத்தியிருப்பார்.

தெலுங்கு விவசாயிகளின் அவல நிலையைஉண்மையாகப் படம் பிடித்துக்க் காட்டிய படமான ” மாபூமி “[ 1979 ] [எங்க நிலம் ] என்ற கிராமிய படத்தில் Title பாடலான ” பல்லே தூரி பில்ல காடா ” என்ற சோகம் ததும்பும் பாடலும் பிலகரி ராகத்திலேயே அமைக்கப்பட்டது.அந்த படத்தின் இசையமைப்பாளர்களில் ஒருவரான Goutam Ghosh என்பவர் வங்காளத்தைச் சேர்ந்தவர்.

இனிமையும் ,சோகமும் ,அழகும் ததும்பும் ஓர் அருமையான ராகத்தில் அமைந்த இனிய இசை கொண்டது இலங்கை தேசிய கீதம்.

இன்று தமிழ் மக்களின் இழந்து போன வசந்தத்தின் குறியீடாக இலங்கையின் தேசிய கீதமும் அமைந்து விட்டது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
Tags: சௌந்தர்பேரினவாதம்அரச பயங்கரவாதம்T .சௌந்தர்
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பிரபாகரனும் கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்து கொள்ளவில்லை : சரத் பொன்சேகா

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...