Thursday, May 8, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கை அரச அமைச்சரின் ‘100 முள்ளிவாய்க்கால்’ எச்சரிக்கையும் நிலப்பறிப்பும்

இனியொரு... by இனியொரு...
06/20/2012
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்பாட்டத்தில் கந்து கொண்ட மக்கள் மீது அரச படைகளும் துணைக் குழுக்களும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளன. 100 முள்ளிவாய்க்கால்களைச் சந்திக்க நேரும் என இலங்கை அமைச்சர் ஒருவர் தமிழ்ப் பேசும் தேசிய இனங்களுக்கு எச்சரிக்கவிடுத்த மறு நாளே அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதே வேளை டக்ளஸ் தேவானந்தா போராட்டம் நடத்தக்கூடாது என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள பௌத்த இனவெறியின் பெயரால் நிலப்பறிப்பு மேற்கொள்ளப்படுவது போன்றே இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளிலும் வேவ்வேறு வடிவங்களில் நிலப்பறிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
உலகம் முழுவதும் நடத்தப்படும் நிலப்பறிப்புக்களில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். அனாதைகள் ஆக்கப்படுகிறார்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். . இதற்கு எதிரான உலகரீதியான மக்களின் இணைவு இன்று அவசியமாகிறது.
இதே வேளை முன்னை நாள் தமிழக முதல்வரும் முள்ளிவாய்க்கால் கொலைகளுக்கு தார்மீக ஆதாவை வழங்கியவருமான முத்துவேல் கருணாநிதி நிலப்பறிப்பிற்கு எதிரான அறிக்கை ஒன்றைவிடுத்துள்ளார். மத்திய இந்தியாவில் சாரிசாரியாக மக்கள் சொந்த நிலங்களைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட போது ஆதர்வளித்த கருணாநிதிக்கு இலங்கையில் பௌத்த பேரினவாதிகளால் நடத்தப்படும் நிலப்பறிப்பிற்கு எதிராகப் பேச எந்த உரிமையும் கிடையாது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஜுலியன் அசாஞ்ஜ் எக்குவாடோரியன் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரினார்

Comments 5

  1. a dinesh says:
    13 years ago

    http://www.avaaz.org/en/petition/Stop_Sri_Lankan_Tamils_Land_Grab_by_Sri_Lankan_forces_and_Buddhist_monks/?

  2. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    The situation in the North and East is still not normal for any regular political and social activities. Tempers still flare and we must be very cautious. about what we do and say. Third party.mediation is required to solve many problems.

    • PhilipP says:
      13 years ago

      Tempers flare up only? People get killed, abducted, raped and what not. To resolve a small land dispute one has to bribe the police at the highest levels with lakhs of Rs. You must be joking Sri !

  3. நெடுதுயிலோன் says:
    13 years ago

    “வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
    ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.”

    அரசன், குடிகள் அஞ்சும்படியான கொடுமைகளைச் செய்து ஆளும்
    கொடுங்கோலனானால், அவன் உறுதியாக விரைவில் கெடுவான்.

    “இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் 
    உறைகடுகி ஒல்லைக் கெடும்.”

    `நம் அரசன் கொடியவன்“ என்று குடிகளால் சொல்லப்படும் இன்னாச்சொல்லை உடைய அரசன் ஆளும் நாள் (ஆட்சிக்காலம் ) குறைந்து விரைவில் அழிவான். (இன்னாச்சொல் – மனம் நொந்து சொல்லும் சொல்.)

  4. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Philip. Sinhala Officers will follow procedures in the North and East. Bribing is not necessary with the security forces anymore. They are doing some harmless mapping to document the citizens, their assets and activities.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...