இலங்கை அரசை பாதுகாப்பதற்கான உளவுப்பிரிவினரே இந்திய நாடாளுமன்றக் குழு என நவ சம சமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததனால், ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசை ஆசுவாசப்படுத்தவே நாடாளுமன்ற குழு இலங்கை வந்துள்ளதாகவும், இதன் மூலம் மன்மோகன் சிங்கை மகிழ்ச்சிப்படுத்தி ராஜபக்சேவை ஆசுவாசப்படுத்தி வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கடல்வளம், கனிய வளம் மற்றும் நிலங்களை கொள்ளையடிப்பதே இக் குழுவின் திட்டம் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தை பகைத்துக் கொள்வதாலும், அதன் புனிதத்தன்மையை இல்லாது ஒழிப்பதாலும் இந்தியாவிற்கு பெரிய இழப்பு ஏற்படும் என்பதால், இலங்கை அரசை பாதுகாப்பதற்கான உளவுப் பிரிவினர் என்ற ரீதியிலேயே இந்திய குழுவின் பயணத்தின் நோக்கம் என்று கலாநிதி கூறியுள்ளார்.








விக்கிரமபாகு…இலங்கை அரசை பாதுகாப்பதற்கான உளவுப்பிரிவா..இந்தியா அரசை பாதுகாப்பதற்கான உளவுப்பிரிவா…அமெரிக்கா அரசை பாதுகாப்பதற்கான உளவுப்பிரிவா …தமிழ்மக்கள் விரொத உளவுப்பிரிவா..கலாநிதி
இந்த குழுவின் வரவினை எந்த விதத்திலும் தமிழர் விரும்பவில்லை. இவர்கள் மூக்கறுபட்ட கொலைவெறியரை காக்கும் நோக்கிலேயே இங்கு வருகை தந்துள்ளனர். இது அனைத்து தமிழரும் அறிவர். பாவம் இந்தியாவில் கிட்டாத தமிழன் இரத்தம் தோய்த விருந்தை வயிறுபுடைக்க உண்டுவிட்டு இனவெறிக் கொலைவெறியரை வாழ்த்தி வணங்கி செல்லவே வருகின்றனர்.நடக்கட்டும்.
Dr. Bahu is a good man. These are all now trivial and routine matters. These really has little substance. They are spending government money like anybody else in the rest of the world. They say in USA that democracy is slow but democratic changes are permanent.
அமைதிப்படை என்ற பெயரில் இலங்கை வந்த இந்தியப்படையின் சிப்பாய்கள் ஈழமண்ணில் தமிழர்கள் வாழ்விலுள்ள வளத்தையும் செழிப்பையும் பார்த்துவிட்டு இதனைவிட வேறென்ன உங்களுக்கு வேண்டும் என்று ஆச்சரியமும் பொறாமையும் அடைந்து ஈழத்தமிழர்களின் உயிரையும், உடமைகளையும் தாக்கியழித்த சம்பவங்கள் நிறையவே உண்டு. தன் அருகேயுள்ள ஒரு சிறிய தீவின், ஒரு சிறுபான்மை இனம் தனக்கு வேண்டிய உரிமைகளுக்காக போராடிய அதன் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாத இந்தியா என்ற பெரும் கண்டம் வல்லரசாகவேண்டிக் கனவுகாண்கிறது.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக அழிவையே சந்தித்து வரும் ஈழத்தமிழர்கள், இடைவெளிகள் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் வாழ்வையும், வளத்தையும் மீட்டெடுக்கத் தவறியதில்லை. வஞ்சகமாக தமிழர்படையை அழித்து, யுத்தம் நிறுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள்ளும் அழிவிலிருந்து மீண்டெழும் முயற்சியிலும் அவர்கள் சோர்ந்துவிடவில்லை.
தற்போது இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவை தமிழர்களின் அழிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்ப்பதற்கு இலங்கை அரசு அனுமதிக்கப் போவதில்லை. தமிழர்கள் தங்கள் முயற்சியால் மீட்டெடுத்த வளங்களையும் அதன் செழிப்பையும் பார்த்துவிட்டு ஆகா ஓகோ என்று அந்தக்குழு வியப்படையப்போவது உறுதி. இதற்கு காரணம் மகிந்தாவே என்று புகழ்மாலை சூட்டி இந்திய அரசையும், இலங்கை அரசையும் போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் செயல்பாடுகளையே முன்னெடுப்பதும் உறுதி.
That is true, Mahendra. The Bengali Pranab Mukerji landed Indra Gandhi (1917) and Rajiv Gandhi (1944) in the pit. Now, he is promoting Rahul Gandhi.