Sunday, May 3, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கை அரசபடைகள் இந்திய மீனவர்களைக் கொல்வதில்லை : இந்திய அரசு

இனியொரு... by இனியொரு...
01/21/2014
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

Chennaihighcortஇலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது. 2011ம் ஆண்டின் பின்னர் இலங்கை கடற்பரடயினர் இந்திய மீனவர்களில் ஒருவரையேனும் கொலை செய்யவில்லை என்று, இந்திய அரசாங்கம் சென்னை மேல் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

இலங்கை கடலோர படையினருக்கு இரண்டு படகுகளை வழங்க இந்திய மேற்கொண்டுள்ள தீர்மானத்தை கைவிடுமாறு வலியுறுத்தி சென்னை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் முன்னிலையான இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விவகார செயலாளர் மாயன் ஜோசி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது இலங்கை இந்திய அரசுகளுக்கு இடையேயான எழுதப்படாத உடன்படிக்கையா, மன்னார் கடற்படுக்கையை எண்ணை அகழ்விற்கக சூனியப் பிரதேசமாக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்ற கொள்கையை பின்பற்றுவதாகவும், அவர்கள் எந்த தருணத்திலும் இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதில்லை என்று உறுதி வழங்கி இருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ள படகுகள் யுத்தக் கப்பல்கள் இல்லை என்றும், அவை சாதாரண கண்காணிப்பு படகுகள் என்றும், இதனால் இந்திய மீனவர்களுக்கு எந்த வகையான பாதிப்புகளும் ஏற்படாது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய அதிகாரவர்க்கம் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள அதிகாரவர்க்கங்கள் இலங்கை அரசின் வகீல்கள் போலச் செயற்படுகின்றன. இலங்கை அரசாங்கம் மீனவர்களைக் கொலைசெய்யவில்லை என இந்திய அரசு கூறுவது இதற்குச் சிறந்த உதாரணம்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளுக்காக யாழ்பாணத்தில் போராட்டம்

தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளுக்காக யாழ்பாணத்தில் போராட்டம்

Comments 1

  1. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    Finally they are doing something at all levels. I like Dr. Rajitha Senaratne a lot.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ்  வரை: அரசியல் எதிர்பார்ப்புகள் தேர்தல் யதார்த்தத்தை மீறும்போது…

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...