Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கையில் தலிபான் ஆட்சி: நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய ஜே.வி.பி.; மங்கள புதிய கூட்டணி!

இனியொரு... by இனியொரு...
08/22/2009
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

  
 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

31 வருட நிறைவேற்று அதிகார ஆட்சி முறைமையின் காரணமாக நாட்டின் பொருளாதார சமூக விழுமியங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் நடவடிக்கைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் (20) கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே மங்கள சமரவீர இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

நாட்டில் இடம்பெற்று வரும் பல்வேறு ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்த வேண்டுமாயின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் தீர்மானங்களுக்கு இலங்கையில் மதிப்பளிக்கப்படுவதில்லை. இலங்கை நாடாளுமன்றம் ஒர் இறப்பர் முத்திரையைப் போன்றதொரு கருவியாகவே செயற்பட்டு வருகிறது.

நாட்டை ஆட்சி செய்த அனைத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் மாத்திரமல்லாது கட்சிகளின் தலைவர்களும் பாதாள உலக குழுக்களுடன் தொடர்புகளை வைத்திருந்தாகவும் அதனை எவரும் மறுக்க முடியாது. அவ்வாறிருந்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தை போன்று பாதாள உலக குழுக்களுடன் சம்பந்தப்பட்ட அரசாங்கம், எப்போதும் இருக்கவில்லை.

அரசாங்கத்தை பாதுகாத்து கொள்ளும் நோக்கிலேயே ரகசியங்களை அறிந்தவர்களை கொலை செய்வதற்கான அனுமதி காவற்துறையினருக்கு கிடைப்பதாகவும் மங்கள குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலமே தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை தான் எதிர்ப்பதாகவும் பண்டாரநாயக்க பிரதமராக இருந்த போது, தமது தந்தை மரண தண்டனை அமுல்ப்படுத்தப்படுவதை எதிர்கின்றோம்.

அத்துடன், அரசாங்கதுடன் இணைந்து வெள்ளைவான்களில் மனிதப்படுகொலைகள் மற்றும் அடாவடித்தனங்களில் ஈடுபட்டுவந்தவர்களையே பாதாளக் குழுக்களை அடக்குகிறோம் என்ற பெயரில் அரசாங்கம் தொடர்ச்சியாக படுகொலை செய்துவருகிறது.

தற்போது காவல்துறையினருக்கு கட்டுக்கடங்காத அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தலிபான் போன்ற அடிப்படைவாத கலாசாரமும் அரசியல் அநாகரிகமும் இலங்கையில் கோலூன்றி வருகின்றது.

இதனால் காவல்துறையினர் இன்று தன்னிச்சையாக அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துகின்றனர். ஜேம்ஸ் பொண்ட்களைப்போன்று கேட்க ஆளில்லாமல் ஒவ்வொருவராக வேட்டையாடிவருகின்றனர். இதன்பெயரில் அப்பாவி இளைஞர்களும் கொல்லப்படுகின்றனர். இதற்கு சிறந்த உதாரணம் அங்குலான சம்பவம்.

மக்கள் ஆனையால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின் பணியாளர்; என தன்னை அழைத்துக்கொண்ட ஜனாதிபதியோ, தற்போது ஒவ்வொரு சந்திக்கும் மகா அரசரே வருக என தமது உருவப்படத்துடன் கூடிய கட் அவுட்களையும் பதாதைகளையும் ஆயிரக்கணக்கில் அமைத்து தம்மை அரசர் என்ற வகையில் பறைசாற்றி வருகின்றார் எனவும் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டினார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

புலிகளுக்கெதிரான போரில் 14,000 இராணுவச் சிப்பாய்கள் கால்களை இழந்துள்ளனர்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In