Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை- அனைவரும் தீவரவாத சந்தேகநபர்களே : அரசாங்கம்

இனியொரு... by இனியொரு...
05/24/2012
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறுவது போன்று இலங்கை சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் சிறை கைதிகள் குறித்து இரா.சம்பந்தன் நேற்று (22) பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரைக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று (23) பாராளுமன்றில் உரையாற்றிய அவை முதல்வர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பந்தன் சொல்வது போல் அரசாங்கத்தால் எந்தவொரு அரசியல் கைதிகளும் தடுத்து வைக்கப்படவில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம். இப்போது சிறை மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பதோடு நீதிமன்றின் முன் குற்றப்பத்தரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு முகங்கொடுத்து வரும் சந்தேகநபர்களாவர்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள 359 கைதிகளும் வழக்குத் தாக்கல் செய்யும் எதிர்பார்ப்புடன் 309 சந்தேகநபர்களும் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசியல் சிறை கைதிகள் அல்ல. இவர்களை அரசியல் கைதிகள் என தெரிவித்து சம்பந்தன் பாராளுமன்றையும் சர்வதேசத்தையும் திசைதிருப்பியுள்ளமை கவலைக்குரியது.

தீவிரவாதத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களாவர். ஊனமுற்ற கைதிகள் சிறையில் இருப்பதாக சம்பந்தன் கூறனார். அவர்கள் ஊனமுற்றது தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதனாலேயே. அதனால் அவர்களை உடனடியான விடுதலை செய்ய முடியாது. இவர்கள் நீதிமன்றின் ஊடாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சட்ட விதிமுறை ஊடாகவே விடுதலை செய்யப்படுவர்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வாக்குமூலம் கிடைத்துள்ளதால் சிலர் மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 350 பேர் இவ்வாறு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின்படி 668 கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சுய விருப்பத்தின் பேரில் நீதிமன்ற நடவடிக்கை மூலம் 672 கைதிகள் புனர்வாழ்வு பெறுகிறன்றனர். 241 பேர் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் நீண்ட விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதால் விரைவில் விடுதலை செய்ய முடியாது. வழக்கு தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ள கைதிகள் குறித்து அரசு உடன் நடவடிக்கை எடுக்கும். இது குறித்து சிறைசாலை அமைச்சரும் அவரது குழுவும் விரைந்து செயற்படுகின்றனர்.

சிறையில் 229 கைதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். சிறையில் வழங்கும் உணவுகளை மாத்திரம் இவர்கள் உண்பதில்லை. வெளியில் இருந்து வரும் உணவுகளை உண்பதாக தகவல் கிடைத்துள்ளது.”

இவ்வாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றில் இன்று (23) தெரிவித்தார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் முடிவு : கூட்டமைப்பு காட்டிக்கொடுப்பு

Comments 5

  1. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Individually they cannot do anything. Collectively they will not do anything. Basically they do not know what to do. The international community is watching from all angles. None seem to really grasp the seriousness of the situation.

    • PhilipPhilip says:
      14 years ago

      Sri, what shall we do with these scum bags?

  2. Mahendra says:
    14 years ago

    இலங்கையில் சிங்களவர்களைத்தவிர அனைவரும் பயங்கரவாதிகளே என சிங்களம் கூறப்போகும் நாள் வெகுதூரத்திலில்லை என்பது தவறு என்கிறார் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.

  3. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Philip, if you leave them alone they will dig deeper and deeper into mud. Colombo is now as important as New Delhi. Three years is enough for the Rajapakse Family. They could not and will not oust Ranil Wickremasinghe from the leadership legally. Singapore – Where Worlds Meet.

  4. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Sinhala Budhists are God fearing people. What a feeling. Abdullah, It is Me, Dhaka, East Pakistan – 1971. Senguntha Muthaliyars of Sri Lanka – Shri Lanka.  United States Ship Enterprise the Flag Ship of the Seventh Fleet is in the Meditteranean. In 1971 it came into the Bay of Bengal. 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In