சென்னை: தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
கச்சத்தீவு கடற்பரப்பில் நேற்று முன் தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளது என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கச்சத்தீவில் ஆண்டாண்டுகாலமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் நிலையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவதை தடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் அச்சமடைந்திருப்பதாகவும் ஜெயலலிதா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக பல்தேசிய வியாபாரிகள் அவர்களுக்குப் பின்பலமான சந்தர்ப்பாவத அரசியல் தலைவர்கள், இலங்கை இனவெறி அரசும் அதன் இராணுவம் ஆகியவற்றின் இடையே தமிழக மற்றும் ஈழத் தமிழ் மீனவர்கள் நசுங்கி மாண்டுபோகிறார்கள்.








In 1990 here they had the book written in Tamil by Kalaignar Karunanithy about Regional Autonomy and the Central Government. We do not need that anymore as this time they had the book written in English by our Arulpragasam about the Traditional Homeland concept.
செங்கல்பட்டு முகாமில் தங்களின் விடுதலைகோரி உணவுமறுப்பு போராட்டம் செய்யும் அகதிகளின் கோரிக்கை இப்படியெல்லாம் திசைமாறும்.