Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசிற்கு பிரித்தானியா உதவியது : புதிய தகவல்கள்

இனியொரு... by இனியொரு...
10/15/2013
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

mi5logoஇலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த காலதில் இரண்டு உயர்மட்ட பிரிதனிய அதிகாரிகள் இனப்படுகொலைக்கு ஆலோசனை வழங்க அனுப்பிவைக்கப்பட்டனர். வட அயர்லாந்ட் போலிஸ் சேவையச் சேர்ந்த இந்த அதிகாரிகள் இலங்கைக்கு உதவி வழங்க அனுப்பிவைக்கப்பட்டமை குறித்து கோப்ரட் வாச் என்ற தன்னார்வ நிறுவனம் தகவல் பெறும் சுதந்திர சட்டத்தின் கீழ் பெற்றுக்கொண்ட தகவல்களைத் தொடர்ந்து இந்த உண்மை வெளியானது.

பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பிரித்தானிய அரசு இலங்கை அரசிற்கு இறுத்தியுத்தம் என்றழைக்கப்படும் இனப்படுகொலையின் உச்சகாலத்தில் ஒத்துழைப்புக்களை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியுத்தக் காலத்தில் பிரித்தானியாவில் ஆட்சியிலிருந்த கட்சியுடனும் எதிர்க்கட்சியுடனும் நெருக்கமான தொடர்புகளைப் பேணிக்கொண்ட புலிசார் அமைப்புக்கள் அவர்களுடன் இணைந்தே ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

பிரித்தானியப் பிரதமர் யுத்தத்தை நிறுத்தக் கோரி மகிந்த ராஜபக்சவிற்குக் கடித்தங்கள் அனுப்பினார்.
மகிந்த ஆட்சி பிரித்த்தானியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. சிங்கள மக்கள் மத்தியில் பிரித்தானியா தன்னை தூக்கிலிடப்போவதாக பிரச்சாரம் செய்து அனுதாபத்தை வாங்க்கிக் கொண்டது.

புலம் பெயர் ஊடங்கள் பிரித்தானிய இலங்கை அரசிற்கு எதிராகச் செயற்படுவதாக மக்களுக்கு நம்பிக்கை வழங்கின.

இவை அனைத்தும் ஏகாதிபத்திய அரசுகளின் திட்டமிட்ட சதி என்று ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்துப் போராடக்கோரியவர்களின் குரல்வழை நசுக்கப்பட்டது.

இவ்வாறு மிகப்பெரிய கொலை நாடகமே நடத்தப்பட்டது.

இன்றும் பிழைப்புவாதிகளின் நாடகம் தொடர்கிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
லத்தீன் அமரிக்கப் புரட்சியாளன் சே இன் நினைவு நாள்

லத்தீன் அமரிக்கப் புரட்சியாளன் சே இன் நினைவு நாள்

Comments 4

  1. Joseph says:
    12 years ago

    சூது கவ்வும் கடைசியில் வாய்மையே வெல்லும் எவ்வளவு தூரம்?
    120 ஆண்டுகள்

    40 ஆண்டுகள் அரசியல் போராட்டம்

    40 ஆண்டுகள் ஆயுத போராட்டம்
    (ஆயுத போராட்டம் முடிந்து மே 2009)
    40 ஆண்டுகள் பொருளாதார போராட்டம் (எவ்வளவு காலம் 2049 )
    தமிழர்கள் 2049 வரை தூங்க?
    வரலாறுசொல்லும் ஒரு காலத்தில் இலங்கையில் தமிழர்கள்வாழ்தார்கள

  2. இளவரசர் இராஜசேகரம் says:
    12 years ago

    போரின் போது கூட வீரத்திற்கும் அதிகமாக விவேகம் தேவைப்படுகிறது. அதிலும் அதிகமாக இராஜதந்திரம் தேவை. ஆயுதத்தை கையில் எடுத்தவன் எல்லாம் தன்னை வீரனாக எண்ணி அடுத்தவனைச் சுட்டது. நிராயுதபாணிகளைச் சுட்டது. வீரமாகாது. வீரம் விலை போகாது. அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொண்டவர்கள் கலவர்களே.

    • Sutharsan says:
      12 years ago

      எந்த நாட்டுக்கு ?

      • Dr. Sriskanda says:
        12 years ago

        It is true that the whole world came together to disarm the Sri Lankan Tamils for good. The British finally said that they do have the Secret Intelligence Service since 1903. The British Empire was intact then and main cocern was to beat or keep  the Irish back into shape. Britain. Small and Big.   

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...