Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இராணுவத்தில் 109 பெண்கள் – அறுக்கப்படுவதற்கான ஆடுகள் – என்ன செய்யலாம்?

இனியொரு... by இனியொரு...
11/19/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
127
Home பிரதான பதிவுகள் | Principle posts

109 தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது தொடர்பாக இலங்கையிலிருந்து ஒரு கடிதம். இதற்கு என்ன செய்யலாம் என்று கேள்வியெழுப்பப்படுகிறது. இனியொரு கருத்தாளர்களிடன் இதே கேள்வியக் கேட்கிறோம். உங்கள் ஆலோசனைகளை முன்வையுங்கள்.

109 தமிழ் பெண்கள் சீறி லங்கா இராணுவத்தில் சேர்ந்த கதை தெரிந்திருக்கும். கிளிநொச்சியின் பாரதிபுரம், கணேசபுரம் (1977, 1983 இனக்கலவரங்களை அடுத்து மலையகத்திலிருந்து குடியேறியவர்களின் பரம்பரை) ஆகிய கிராமங்களில் வீடு வீடாய் சென்ற பாதுகாப்பு படையினர், வீட்டுக்கு ஒரு பெண் இராணுவத்துக்கு தேவை என கூறி உருவ எடுப்பென கொள்ளப்படுபவர்களை பலாத்காரமாக வாகனங்களில் ஏற்றி, பாடசாலைகளுக்கு சென்று அவர்களது விடுகை பத்திரங்களையும் பெற்றுக்கொண்டு (இல்லாவிட்டாலும்) கிராம அலுவலரின் சான்றிதலையும் பெற்றுக்கொண்டு இராணுவ முகாம்களுக்கு கொண்டு சென்றுள்ளனர் ( விடுதல் புலிகள் ஆட்சேர்த்தது போன்று).

அவர்களை இராணுவத்தில் பலாத்காரமாக சேர்த்து கடந்த ஞாயிறு அன்று ஆட்சேர்ப்பு வைபவத்தையும் கிளிநொச்சியில் நடத்தியுள்ளனர். சேர்க்கப்பட்ட பெண்கள் எல்லோரும் கண்ணீர் வடித்ததை காணக்கூடியதாக இருந்தது(ஆனந்த கண்ணீர் அல்ல, மீட்சியடைய முடியாத முறை சார் விபச்சாரத்துக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளோம் என்ற கவலையும் வெறுப்பும்)

அறுக்கப்பட வேண்டிய ஆடுகளுக்கு மாலையிட்டு குங்குமம் இட்டு கொண்டு செல்வது வழமை. இங்கு ஆடுகளான பெண்களின் பெற்றார்களுக்கு குங்குமம் இட்டு மாலையிட்டு அவரிகளது பிள்ளைகளை அவர்களிடமிருந்து அபகரிக்கும் விழா நடந்தேறியிருக்கிறது.

இங்கு கிருஷ்ண பரமாத்மாவொ அல்லது அவரின் வாரிசுகளோ வரவில்லை. குரலெழுப்ப வேண்டிய தமிழ் பற்றாளர்கள் குமிறியதாக கூட தெரியவில்லை.

மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி இராணுவ சிப்பாய்கள் தமிழ் யுவதிகளை திருமணப்பதிவு செய்து கொள்கின்றனர். இதில் எந்த சட்ட நிபந்தனைகளும் நிறைவேற்றப்டுவதில்லை என்று விவாகப் பதிவாளர்கள் தெரிவிக்கின்றனர். திருமணப்பதிவுக்கு உட்படுத்தப்பட்ட த்மிழ் பெண்களை கேட்டால் ஒரு நாளைக்கு 10-15 பேருடன் போராடுவதை விட ஒருவனுடன் இருந்துவிட்டு போய்விடட்டுமே என்ற நப்பாசைதான் இதற்கு காரண்ம் என தெரிவிக்கின்றனர்.

விகடன் கதை உண்மையோ இல்லையோ தெரியாது, இங்கு சொன்னவைகள் உண்மை.

என்ன செய்யலாம்?

எப்படி தலையிடலாம்?

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
முகங்கள் – முகமூடிகள் –  இலக்கிய சந்திப்பு: துடைப்பான்

முகங்கள் - முகமூடிகள் - இலக்கிய சந்திப்பு: துடைப்பான்

Comments 127

  1. thamizhan says:
    13 years ago

    தமிழ்பெண்களை இராணுவத்தில்  சேர்த்த கதை<  என்ன செய்யலாம் ?  எப்படி தலை இடலாம் என்பதை  ,நீங்கள்  எல்லாரும்  2009 இல்  புலிகளை அழிக்க ஆதரவு கொடுக்கும் போது  யோசித்து இருக்க வேண் டியது இது. இப்ப வந்து  குய்யோ, முய்யோ  என்று அழுது என்னய்யா பயன்  

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      It is true that Army Commander has to do a lot internally rather going to India and saying that they should be comfortable about the growing influence of China in Sri Lanak – SHri Lanka.. This island wants to benefit frrom everybody ody and anybody. This is not a ground for power struggle in any way.

  2. KARAN says:
    13 years ago

    TAMIL KADAIPADHAI NIRUTHIVIDALAM.

  3. senna says:
    13 years ago

    ஒரு காலத்தில் புளட்டில இருந்தவன் பதுங்கி பதுங்கி பார்பான். புளட்டுக்கு எதிராக எதாவது கட்டுரையில் வந்திருக்க என்று. அது போல தான் தமிழன் போன்ற மோட்டு புலிகளும். அவர்களுக்கு இப்ப என்ன செய்ய வேணும் என்டதெல்லாம் பிரச்சனை இல்லை. இந்தக் கூட்டத்தை பயன்படுத்தி மாவீரர், மங்காத்தா வீரர் எண்டு நடத்தி அவனவன் பணத்தை சுருட்டி கொண்டு போடுவான். தமிழ் ஈழம் இன்னும் சில வருடங்களில் கொய்த இன்னே?

    • thamizhan says:
      13 years ago

      தமிழ் மக்களில் ஒரு சிறு பகுதியினர் , தமிழரின் விடுதலைப்போராட்டமான , புலிகளின் விடுதலைப் போராட்டத்தை அழித்தால், ஏதோ  தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் , சிங்களவர் தங்கத்தாம்பாளத்தில் வைத்து தமிழருக்குநல்ல தீர்வைத் தருவார்கள் என்றுநினைத்து, கனவு கண்டு , எமது விடுதலைப் போருக்கு எதிராக  பல காலம்  சிங்களவருக்கு அடிமையாய்  கிடந்து சேவகம் செய்து  உதவி புரிந்துவருகிறார்கள்:  ஆனால்  புலிகள் இல்லாத போதும்  எள்ளளவு  கூட  தமிழர் பிரச்சனை  தீரவில்லை. தமிழரின் ஒரே பலமான புலிகளை  அழிக்க உதவி புரிந்த்ததுமில்லாமல், தமிழருக்கு கிடைக்கக்கூடிய  சில தீர்வுகளையும் தமிழருக்கு  கிடைக்க விடாமல் தடுத்து விடுகிறார்கள்:  னம்ம  டக்கிள்ஸ் மாமா சொல்லுறார், வடக்கு ஹிழக்கு போலீஸ்- காணி  அதிகாரம்  தேவை இல்லையாம். அங்காலா கிழக்கு டக்கிளஸ் கருணா  சொல்லுறான், வடக்குஹிழக்கு  இணைவு தமிழருக்கு  தேவை இல்லையாம். இது எல்லாம் சின்னச் சின்ன உதாரணம்.இன்னும்நிறைய சித்து வேலைகள்- சுத்து மாத்துகளை  இந்த எட்டப்ப  காக்கை வன்னியக் கூட்டங்கள் திரைக்குப் பின்னால்  னித்தமும் செய்து கொண் டுதான் இருக்கிறார்கள்: ஆனால்  தமிழ் மக்களுக்கு முன்னால் வந்துநீலிக்க்கண்ணீர் வடித்து, ஜ்யோ  தமிழ் மக்களின் பிரச்சனை  இன்னும் தீரவில்லையே , யார் தான் தீர்ப்பார்களோ  என்று குய்யோ-முய்யோ  என்று கட்டுரை வடிக்கிறார்கள்: மேடை  போட்டு தொண்டை கிழிய கத்தி பாசாங்கு செய்கிறார்கள். ஜயா  ”  சென்னா”  அந்த  அவர்களற்குத்தான் நான் அப்படிச்  சொன்னேன். அதில்நீரும் ஒருத்தர் ஆகிட்டீர். பாவம்  வெட்கப் படவேண்டியது-துக்கப்படவேண்டியது எல்லாம்நீர் தான்.  ஆனால்  ”  தமிழ்  மக்களில்  ஒரு சிறு  பகுதியினருக்கு  ”  வெட்கப் படவே  தெரியாதே “.  

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Nice name – PLOTE – Sri Padmanaba wanted to avoid that Tamil Elam name tag from the name of his organisation. EPRLF.

  4. manithan says:
    13 years ago

    2009 ல் அல்ல. குறைந்த பட்சம் 2001 ல் முழிக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட போது நீங்களும் தலைவரும் யோசித்திருக்க வேண்டும். எப்போதும் தங்கள் குற்றங்களை மற்றவர்கள் மேல் பழிபோடுவதே புலியின் வேலை. இங்கு யார் புலிகளை அழிக்க ஆதரவு கொடுத்தார்கள் என்று சொல்லுகிறீர் தமிழா? உங்களாலேயே நீங்கள் அழிந்து சமூகத்தையும் அழித்து விட்டு மொக்குத்தனமாக வாயை திறக்க வேண்டாம்.

    • thamizhan says:
      13 years ago

      மனிதனின்  குணமே  ” வென்றால்  வாழ்த்துவது, தோற்றால்  தூற்றுவது” தானே. இதற்கு  நீர்  என்ன விதிவிலக்கா மனிதா. புலிகள்   வென்ற போதெல்லாம் அது  தமிழரி வெற்றி  என்று  கொடி –   குடை- ஆலவட்டம்  என்று எல்லாம் பிடித்து கொண்டாடியவர்கள்  இன்று அவர்கள்  போரில்  தோற்றவுடன், புலிகளை  வசை பாடித்திரிகிறார்கள்.ஏதோ  உலக வரலாற்றில்  சுதந்திரத்திற்க்காக போராடிய தலைவர்கள்  எல்லாம்  தனியே வெற்யை மட்டுமே தானா தமது  இனத்திற்குப் பெற்றுக் கொடுத்தார்கள். தோல்வியே  அவர்களது  போராட்டத்தில் இல்லையா. மற்றவர்கள் சுதந்திரத்திற்க்காகப் போராடினால் எப்படிப் போராடுவார்களோ, அப்படியேதான் நாமும் போராடினோம். 

      • senna says:
        13 years ago

        மனிதன் குணம் வென்றால் வாழ்த்துவதும் தோற்றால் தூற்றுவதும் என்பது முப்பது வருடம் இருட்டுக்குள் இருந்த பழமை வாதிகளின் கதை. உலகத்தில் எங்கு அழிவு நடந்தாலும் பழமை வாதிகள் ஏதாவது ஒரு வகையில் அதன் பின்னணியில் இருப்பார்கள். உண்மை இது தான். வென்றால் வெற்றியை மக்களின் வெற்றியாக மாற்றுவதும், தோற்றால் தோல்வியின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதும் தான் மனித இயல்பு. மனிதனின் பரிணாம வளர்ச்சியே இதுதாம். 5 வயதில் குழந்தை செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு தான் ஆறு வயதிற்கு செல்லுகிறது. நேற்று நான் வாங்கிய சப்பாத்து வழுக்கும் என்று தெரிந்ததால் இன்று அதை வாங்க மாட்டேன். இப்படி தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது மனித இயல்பு. உங்களைப் போன்றவர்கள் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வதைத் தூற்றுவது என்பீர்கள். சிலருக்கு தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டால் தவறை சுட்டிக்காட்டினால் பிழைப்பு கெட்டுப்போய்விடும் பாருங்கள். நிலைமை இது தான்.

        • thamizhan says:
          13 years ago

          புலிகள் மட்டும் தவறுகளிருந்து  பாடம் கற்கவில்லை. ஆனால் மற்றையவர்கள்  எல்லாம் தவறுகளிலிருந்து பாடம் கற்றுவிட்டார்கள்:  அப்படி  என்றால்  ஏன் உலகத்தில் இவ்வளவு யுத்தங்கள், பிரச்சனைகள்.  வரலாற்றில்  இருந்து மனித இனம் பாடம் படிக்கும் என்றால், குறைந்த பட்சம் முதலாம் , இரண்டாம் உலகப் போர் கூட  வந்த்திருக்காதே. தமிழருக்கு சுதந்திரப் போராட்டத்தை  எப்படி நடத்த வேணும் என்று  தயவு செய்து  தாங்கள்  சொல்லித்தரலாமே  அறிஞர்  சேனா.

          • Dr. Sri S. Sriskanda says:
            13 years ago

            1989. They sent the Indian Army out with 1,500 dead bodies. That is a serious bu matter.q

        • Dr. Sri S. Sriskanda says:
          13 years ago

          I am a First Class Citizen all over the world. That Brigadier Perera said it right in that the Tamils in Sri Lanka – Shri Lanak should get out of their minority complex.

  5. manithan says:
    13 years ago

    தமிழச்சிகளுக்கு மட்டுமல்ல சிங்களத்திகளுக்கும் மகிந்தா வழிகாட்டப் போகின்றார். இதோ செய்தி!
    கொழும்பு: இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பாலியல் தொழிலை சட்டரீதியான தொழிலாக மாற்ற அந்நாட்டின் தெற்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஜித் பிரசன்ன கோரிக்கை விடுத்திருக்கிறார். இருப்பினும் தெற்கு மாகாணசபையின் கோரிக்கையாகவே இதனை அந்நாட்டு ஊடகங்கள் கருதுவதாக சுட்டிக்காட்டியுள்ளன.

    இலங்கையின் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பரிந்துரைக் கடிதம் ஒன்றில் விபச்சாரத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்க கோரப்பட்டுள்ளது. இலங்கையில் இப்பொழுது 40 ஆயிரம் பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இத்தொழிலை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் போது ‘ஆட்பற்றாக்குறை’ ஏற்பட்டால் வெளிநாட்டிலிருந்து அழைத்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    தென்கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக விபச்சாரத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதையும் முன்னுதாரனமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது

  6. ஓணான் says:
    13 years ago

    மாதம் முப்பது ஆயிரத்துக்குமேல் சம்பளம்… அரசுஉத்தியோகம்…. பின்நாளில் ஓய்வூதியம்… அரசுவிடுமுறைகள்…. ராணுவ உடையில் ஊருக்குள்வரும்போது  சமூகத்தில் ஒருவிதமான பயம்கலந்த மரியாதை…
    வேசி தாசி என்ற விமர்சனமில்லை… அப்படிமிறீனால் அரசு தன் கடமையைச்செய்யும்…. இதைவிட ஏதாவது எம்மிடமிருந்தால் எழுதுங்கள்….?????

  7. veeran says:
    13 years ago

    109 தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது தொடர்பாக இலங்கையிலிருந்து ஒரு கடிதம்…. அல்ல இது செத்த புலியின் விசுவாசி எழுதிய கடிதம், 

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      There must be need for them in the Army.

  8. Mahendra says:
    13 years ago

    இன்றைய அறிவியல் விஞ்ஞான உலகத்தை ஆட்டிப்படைக்கக்கூடிய மிகப்பெரும் சக்தியாக ஊடகத்துறையும் வளர்ந்து நிற்கிறது. மனித இனங்களிடையே ஆக்கத்தையும் அழிவையும் தீர்மானிக்கக்கூடிய திறனை அதுவும் கொண்டுள்ளது. நடைபெறும் உண்மைகள் வெளிவருவதில் ஆக்கம் உண்டு, அதேவேளை அழிவையும் உண்டுபண்ணும் சக்தியும் அதற்குண்டு. அதுபோலச் சொல்லப்படும் பொய்களால் மக்கள் ஏமாற்றப்பட்டாலும், சில பொய்களால் நன்மைகள் ஏற்படுவதும் உண்டு. தமிழர்களை விரத்தி நிலைக்கு கொண்டுசெல்லும் செய்திகளைத் தவிர்த்து, குறைந்தது தமிழர்களின் ஊடகங்களாவது எதனை வெளியிட வேண்டும், எதனை வெளியிடக்கூடாது என்பதில் ஒன்றிணைந்து செயற்பட்டாலே போதும் தமிழன் தலைநிமிர்ந்து நிற்க்கக்கூடிய சக்தியை அது பெற்றுக்கொடுக்கும்.

  9. manithan says:
    13 years ago

    கீழ்வரும் இணையத்தில் இதனையொத்த கடிதம் வந்திருக்கிறது.
    http://tamilarul.com/

  10. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    ////என்ன செய்யலாம்?/// firstly we should understand the genocidal intent of Sinhala Bhudist state -learn from mistakes and unite – formulate a strategy to create Tamil Ellam to protect our people and land .

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Mouleesan, you can say anything from the United KIngdom. The Irish may come back after 90 years.

  11. sam says:
    13 years ago

    Nobody is forced to join the Army like terrorist did . Those girls are in poverty and the diaspora are in wealth in abroad. At-least these girls get wage and terrorist didn’t give anything to them.

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      do know what is a fallacious argument ? I think what you said above is a fallacious argument .  Srilankan state is treating its citizens in inhuman way. 
      duty of state is protect its citizen. 

      involving Diaspora is fallacious argument .

      firstly learn to understand what is fallacious argument ,

      read this try to locate where you are ,
      http://en.wikipedia.org/wiki/Fallacy

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        Mouleesan, It is a Single Sri Lankan Citizenship. Dr. Pakiasothy Saravanamuthu is right in that it should be Alternative Police to North and East. Sri Lankan State belongs to all of it citizens. Of course now the Rajapakse Family has a Field Day due to many things. 1952.

  12. Kumar says:
    13 years ago

    திட்டமிட்டு பலவீனப்படுத்தி மண்டியிடவைத்து  சிதைத்து அழிப்பது இதைத்தான் சிங்கள அரசு மிகவும் சாமா்த்திமாக தமிழ் தரகா்களையும் வியாபாரிகளையும் துணைக்கு வைத்து செய்துவருகின்றது.
    இதில் டக்ளஸ்,கருணா,பிள்ளையான் என்பவா்கள் மட்டுமல்ல புலிகளின் வியாபாரிகளும் அடக்கம்.இந்த நிலமை புலிகள் இருந்திருந்தால் நடந்திருக்காது என்று புலம்புவது வேடிக்கை,காரணம் அவா்களின் தவறான போராட்ட வளியே இந்நிலமைக்கு முக்கிய காரணம்.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Abdullah, it is me, Dhaka, East Pakistan – 19971. United States Ship Enterprise the Flag Ship of the Seventh Fleet is now in the Meditterenanean. In 1971 President Richard Nixon sent it into the Bay of Bengal and said that a nation should not be dismembered through the force of arms.

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        Kumar, there is no policy for anything. They do not know many things. Like here they are mapping continuously as that is their daily work.

  13. Mosses says:
    13 years ago

    எதோ இனிஒருஇல் வந்து பின்னூட்டம் போட்ரவங்களுக்கு எல்லம் பெரிய ஆராச்சி காரன் என்ற நினைப்பு. உந்த எல்லாத்தையும் தேசிய தலைவர் அப்பவே சொன்னவர். அனியாயம அழிச்சுப்போட்டு கள்

    • veeran says:
      13 years ago

      தலைவர் ஏனாம் ராஜபக்ச பதவிக்கு வர உதவினாராம்

      • சி.சந்திரமௌலீசன் says:
        13 years ago

        சந்திரன் ராஜா மற்றும் அவை போன்றவை 
        இந்த இணைப்பை  டக்லஸ் மாமாவுக்கு அனுப்பி வையுங்கோ !!!
        அந்த பெண்களுக்கு நடந்தது உங்கள் பெண்டுகள் பிள்ளைகளை அவனுகள் இழுத்துக்கொண்டு போறதை இது நினைவு படுத்தட்டும் .
        http://tamilwhiteelephant.blogspot.co.uk/2012/11/blog-post_5956.html

        • Dr. Sri S. Sriskanda says:
          13 years ago

          Douglas wants to e the First Chief Minister of the Northern Province. I never had a close look at his personal life.

  14. manithan says:
    13 years ago

    “மற்றவர்கள் சுதந்திரத்திற்க்காகப் போராடினால் எப்படிப் போராடுவார்களோஇ அப்படியேதான் நாமும் போராடினோம்.”
    சொந்த மக்களை கொன்று குவித்து அயல் நாட்டு தலைவனை கொன்று அப்பாவி சிங்கள மக்களைக் கொன்று நன்னாகத்தான் போராடிக் கிழித்தீர்கள். உங்களுடை ய போராட்டம் பற்றிய புரிதல் முள்ளிவாய்க்காலில் அனுபவித்தும் உங்கள் கண்களை திறக்கவில்லை என்பதை காட்டுகிறது.

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      please my comment below

    • thamizhan says:
      13 years ago

      சொந்த மக்களின் விடுதலைக்கு சொந்த மக்களை வைத்துப் போராடாமல் , பக்கத்துநாட்டவர்களையா வைத்துப் போராடுவது. வேற்றுநாடுகள் மீது  போர் தொடுத்தநெப்போலியன், மகாஅலேஸ்சாண்டவர்,சோழன் போன்றவர்கள்  எல்லாரும்  மாவீரர்கள்; ஆனால்  சொந்த இனத்தின் விடுதலைக்குப் போராடிய தேசியத் தலைவர்  துரோகி,சர்வாதிகாரி. ஸ்ராலின் கிராட்  முற்றுகையில் சிக்கு இறந்த மக்கள் தொகை  பல இலட்சங்கள். றஸ்யாவின் இராணுவம் , கிட்லரிடம்  சரண் அடைந்து இருந்தால், அன்று அந்த லட்சம் மக்கள் உயிர் காப்பாறப் பட்டிருக்கும் : ஆனால் அதன் பின்பு  றஸ்யாவின்நிலை என்னவாகி இருக்கும் ?????. ஆனால்நடந்தது என்ன. எத்தனை  இலட்சம் மக்கள் இறந்தாலும் அவர்கள் சரணடையவில்லையே. இளையர், யுவதிகள் மட்டுமல்ல, முதியவர்கள், சிறுவர்கள்; பெண்கள் என்று , எல்லாருமே, தங்களால்  முடிந்தவரைப் போராடி முற்றுகையை உடைத்து சரித்திரம் படைத்தார்கள். ஆனால்  பின்னாளில்  யாரும் கேடகவில்லை, ஏன் குழந்தைகளை  , முதியவர்களை,நோயாளிகளை  எல்லாம் வைத்தும் போராடினீர்கள் என்று.  எல்லா  நாட்டு  சுதந்திரப் போராட்டங்களிலும்  இதே கதைதான்.     
      சொந்த இனத்தை  வித்து  சோறு தின்னும்  உங்களைப் போன்ற்வர்களிற்கு  இது எங்கே  தெரியப் போகிறது.
      என்னால்  தமிழனை ஆள முடியவில்லை, பிரபாகரன்  எப்படி  தமிழனை ஆளலாம்  என்ற  எரிச்சல் , சூது , பொறாமை . இதனால் தான் தமிழரின் போராட்டததைப் தனியே புலிகளின் போராட்டம்  என்று அல்லும் பகலும் கத்தித்  தீர்க்கிறீர்கள்.

      ராஜிவ் காந்தி மட்டும் படை அனுப்பி எங்கள் மக்களைக் கொல்லலாம், எங்கள்  தலைவர்களைக் கொல்லலாம். ஆனால்  னாங்கள்  ஏன் எதற்கு என்று கேட் காமால் ,கை கட்டி வாய் பொத்தி  னிற்பதற்கு  நாங்கள்  என்ன உங்களைப் போன்றவர்களா, அல்லது  உங்களைப் போன்று  வெட்கம், மானம் சொரணை இல்லாதவர்களா???? 

       சிங்கள்வன் மட்டும்  அட்டவணை போட்டு வருடா வருடம் தமிழனை வெட்டலாம், கொத்தலாம், கொதிக்கும் தாரில்  துக்கி  எம்மைத்  தூக்கி  வீசலாம், எங்கள் பெண்களின்  மார்புகளை  அறுக்கலாம், எங்கள் உடல்  மீது , சிறி என்று  சிங்களத்தில்  சூடு வைக்கலாம், ஆனால்  தமிழர்நாம்  , எதிர்த்துப் போராடாமல்  உன்னை போன்று ஆண்மை  அற்ற அலிகளாய் சிங்களவனுக்கு   செம்பு  தூக்கச்  சொல்கிறாயா  மொக்கு ” மனிதா”……

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      This was like the drug cartels in many South American countries.

  15. manithan says:
    13 years ago

    “தமிழருக்கு சுதந்திரப் போராட்டத்தை எப்படி நடத்த வேணும் என்று தயவு செய்து தாங்கள் சொல்லித்தரலாமே அறிஞர் சேனா.”
    எப்படிப் போராட வேண்டும் என்பதை சொன்னதற்காகத்தானே எல்லோரையும் சுட்டுத் தள்ளினீர்கள்.

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      இதிலை வந்து போகிற புலிக் காய்ச்சல் மன நோயாளிகளுக்கும மற்ற வர்களுக்கும் .
      . 
      1) ஒருக்கா நீங்கள் தமிழர் என்பதைமறவுங்கோ . சாதாரண மானுட நேசமுள்ளவனாய் மனதுக்குள்ளை மருபிறப்பெடுங்கோ .
      2) மேலே சொன்ன  சம்பவம் சிறீலங்கா அல்லாத இன்னொரு நாட்டில் . ஆயுத போராட்டம் எதுவும் உருவெடுத்திராத நாட்டில் நடக்குது எண்டுகனவு காணுங்கோ .
      3) சரி இப்ப   கூஜாபக்சே என்ற இனப்படுகொலை அரக்கன் ஒருவனின் இராணுவம் அந்த நாட்டில் வாழும் இன்னொரு இனத்துக்கு இதை செய்தால் . 
      அந்த குடிமகனாக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் ??? 
      அந்த இனம் என்ன செய்யலாம் ? இது தான்  அந்த கேள்விய அணுக சரியான முறை .
      கருத்தாடல் என்பது வழுநிலை விவாதம் அற்று . கருத்தை சுற்றியதாக அமைய வேண்டும் .
      எனது கருத்துக்கு வழுநிளைவாத அதாவது  Fallacious முறையில் பேசினால் நான் பதில் தர உத்தேசம் இல்லை ………………….

      • Dr. Sri S. Sriskanda says:
        13 years ago

        They are making an effort to rehabilitate the former combatants.

  16. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    இதிலை வந்து போகிற புலிக் காய்ச்சல் மன நோயாளிகளுக்கும மற்ற வர்களுக்கும் .
    . 
    1) ஒருக்கா நீங்கள் தமிழர் என்பதைமறவுங்கோ . சாதாரண மானுட நேசமுள்ளவனாய் மனதுக்குள்ளை மருபிறப்பெடுங்கோ .

    2) மேலே சொன்ன  சம்பவம் சிறீலங்கா அல்லாத இன்னொரு நாட்டில் . ஆயுத போராட்டம் எதுவும் உருவெடுத்திராத நாட்டில் நடக்குது எண்டுகனவு காணுங்கோ .

    3) சரி இப்ப   கூஜாபக்சே என்ற இனப்படுகொலை அரக்கன் ஒருவனின் இராணுவம் அந்த நாட்டில் வாழும் இன்னொரு இனத்துக்கு இதை செய்தால் . 

    அந்த குடிமகனாக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் ??? 
    அந்த இனம் என்ன செய்யலாம் ? இது தான்  அந்த கேள்விய அணுக சரியான முறை .

    கருத்தாடல் என்பது வழுநிலை விவாதம் அற்று . கருத்தை சுற்றியதாக அமைய வேண்டும் .

    எனது கருத்துக்கு வழுநிளைவாத அதாவது  Fallacious முறையில் பேசினால் நான் பதில் தர உத்தேசம் இல்லை .

    • thevan says:
      13 years ago

      அப்படிப்போடுங்கண்ணா ,மகிந்தா காய்ச்சல் ,ஸ்ரீ லங்கா காய்ச்சல் டக்லஸ் காய்ச்சல், மற்றும் என்ன காய்ச்சல் என்றாலும் பரவாயில்லை புலிக் காய்ச்சல் மட்டும் வரவே கூடாது.

      அது தப்பு, புலிக் காய்ச்சல் வந்தால் அழுதுடுவேன் .

      • சி.சந்திரமௌலீசன் says:
        13 years ago

        வெல்  டன் தேவன் நீங்க சொல்லுறது சரி “காயச்சலுகளோடை” வாறவை எண்டு நான் எழுதி இருக்கவேண்டும் ,

        திருத்திய பதிப்பு இது , இப்ப பதில் சொல்லுங்கோ 

        இதிலை ” புலிக் காய்ச்சல் , மகிந்த காய்ச்சல் ….இப்பிடி க்காயச்சலுகளோடை ” வந்து போகிற  மன நோயாளிகளுக்கும மற்ற வர்களுக்கும் .
        . 
        1) ஒருக்கா நீங்கள் தமிழர் என்பதைமறவுங்கோ . சாதாரண மானுட நேசமுள்ளவனாய் மனதுக்குள்ளை மருபிறப்பெடுங்கோ .
        2) மேலே சொன்ன  சம்பவம் சிறீலங்கா அல்லாத இன்னொரு நாட்டில் . ஆயுத போராட்டம் எதுவும் உருவெடுத்திராத நாட்டில் நடக்குது எண்டுகனவு காணுங்கோ .
        3) சரி இப்ப   கூஜாபக்சே என்ற இனப்படுகொலை அரக்கன் ஒருவனின் இராணுவம் அந்த நாட்டில் வாழும் இன்னொரு இனத்துக்கு இதை செய்தால் . 
        அந்த குடிமகனாக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் ??? 
        அந்த இனம் என்ன செய்யலாம் ? இது தான்  அந்த கேள்விய அணுக சரியான முறை .
        கருத்தாடல் என்பது வழுநிலை விவாதம் அற்று . கருத்தை சுற்றியதாக அமைய வேண்டும் .
        எனது கருத்துக்கு வழுநிளைவாத அதாவது  Fallacious முறையில் பேசினால் நான் பதில் தர உத்தேசம் இல்லை
        இப்ப பதில் சொல்லுங்கோ 

        • chandran.raja says:
          13 years ago

          துரோகிகளை “போட்டுத்தள்ள வேண்டும்” இது தேசியத்தலைவரின் கோட்பாடு.

          இதை முறையாக கடைப்பிடிப்பவர் எமது சபாநாவலன் அவர்கள்கள் தான்.

          தமிழீழக் கருத்துக்கெதிராக யாரும் கருத்துச் சொன்னால் போட்டுத் தள்ளிவிட வேண்டியது தான். இல்லாமல் பண்ணி விடுவது.

          ஏய்! போக்கிலி நாவலனே! உனக்கு ஏதாவது மானம் மாரியாதை இல்லை தொங்கிற குஞ்சா இருந்தால் துணிகரமாக உனது புலியிணத்தளத்தில் வெளியிடு.

          • thevan says:
            13 years ago

            டக்லஸ் கொண்டை மகிந்தா கொண்டை : இப்போதைக்கு வெட்டாதையுங்கோ.
            நாங்க ரெடி திருப்பதிக்கு நீங்க ரெடியா?

          • MustangGT says:
            13 years ago

            This man talks about decency in the use of language and goes ahead and abuses others, what a hypocrite !

          • சி.சந்திரமௌலீசன் says:
            13 years ago

            Copy for your information and others to report tha same to German Police ,

            I am writing this to report abuse/THREAT  posted on 
            inioru  website by a Srilankan state agent named  as Chandran Raja , who is believed to be living at  Langenfeld, Nordrhein-Westfalen in Germany.
            I have got information to believe his home or work place IP address as****

            his e-mail address ****

            The person seems to be FALSE  asylum seeker PRETENDING TO BE VICTIM OF SRILANKAN STATE . 
            HE CONFESS IN HIS POSTINGS AS SUPPORTING SRILANKAN  GOVERNMENT /MINSTER DOUGLAS.

            Srilankan state terrorism is spreading in Europe against the Tamils . 
            He is talking about murder . it is reported in French media at least one person was murdered by this gang .  it is urgent matter . 
            please pass this to the German Police of the  .  Langenfeld, Nordrhein-Westfalen area 
            comments are made at following web page under name Chandran.Raja 

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Mouleesan, there are 5 districts in the Northern Province. All have Army deployed at Major General level. Only the Mullaitivu district is under fire for war crimes. Major General Mahinda Hathurusinhe is also going bad lie Major General Chargie Gallage.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Sri Lanka is One Nation Under God. The experience of my life.

  17. thevan says:
    13 years ago

    அந்த குடிமகனாக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் ??? அந்த இனம் என்ன செய்யலாம் ? இது தான் அந்த கேள்விய அணுக சரியான முறை ////

    முதலில் எந்தக் காய்ச்சலும் வராமல் மருந்து எடுக்கோணும், மருந்து: குழுவாதத்தில் இருந்து வெளி வருவதே . அதாவது கொண்டை களைதல்

    புலிக்கொண்டை கட்டினால் மற்றவர்களிற்கு புலிக் காய்ச்சல் உள்ளது மாதிரி தான் தெரியும். ,

    மகிந்தா கொண்டை கட்டினால் மற்றவர்களிற்கு மகிந்தா காய்ச்சல் உள்ளது மாதிரி தான் தெரியும்.

    டக்லஸ் கொண்டை கட்டினால் மற்றவர்களிற்கு டக்லஸ் காய்ச்சல் உள்ளது மாதிரி தான் தெரியும்.

    புளொட் கொண்டை கட்டினால் மற்றவர்களிற்கு புளொட் காய்ச்சல் உள்ளது மாதிரி தான் தெரியும்.

    வாங்கோ ,முதலில் திருப்பதிக்கு எல்லோரும் போவோம். இது தான் சரியான அணுக முறை,முதலில் செய்யவேண்டியதும் இது தான் .இதன் பின் தான் தமிழரின் பிரச்சனயே தமிழர் கண்ணுக்கு தெரியும். இந்த கொண்டைகள் எல்லாத்தையும் மறைக்குது.

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      வெல்  டன் தேவன் நீங்க சொல்லுறது சரி “காயச்சலுகளோடை” வாறவை எண்டு நான் எழுதி இருக்கவேண்டும் ,

      திருத்திய பதிப்பு இது , இப்ப பதில் சொல்லுங்கோ 

      இதிலை ” புலிக் காய்ச்சல் , மகிந்த காய்ச்சல் ….இப்பிடி க்காயச்சலுகளோடை ” வந்து போகிற  மன நோயாளிகளுக்கும மற்ற வர்களுக்கும் .
      . 
      1) ஒருக்கா நீங்கள் தமிழர் என்பதைமறவுங்கோ . சாதாரண மானுட நேசமுள்ளவனாய் மனதுக்குள்ளை மருபிறப்பெடுங்கோ .
      2) மேலே சொன்ன  சம்பவம் சிறீலங்கா அல்லாத இன்னொரு நாட்டில் . ஆயுத போராட்டம் எதுவும் உருவெடுத்திராத நாட்டில் நடக்குது எண்டுகனவு காணுங்கோ .
      3) சரி இப்ப   கூஜாபக்சே என்ற இனப்படுகொலை அரக்கன் ஒருவனின் இராணுவம் அந்த நாட்டில் வாழும் இன்னொரு இனத்துக்கு இதை செய்தால் . 
      அந்த குடிமகனாக நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் ??? 
      அந்த இனம் என்ன செய்யலாம் ? இது தான்  அந்த கேள்விய அணுக சரியான முறை .
      கருத்தாடல் என்பது வழுநிலை விவாதம் அற்று . கருத்தை சுற்றியதாக அமைய வேண்டும் .
      எனது கருத்துக்கு வழுநிளைவாத அதாவது  Fallacious முறையில் பேசினால் நான் பதில் தர உத்தேசம் இல்லை

      • thevan says:
        13 years ago

        ஒருக்கா நீங்கள் தமிழர் என்பதைமறவுங்கோ . சாதாரண மானுட நேசமுள்ளவனாய் மனதுக்குள்ளை மருபிறப்பெடுங்கோ /// அண்ணா ,இடக்கு முடக்கான கேள்வி அண்ணா .அதனால் இடக்கு முடக்காக தான் பதிலும்.

        மானுட நேசமுள்ளவனாய் : துரையப்பாவின் கொலையை கண்டித்திருப்பேன் ,சகல இயக்க உட்படுகொலைகளை ,சகோதர படுகொலைகளையும் தான். அந்த இனம் என்ன செய்யலாம் ? /// எதிரியை பலவீனப்படுத்தல்

        எதிரியின் நண்பர்களிற்கு அழுத்தம் கொடுக்க கூடியவர்களை நண்பர்கள் ஆக்குதல்.

        எதிரியின் எதிரி எனது நண்பன் ஆக நிச்சயமாக இருப்பான் என்று நம்பாது இருத்தல் ..இன்னும் பல அக புற காரணிகள் ,பல தளங்களில் உள்ளது .

        • thamizhan says:
          13 years ago

          தேவன் , கழுதைகளுக்கு  ஒரு போதும் கற்பூர வாசனை  தெரியப் போவதில்லை.நீர்  தமிழனாய்  இருந்திருந்தால்தானே  உமக்கு தமிழனின்  விடுதலை வலி  தெரிவதற்கு. போய் சிங்களவர்களின்  அழுக்கு மூட்டைகளைச்  சுமக்கும்.  நீங்கள்  எல்லாருமே  ” தனக்குத்  தானே  சூனியம்  வைப்பவர்கள்.

  18. M.Thiru says:
    13 years ago

    The stigma of LTTE’s authoritarian manner to manage the struggle is still alive, which affects all different thoughts whether its anti or pro LTTE. During a national struggle era, the democracy should be for the people and authoritarian regime should be for oppressing state. One side of argument projects Prabaharan as a god, knowing that probaharan is only a military commander not a theoretician or not even a politician. Therefore the struggle used to be a military struggle. India and the other countries used that empty prabaharan to propagate their own agenda, which is from eliminating the other thought and the movements to ending the entire struggle in Vanni. Learn from it and move forward!

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Economy is growing since 1977. Valvetiturai guys found another buisiness. Killer Machine. Mangala Samaraweera.

  19. manithan says:
    13 years ago

    புலிக்குத்தான் வரக்கூடாத காய்ச்சல் வந்து பல காய்ச்சல்களை தானே தோற்றுவித்து இன்றைக்கு தமிழ்பெண்களின் கற்பு பற்றி தொடக்கி விட்டிருக்கிறது. இது புலி தான் நடத்திக் கொண்டு வந்த போராட்டத்தின் ஒரு பகுதி நிகழ்வே. இன்னும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. புலியின் போராட்டத்தின் மீதான ஈவு இரக்கமற்ற சுயவிமர்சனத்தை புலி நடத்தினாலே ஒழிய வேறு வழி இல்லை. முன்னே செல்ல வேண்டும் என்றால் இதை செய்யுங்கள் புலிகளே!

  20. manithan says:
    13 years ago

    இனியொருவில் இரண்டு சந்திரன் ராஜாக்கள் வந்து விடடார்களா?
    துரோகிகளை “போட்டுத்தள்ள வேண்டும்” இது தேசியத்தலைவரின் கோட்பாடு.

    இதை முறையாக கடைப்பிடிப்பவர் எமது சபாநாவலன் அவர்கள்கள் தான்.

    தமிழீழக் கருத்துக்கெதிராக யாரும் கருத்துச் சொன்னால் போட்டுத் தள்ளிவிட வேண்டியது தான். இல்லாமல் பண்ணி விடுவது.

    ஏய்! போக்கிலி நாவலனே! உனக்கு ஏதாவது மானம் மாரியாதை இல்லை தொங்கிற குஞ்சா இருந்தால் துணிகரமாக உனது புலியிணத்தளத்தில் வெளியிடு.”

  21. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    சந்திரன் ராஜா மற்றும் அவை போன்றவை …

    இந்த இணைப்பை உங்கள் கட்சிக் காரருக்கு உடனடியாக அனுப்பி வையுங்கோ ,
    ………………

    அந்த பெண்களுக்கு நடந்தது உங்கள் பெண்டுகள் பிள்ளைகளை அவனுகள் இழுத்துக்கொண்டு போறதை இது நினைவு படுத்தட்டும் .
    http://tamilwhiteelephant.blogspot.co.uk/2012/11/blog-post_5956.html

    • thevan says:
      13 years ago

      கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
      சொல்லாடச் சோர்வு படும்.
      கலைஞர் உரை:
      கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

  22. இனியொரு.. says:
    13 years ago

    சந்திரன் ராஜா என்ற முகமிலி, தோழர் செந்தில்வேல், தோழர் தம்பையா போன்றோரை புலி இயக்க ஆதரவாளர்கள் எனவும், இனியொருவின் எழுத்தாளர்களையும் அனாகரீகமான வார்த்தைகளால் துற்றி எழுதிய பின்னூட்டங்களை நீக்கியிருந்தோம். இதன் எதிர்வினையாக இனியொருவின் எழுத்தாளர் ஒருவரை நேரடியாகப் பெயர் குறிப்பிட்டு அநாகரீகமான முறையில் கடிந்துள்ளார். அவர் தொடர்ந்து பின்னூட்டங்களை எழுதிக்கொண்டிருக்கின்றார். அவை அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.-இனியொரு

    • thamizhan says:
      13 years ago

      நன்றி-நன்றி இனியொரு. இப்போது தெரிந்திருக்குமே சந்திரன் ராசாபோன்றவர்கள்  எப்படிப்பட்டவர்கள் என்று . இந்த லட்சணத்தில் எங்களுக்கு அறிவுரைகள் , புத்திமதிகள்  வேறு.     உயர  உயரப் பறந்தாலும்  ஊர்க்குருவி  பருந்தாகுமா என்ன 🙂

    • thevan says:
      13 years ago

      well done INIORU,at the same time I would like to see the BULLY free debates.
      Let all of them contribute to constructive debates.Most of them are learning and willing to see the issues. they are ready to cut their KONDAIs .this is good news.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Nice name for a Web Site. Dr. Satchi Srikantha writes for Sangam.com.

  23. thevan says:
    13 years ago

    shall we all have Tamil /CIVI KONDAI? Chadran Raja is wrong won’t prove that pro PULIers are right. We want only PRO Tamils, PRO civilians. ENOUGH OF GROUPISM, we had enough. it won’t help tamils or any civis. so PLZ STOP. let us grow.

    • சி.சந்திரமெளலிசன் says:
      13 years ago

      I agree Thevan , lot of people are infected by this like cast mind set which is still linguring even in western countries.

      ” cast mind set ” =”Iyakka mind set ”

      do not look at where was born , what cast etc …. my humble view is if you call some one with the name of organisation it is like calling him with a cast.

      • சி.சந்திரமெளலிசன் says:
        13 years ago

        Hope we all agree cast mind set is a disgrace. simillarly “iyakkavaatha /kuluvaatha mind set also a disgrace.

        • thevan says:
          13 years ago

          well said Mouli, I agree. I would like to see more grown up views from you. such as not barking at the problem. we all know the problem is GOSL.don’t bark at the problem for ever,it won’t help us to see the ways to solve the problem. first of all we all agree on this:ie stop barking at the problem to hide our problem. if we do this, then we all could see the key supporter behind our problem GOSL is INDIA. can’t you see?? let me know!!!

  24. manithan says:
    13 years ago

    மே 18 ஒரு புதிய சகாப்தம் என்பதை சந்திரன் ராஜாக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

  25. thevan says:
    13 years ago

    thamizhan//இனப்பற்று மொழிப்பற்று வலி : .உம்முடைய இந்த உணர்வுகள் ஒரு இயக்கம் சார்பாக மட்டும் ஒரு குழுவாததிட்குள் குறுகிப்போயுள்ளதால்,உம் உணர்வுகள் அந்த பாதிக்கப்பட்ட மக்களிட்கானதாக அல்ல என்று சில வேளைகளில் வெளிவந்துவிடுமோ என்ற பயத்துடன் உமது இனப்பற்று மொழிப்பற்று வலி போன்றவற்றை மதிக்கிறேன். நீர் தமிழனாய் இருந்திருந்தால்தானே உமக்கு தமிழனின் விடுதலை வலி தெரிவதற்கு///

    1.எனது எந்த கருத்துடன் உமக்கு முரண்பாடு என்று தயவு கூர்ந்து கூறவும், எனக்கும் என் இனத்தின் மீது பற்று உண்டு .அந்த ரீதியில் உம்மை நண்பனாக பார்க்க விரும்புகிறேன்.
    2.

    எது எந்த எனது கருத்து உம்முடைய மேற்கூறிய “தமிழனாய் இருந்திருந்தால்தானே” என்ற கற்பனை முடிவிற்கு வரத்தூண்டியது. புரியலை உமது தமிழ். தமிழா !!

    3.புலி எதிர் கருத்துள்ள அனைவரும் தமிழரல்ல என்ற உமது முடிவு தான், அந்த குழுவாத கலாச்சாரத்தின் தொடர்ச்சி தான் எம்மிடையே இன்று வரை கொலைகள் விழக்காரணம் என்று இனியும் புரியாத மாதிரி நடிக்க வேண்டாம்.ஏனென்றால் உமது இனப்பற்று மொழிப்பற்று வலி போன்றவற்றை மதிக்கிறேன். குழுவாதத்தை வெறுக்கிறேன் .ENOUGH IS ENOUGH.this is the simple message.

  26. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    இதே போன்ற விடயம்  தமிழ் பெண்களுக்கு நடக்க கூடிய அபாயத்தின் அறிகுறி தான் 109 பெண்களை கொண்டு சென்ற விடயம் .

    109  Comfort women கொண்டு சென்றிருக்கின்றார்கள் என்ன செய்யலாம் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது . 
    இந்த கேள்வி இனி வரப் போகும் மேலும் ஆயிரம் ஆயிரம் பெண்களின் நிலை குறித்த  ஆழ்ந்த அர்த்தம் கொண்டது .
    அது பற்றி சிந்தியுங்கள் என்ற அரை கூவலை விடுக்கும் அர்த்தம் உள்ள கேள்வி அது .

    இதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் .  இந்த விடயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து என்ன செய்யலாம் என்று பேசாமல் , நா ன் பெரிதா ? நீ பெரிதா ? அவன் சரியா ? நான் சரியா? என்று எழுதுவது நல்லதல்ல . மேலே உள்ள 54 கருத்துக்களில் பெரும் பாலானவை அப்படிதான் . இருந்தன .

    அதே வழியில் நானும் செல்லாமல் விடயத்துக்கு வருகின்றேன் .

    என்ன செய்யலாம் ? எனது கருத்துக்கள் .
    இனி ஒரு அல்லது ஏதாவது ஒரு நிறுவனம் உடனடியாக உண்மை நிலையை அறிந்து உத்தியோக பூர்வமான தகவல்களைத் திரட்டவேண்டும் .   
    இந்த பெண்களின் இவர்கள் போல எதிர்காலத்தில் கடத்தப்படப் போகும் தமிழ் பெண்களின் நலனுக்காக புலம் பெயர் தேசத்தில் அனைத்து  (முடிந்த வரை ) தரப்பினரையும் கொண்ட செயற்குழு உருவாக்க படவேண்டும் .
    இந்த விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தும் செயல் திட்டம் வகுக்கப்படவேண்டும் .
    இந்த செயல் திட்டத்துக்கென அனை த்து அமைப்புக்களும் பேராளர்களை நியமிக்க வேண்டும் .
    ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெண்ணுரிமை , மனித உரிமை நிறுவனங்களை தொடர்பு கொண்டு இந்த அபாய நிலை பற்றி விளக்க வேண்டும் . 
    ஒரு எதிர்ப்பு கிளம்பாவிடால் சிறீலங்கா மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்கும் அபாயம் உண்டு .
    இது என்ன செய்யலாம் என்ற கேள்விக்குரிய பதிலின் ஆரம்ப கட்ட நடவடிக்கை . 
    இதனை இன்னும் விரிவு படுத்த வேண்டியிருக்கும் .
    இங்கு வரும் நல்ல உள்ளங்களே திசை திருப்பப் படாமல் என்ன செய்யலாம் ? எப்படி செயலாம் ?
    என்று விவாதியுங்கள் .

    நாம் அதழ பாதாழத்தில் விழுந்து கிடக்கின்றோம் .
     யார் விழுத்தினார் ? 
    யார் கவனமாய் இருந்திருக்க வேண்டும் ?
    திட்ட மிட்ட செயலா ? பொறாமையா ? போட்டியா ?

    என்று விவாதித்துக் கொண்டு இருந்தால், நாம் அதழ பாதழதில் இருந்து வெளியே வராமல் 
     அனைவரும் அழியப் போகின்றோம் . 

    சமூகத்தில் கொஞ்சம் சுகமில்லா தவை எப்பொழுதும் இருப்பினம் அவையளுக்கு
     பதில் கொடுத்து நேரத்தை வீணடிப்பதை தவிர்ப்போம் .
    அவர்களை கையாள்வது பற்றி தனியானதொரு கலந்துரையாடல் தேவை தான் .

    இப்பொழுது எம்முன் உள்ள கேள்வி , அந்த 109 பெண்கள் விடயமாக என்ன செய்யலாம் என்பது தான் ? 

    . 109 பெண்களின் நிலை நம் எதிர் கொள்ளப் போகும் மாபெரும் அபாயத்தின் ஒரு ஆரம்பமே .

     உங்கள் உறவுகளும் மேலும் பலரும் இந்த நிலைக்கு உள்ளாக போகும் ஆபத்து எதிர் நோக்கி நிற்கின்றது .

    தயவு செய்து என்ன செய்யலாம் என்பது பற்றி பேசுவோம் . எல்லோரதும் நேரமும் உழைப்பும்
     வாக்குவாதத்தில் வீணாக்குவதை விட்டு . 

    இன்றுள்ள இச்சூழநிலையை மனதில் கொண்டு , முன் நகர முயற்ச்சிப்போம் . 

     என்ன செய்யலாம் என எழுதுங்கள் , விவாதியுங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன் வையுங்கள் please please 

     “அவன் முன்பு செய்தது பிழை . இனி அவனால் ஒருபொழுதும் சரியான விடயத்தை செய்யமுடியாது . எனவே நான் சொல்வதெல்லாம் சரி ”

    போன்ற . வழு நிலை விவாதங்கள் வேண்டாம் .

    என்ன செய்யலாம் என பேசுவோம் இணைந்து முடிவு எடுப்போம் . 

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      “இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 3 இலட்சதுக்கும்  அதிகமான பல்வேறு நாட்டுப் பெண்களை Comfort women ஆக 
      ஜப்பானிய இராணுவம் கொண்டு சென்றிருந்தது “………………. இந்த வரி மேலே உள்ள பதிவின் ஆரம்பத்தில் இருந்திருக்க வேண்டும்

  27. thevan says:
    13 years ago

    109 பெண்கள் விடயமாக என்ன செய்யலாம் என்பது தான் ? // நீங்கள் என்னும் பேரினவாத சிங்கள அரசை புரிந்து கொள்ளவில்லைப்போலும் .!!! எதற்க்காக எமது போராட்டம் நடாத்தப்பட்டது ,தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளவில்லைப்போலும் !!! நாங்கள் போராடவில்லையா?

    முள்ளிவாய்க்காளையேன் தடுக்க முடியாமல் போனது?

    identify the problem:

    ஏன் இது போன்ற இன அழிப்பு செயல்கள் நடக்கின்றன ?யார் செய்வது ?யார் ஆதரவுடன் ? எவ்வளவு காலமாக ?கொத்துக் கொத்தாக கொள்ளும் போது பார்த்துக்கொண்டிருந்த ஐ நா வே மூடி மறைப்பது தெரியாதா ?

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      அப்ப என்ன செய்யலாம் சொல்லுங்க தேவன் ?

  28. thevan says:
    13 years ago

    அப்ப என்ன செய்யலாம் சொல்லுங்க தேவன் ?//first of all, could you please agree with my points. otherwise I can’t see the reason for your above “அப்ப என்ன செய்யலாம்”question.
    until you agree or disaree with my points: the answer for அப்ப என்ன செய்யலாம்: depends,how far you see the problem. which Glass (kondai)you are wearing when you see that problem….. and so.. on. but in common :எதிரியை பலவீனப்படுத்தல்,

    எதிரியின் நண்பர்களிற்கு அழுத்தம் கொடுக்க கூடியவர்களை நண்பர்கள் ஆக்குதல்.

    எதிரியின் எதிரி எனது நண்பன் ஆக நிச்சயமாக இருப்பான் என்று நம்பாது இருத்தல் ..இன்னும் பல அக புற காரணிகள் ,பல தளங்களில் உள்ளது . could you please agree or disagree with my points?

  29. thevan says:
    13 years ago

    இங்கு வரும் நல்ல உள்ளங்களே திசை திருப்பப் படாமல் என்ன செய்யலாம் ? எப்படி செயலாம் ?
    என்று விவாதியுங்கள் .

    நாம் அதழ பாதாழத்தில் விழுந்து கிடக்கின்றோம் .
    யார் விழுத்தினார் ?
    யார் கவனமாய் இருந்திருக்க வேண்டும் ?
    திட்ட மிட்ட செயலா ? பொறாமையா ? போட்டியா ?

    என்று விவாதித்துக் கொண்டு இருந்தால், நாம் அதழ பாதழதில் இருந்து வெளியே வராமல்
    அனைவரும் அழியப் போகின்றோம் . /// please explain,why don’t you want to have debate on above questions? are you still carrying your same old KONDAI? then you wouldn’t see the problem. I’m sorry ANNA. please remove, don’t pretend that you have. then we shall talk about these 109 girls.

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      பரம பிதாவே கீழே உள்ள பதிவை பார்க்க …..

  30. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    பாரதி புரம் உள்ளிட்ட பகுதிகளில் , 109 பெண்களை “பாலியல் அடிமைகளாக -Comfort women ”   கடத்தும் வேலையை செய்த  முகாம் இராணுவ வீரர்கள் போல ,

     தமிழ் பிரதேசம் எங்கும் பரந்திருக்கும் ஒவ்வொரு முகாமும் விரைவில் செய்யப்போகின்றது . பருத்தித் துறையில் ,நெல்லியடியில் , வாழச் சேனையில் , , மன்னாரரில் , பொத்துவிலில் ,பொலிகண்டியில் , நெடுந்தீவில் , கொக்குவிலில் , லிங்க நகரில் , இப்படி எல்லா பிரதேசத்திலும்   “பாலியல் அடிமைகளாக -Comfort women ”   எமது பெண்கள் கடத்தப்படும் அபாயம் இருக்கின்றது .

     எவரது தங்கையும் , எவரது ,அக்காவும்  எவரது மாமியும் எவரது அத்தையும் , எவரது சித்தியும் , எவரது அம்மாவும் கூட இப்படிக் கடத்தும் அபாயம் இருக்கின்றது . இது வீண் பேச்சு பேசும் நேரம் அல்ல . எந்த பாடசாலை வாசலிலும் , எந்த பல்கலைக் கழக விடுதியிலும் இது நடக்கும் அபாயம் உண்டு 

    எமது அரசியல் அமைப்புக்கள் இந்த பாயத்தை புரிந்து கொண்டு முன் எச்சரிக்கையாக நடப்பவர்களையும் இல்லை . ஊதகங்கள் இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதையும் இல்லை . ஊடக சிப்பாய்களும் போதாக் குறைக்கு ஏமாறு திசை திருப்பல்களை கச்சிதமாக செய்து கொண்டிருக்கின்றார்கள் .

    எல்லாம் வல்ல பரம பிதாவாகிய  தேவனே!!!!  இறை தூதனே !!!!  என்னை மன்னித்துக் கொள்ளும் !!!  பரமபிதாவே மடமை 
    இருளுக்குள் சிக்கித் தவிக்கும் நான் பாவ சிந்தனைகளின் மூலமாகவும் , ஆணவக் கொண்டை , புலிக் கொண்டை போன்ற கொண்டைகளாலும் , மடமை இருளுக்குள் சிக்கி இருக்கின்றேன் .  நான் முள்ளி வாய்க்காலில் நச்சுக்குண்டடிபட்டு நரகத்தில் இருக்க வேண்டியவன் என்பதை புரிந்து கொள்ளக்க் கூடியவனாக கூட இல்லை .நான் மகா மோசமானவன்…சுவாமி ….எனது பாவங்களில் இருந்து மீள முடியாத்வனா .நான் இருக்கின்றேன் …..மோட்சத்துக்கு உரியவர்கள் பலர் இன்னமும் இந்த இருக்கின்றார்கள் என்பதை நான் நாக்கு உணர்ந்தவான்வேன் இரட்டிப்பு இரட்சகனே …….

    எனக்கே இது புரிந்திருக்க பரமபிதாவாகிய நீங்கள் நல்ல காரியங்களைச் செய்யுங்கள் . அதற்ககாக தானே உங்களைப் போன்ற அவதாரங்கள் இவ்வுலகுக்கு காலத்துக்கு காலம் அவதார மெடுகின்றார்கள்  .

    உங்களின் ஆசி பெற்ற மோட்சத்துக்கு தகுதி உடைய குழந்தை ஒன்று மேலே உள்ள கட்டுரையை எழுத சமூக சேவையே கனவாக கொண்ட இணையம் ஒன்று இந்த கட்டுரையை பிரசுரித்து , தேவ தூதர்களிடம் என்ன செய்யலாம் எனற மிகப் பெரிய கேள்வியை எழுப்பி இருக்கின்றது .

    எனக்காக வேண்டாம் , என்னை விடுங்கள் சுவாமி ….பாவியாகிய நான் சாத்தானின் பிடியில் இருந்து மீள வாய்ப்பே இல்லை .
    . 
    இங்கு வருகின்ற மோட்சத்துக்கு பாத்திரமான குழந்தைகளுக்காக இரக்கப்படும் பரம பிதாவே !!!! 

    அந்த மோட்சத்துக்கு பாத்திரமான குழந்தை எழுப்பிய ” என்ன செய்யலாம் ” என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்  பரம பிதாவே . நீங்கள் சொல்லும் வேதவாக்குகள் சந்ததி சந்ததியாக மோட்சத்துக்கு பாத்திரமான குழந்தைகளின் பைபிள் வேதவாக்கியம் போல உங்கள் வேத வாக்கியங்கள் திகளட்டும் பரமபிதாவே !!!!

    சொல்லுங்கள் பிதாவே !!!!  “பாலியல் அடிமைகளாக -Comfort women ”   விடயம் தொடர்பாக என்ன செய்யலாம் ????என்ன செய்யலாம் ????????. இரண்டாம் உலகப் போரின் போது மூன்று இலட்சம் வரையான பெண்களை “பாலியல் அடிமைகளாக -Comfort women ”  ஆக ஜப்பானிய  இராணுவம் கொண்டு சென்ற கொடுமை போல் எமக்கும் நடக்கும் ஆபத்து காத்து இருக்கின்றது .

    இந்த இணையம் அல்லது இந்த பந்தியை எழுதியவர் தமிழ் மக்களை குறிப்பாக தமிழ் பெண்களை நோக்கிநகரும் இந்த  “பாலியல் அடிமைகளாக -Comfort women ”   ஆபத்துக்கு என்ன செய்யலாம் என விட்யம் புரிந்தவர்களிடம் ஒரு பொதுக் கேள்வியாக கேட்டிருக்கின்றார். 

       இந்த கேள்விக்கான தங்கள் வேதவாக்கு , அறபனான என்னை மையப்படுத்தியதாக இல்லாமல் .  இங்குள்ள சபையோர் அதிலும் மோடசத் துக்கு செல்லக் கூடிய சபையோர் , மோட்சத்தின் வாசற்கதவுகளை திறக்கும் மார்க்கமாக  “பாலியல் அடிமைகளாக -Comfort women ”   விடயத்தில் என்ன செய்யலாம் என உபதேசம் செய்வீர்களா சுவாமீ??????? 

     மோட்ச பாக்கியம் பெற தகுதி உடையோர் தங்களின் வேதவாக்குகளின் பால் வாழந்து பாக்கியம் பெறட்டும் .  இந்த பெண்களின் பிரச்சனைக்கு என்ன செய்யலாம் என நான் கேட்டகவில்லை சுவாமி பொதுவாக கேட் கப்பட்டிருக்கின்றது . எனவே பாவியாகிய என்னை மையப்படுத்தி பேசுவது தகுமா சுவாமி . 

    இந்த சபையில் இருப்பவர்கள் மோட்ச சிந்தனை பெற 

    உங்கள் வேதவாக்குகளை இஙகு வரும் மோட்சத்துக்கு பாக்கியமுடையோர் படிக்கட்டும்  ………………சொல்லுங்கள் தேவனே சொல்லுங்கள் !!!!!  இந்த பாவிகள் அனைவரையும்நோக்கி சொல்லுங்கள் .                            பல்லிகளே, ஓணாந்களே , ………………….
    நெருஞ்சி போன்ற முட்செடிகளே  …கொடிகளே ….

    , இப்படி முக்கியமான விடயங்களில் உங்கள் திருவாக்குகளை என்ன செய்யலாம் சொல்லுங்கள்.    ஓமோம் ஒமோம்  எல்லாக் கதவையும்நாமாக சென்று தட்டி , தாலாட்டி , “பாலியல் அடிமைகளாக -Comfort women ”    என்ற கேள்வியை கேட்டு பாலூட்ட யாரோ அழைப்பது போல் ஓசை கேட் கிறது.

    பூச்சி பூரான்களே –முட்செடிகொடிகளே —சிங்கள வெறிக்கு சமனான தமிழ் இனபோதை கொண்டவர்களே -வெளிச்சத்துக்கு வாருங்கள் … “பாலியல் அடிமைகளாக -Comfort women ”    விடயத்தில் என்ன செய்யலாம் .  விடயத்தில் என்ன செய்யலாம் …..
     
    எவரது தங்கையும் , எவரது ,அக்காவும்  எவரது மாமியும் எவரது அத்தையும் , எவரது சித்தியும் , எவரது அம்மாவும் கூட இப்படிக் கடத்தும் அபாயம் இருக்கின்றது . சிங்கள வெறியர்களின் வெறியாட்டத்தில் அவர்கள் அவலக் குரல் உங்களுக்கு கேட்கப் போவதில்லை அதனை மானசிக்கமாக கற்பனை பண்ணிப் பாருங்கள் ….. என்ன செய்யலாம் . என்ன செய்யலாம் ….

    “Then they came …..” என்ற pastor Martin Niemöller (1892–1984)  இன் வரிகளை அறியாது வாழும் சுயநலமிகளே 
    உங்களுக்கும் இது சமர்ப்பணம் . 
    http://tamilwhiteelephant.blogspot.co.uk/2012/11/blog-post_5956.html

    When the Nazis came for the communists,
    I remained silent;
    I was not a communist.
    When they locked up the social democrats,
    I remained silent;
    I was not a social democrat.
    When they came for the trade unionists,
    I did not speak out;
    I was not a trade unionist.
    When they came for the Jews,
    I remained silent;
    I wasn’t a Jew.
    When they came for me,
    there was no one left to speak out

    http://tamilwhiteelephant.blogspot.co.uk/2012/11/blog-post_5956.html

    என்ன செய்யலாம் சொல்லுங்கள் , கீழே எனது கருத்தை தருகின்றேன் , 

    என்ன செய்யலாம் ? எனது கருத்துக்கள் .
    இனி ஒரு அல்லது ஏதாவது ஒரு நிறுவனம் உடனடியாக உண்மை நிலையை அறிந்து உத்தியோக பூர்வமான தகவல்களைத் திரட்டவேண்டும் .   
    இந்த பெண்களின் இவர்கள் போல எதிர்காலத்தில் கடத்தப்படப் போகும் தமிழ் பெண்களின் நலனுக்காக புலம் பெயர் தேசத்தில் அனைத்து  (முடிந்த வரை ) தரப்பினரையும் கொண்ட செயற்குழு உருவாக்க படவேண்டும் .
    இந்த விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தும் செயல் திட்டம் வகுக்கப்படவேண்டும் .
    இந்த செயல் திட்டத்துக்கென அனை த்து அமைப்புக்களும் பேராளர்களை நியமிக்க வேண்டும் .
    ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெண்ணுரிமை , மனித உரிமை நிறுவனங்களை தொடர்பு கொண்டு இந்த அபாய நிலை பற்றி விளக்க வேண்டும் . 
    ஒரு எதிர்ப்பு கிளம்பாவிடால் சிறீலங்கா மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்கும் அபாயம் உண்டு .
    இது என்ன செய்யலாம் என்ற கேள்விக்குரிய பதிலின் ஆரம்ப கட்ட நடவடிக்கை . 
    இதனை இன்னும் விரிவு படுத்த வேண்டியிருக்கும் .
    இங்கு வரும் நல்ல உள்ளங்களே திசை திருப்பப் படாமல் என்ன செய்யலாம் ? எப்படி செயலாம் ?
    என்று விவாதியுங்கள் .

    தரப்பட்ட விடயத்துக்கு அப்பால் சென்று   விவாதத்தை திசை திருப்ப திட்டமிட்ட வகையில் சதிகாரர்கள்  பேசுவார்கள் .
    ஆக்க பூர்வமான விவாதம்  என்பது தரப்பட்ட விடயத்தை  சுற்றியதாக அறியாதவர்கள் தரப்பட்ட கருத்தாடலை  மேம்படுத்த கூடியதாக அல்லாமல் ஆர்வக் கோளாறு காரணமாக சிலர் பேசுவார்கள் . இப்படி பல நடக்கும் .

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Nazi means National Socialism. English also a Germanic Language.

  31. thevan says:
    13 years ago

    என்ன செய்யலாம் ?///ஆஹா ,இவ்வளவு எழுதியும் மண்டை மேலே இருக்கிற கொண்டையை மறந்திட்டேனடா
    http://www.youtube.com/watch?v=pFk3IPkB9uk please watch from .50sec. எப்படி செயலாம் ?சொல்லுங்கள் பிதாவே !!!! /// கொண்டையை வெட்டினமாதிரி நடிக்காதே மகனே !! , முதலில் “தமிழ்”க்கடவுள் முருகன் இருக்கும் பழனிக்கு போய் கொண்டையை வெட்டிப்போட்டு ,தமிழ்க்கோவணத்துடன்(NOTE:தமிழ் மக்கள் கோவணம் மட்டும் புலிக் கோவணம் அல்ல) ,

    தந்தைக்கு உபதேசம் செய்த மலை, சுவாமிமலை போய் உன் கேள்வியை கேள் பாவியே.
    கொண்டையை உணர்ந்து வெட்டியவுடன் எல்லாம் உனக்கு தெளிவாக புரியும் தெரியும் .பின் உன் கேள்வியை சுவாமிமலை போய் கேள் கவலைப்படாதே மகனே !!

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      இந்த செய்தியின் அடிப்படை    என்னவென்றால் கொண்டை இல்லாதவர்களிடம் இருந்து “Comfort women-பாலியல் அடிமைகள் ” விடயம் தொடர்பாக  என்ன  செய்யலாம் என்ற காத்திரமான கருத்துக்கள் வருமென்பது தான் .   மேலே உள்ள செய்தியை எழுதியவர்கள் எதிர்பார்ப்பு.

      கொண்டை இல்லை என நினைப்பவர்கள் அதனைத் தான் செய்ய வேண்டும் 
      மாறாக யாருக்கு கொண்டை இருக்கு வேறு என்ன இருக்கு என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள் . இந்த சந்ததி , மேற்குலக நவீன அடிமைகளாக வாழ்ந்து சாகட்டும் . 

      • thevan says:
        13 years ago

        thank you to openly accept that you carry KONDAI. therefore your question is to defend your KONDAI as well. with your KONDAI :you wouldn’t see or understand the problem. I’m sorry ANNA. please remove your KONDAI. then we shall talk about these 109 girls.

  32. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    ஒருவனது கருத்தை கருத்தாக பார்க்காமல் , அவன் எங்கே பிறந்தான் , எங்கே வளர்ந்தான்  தேடுவது அந்த பூர்வீகத்தை இழுத்து அவனை இழிவு படுத்த முனைவது ஒரு  இழி மன நிலை .

    இது சாதி பேசும் இழி மன நிலைக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல . 
    அதுக்கை புரட்சி வாதிகள் என்ற புரட்டு விடுகின்றார்கள் .
    இவர்கள் இங்கும் ஐரோப்பாவில் சாதி பார்த்து கலியாணம் …….

    தொப்பி அளவாக இருக்கும் சாதி மான்களே போட்டுக்கொண்டு வாருங்கள் .

    • thevan says:
      13 years ago

      plz agree or disagree with my 4.21 pm comment for you.

  33. thevan says:
    13 years ago

    விடயம் .109 பெண்கள் :why are you still in pre VATTUKKOTTAI mind set? விடயம் .109 பெண்கள்=இனஒடுக்குமுறை ,இனஅழிப்பு. this is not one off incident or an event, this is ongoing , do you agree? haven’t we talked about this,and made the decision:Vattukkottai ? ;

    யார் செய்வது ?: இலங்கை பேரினவாத சிங்கள அரசு ;do you agree?

    எவ்வளவு காலமாக ?: அறுபது வருடங்களிட்கு மேலாக ,இன்று வரை.do you aree? .

    நாங்கள் போராடவில்லையா? :இந்த இலங்கை பேரினவாத சிங்கள அரசின் “தற்போதைய விடயம் 109 பெண்கள்” போன்ற அதனை விட கொடிய இனஒடுக்குமுறை , இனஅழிப்பு போன்றவற்றிற்கு எதிராக பெரும் பலத்துடன் போராடித்தானே மே 2009இல் பேரழிவுடன் முடிந்தது.do you agree? therefore the issue or the topic or the விடயம் should be HOW TO fight,how to go forward and face the இலங்கை பேரினவாத சிங்கள அரசு,not the 109 GIRLS.
    so your Question should be, how to fight GOSL without having another ,MAY 09, another 109 GIRLS after 30years.? do you AGREE MOULI? if you don’t agree, then this sort of 109 GIRLS will carry on. don’t cry for them to hide our 30years mistakes,and don’t BARK at the problem to hide our stupidity.

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      இந்த செய்தியின் அடிப்படை    என்னவென்றால் கொண்டை இல்லாதவர்களிடம் இருந்து “Comfort women-பாலியல் அடிமைகள் ” விடயம் தொடர்பாக  என்ன  செய்யலாம் என்ற காத்திரமான கருத்துக்கள் வருமென்பது தான் .   மேலே உள்ள செய்தியை எழுதியவர்கள் எதிர்பார்ப்பு.

      • thevan says:
        13 years ago

        மேலே உள்ள செய்தியை எழுதியவர்கள் எதிர்பார்ப்பு.//where did you get this view or opinion or message , even after reading my comment at 4.27 pm.

        to show that you are seriously talking about the “Comfort women-பாலியல் அடிமைகள் ” plz agree or disagree with me on my comments at 4.21pm,

        • சி.சந்திரமெளலிசன் says:
          13 years ago

          //////////////////////////இங்கு சொன்னவைகள் உண்மை.

          என்ன செய்யலாம்?

          எப்படி தலையிடலாம்?–Inioru//// //////////////////I sugest the following . I cannot see any one coming with concrete ideas to counter this unfortunate “comfort women ” incident .

          என்ன செய்யலாம் ? எனது கருத்துக்கள் .
          இனி ஒரு அல்லது ஏதாவது ஒரு நிறுவனம் உடனடியாக உண்மை நிலையை அறிந்து உத்தியோக பூர்வமான தகவல்களைத் திரட்டவேண்டும் .
          இந்த பெண்களின் இவர்கள் போல எதிர்காலத்தில் கடத்தப்படப் போகும் தமிழ் பெண்களின் நலனுக்காக புலம் பெயர் தேசத்தில் அனைத்து (முடிந்த வரை ) தரப்பினரையும் கொண்ட செயற்குழு உருவாக்க படவேண்டும் .
          இந்த விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தும் செயல் திட்டம் வகுக்கப்படவேண்டும் .
          இந்த செயல் திட்டத்துக்கென அனை த்து அமைப்புக்களும் பேராளர்களை நியமிக்க வேண்டும் .
          ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெண்ணுரிமை , மனித உரிமை நிறுவனங்களை தொடர்பு கொண்டு இந்த அபாய நிலை பற்றி விளக்க வேண்டும் .
          ஒரு எதிர்ப்பு கிளம்பாவிடால் சிறீலங்கா மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்கும் அபாயம் உண்டு .
          இது என்ன செய்யலாம் என்ற கேள்விக்குரிய பதிலின் ஆரம்ப கட்ட நடவடிக்கை .
          இதனை இன்னும் விரிவு படுத்த வேண்டியிருக்கும் .
          இங்கு வரும் நல்ல உள்ளங்களே திசை திருப்பப் படாமல் என்ன செய்யலாம் ? எப்படி செயலாம் ?
          என்று விவாதியுங்கள் .

          • thevan says:
            13 years ago

            இங்கு சொன்னவைகள் உண்மை/// what do you mean? shall I take this as you 100% agree with me ?

  34. manithan says:
    13 years ago

    எவரது தங்கையும் இ எவரது இஅக்காவும் எவரது மாமியும் எவரது அத்தையும் இ எவரது சித்தியும் இ எவரது அம்மாவும் கூட இப்படிக் கடத்தும் அபாயம் இருக்கின்றது . சிங்கள வெறியர்களின் வெறியாட்டத்தில் அவர்கள் அவலக் குரல் உங்களுக்கு கேட்கப் போவதில்லை அதனை மானசிக்கமாக கற்பனை பண்ணிப் பாருங்கள் ….. என்ன செய்யலாம் . என்ன செய்யலாம் ….
    உண்மைதான். இதை நீங்கள் எண்பதுகளிலேயே புரிந்து நடந்திருந்தால்….!!

  35. Shiva says:
    13 years ago

    80,90,2012 எல்லாத்தையும் மறந்த்திட்டு சந்த்திரமோலீஸ்வரன் என்ன செய்யலாம் என ஒரு சில விடயங்களை கூறுகிறார், தயவு செய்து தயவு செய்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் . நீங்கள் மேதாவிகள் என ஒத்துக் கொள்கிறோம்.

  36. thevan says:
    13 years ago

    உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்// எந்த கருத்து புரியவில்லை?

    ..

    .

    .முதலில் எந்தக் காய்ச்சலும் வராமல் மருந்து எடுக்கோணும், மருந்து: குழுவாதத்தில் இருந்து வெளி வருவதே . அதாவது கொண்டை களைதல். இது புரியவில்லையா?

    .

    .

    வாங்கோ ,முதலில் திருப்பதிக்கு எல்லோரும் போவோம். இது தான் சரியான அணுக முறை,முதலில் செய்யவேண்டியதும் இது தான் .இதன் பின் தான் தமிழரின் பிரச்சனயே தமிழர் கண்ணுக்கு தெரியும். இந்த கொண்டைகள் எல்லாத்தையும் மறைக்குது.இது புரியவில்லையா?

    .

    .

    அல்லது

    எதிரியை பலவீனப்படுத்தல்.

    எதிரியின் நண்பர்களிற்கு அழுத்தம் கொடுக்க கூடியவர்களை நண்பர்கள் ஆக்குதல்.

    எதிரியின் எதிரி எனது நண்பன் ஆக நிச்சயமாக இருப்பான் என்று நம்பாது இருத்தல் ..இன்னும் பல அக புற காரணிகள் ,பல தளங்களில் உள்ளது .

    இது புரியவில்லையா? எந்த கருத்து புரியவில்லை?
    , Shiva!! சுவாமிமலை போய் உன் கேள்வியை கேள் பாவியே.
    கொண்டையை உணர்ந்து வெட்டியவுடன் எல்லாம் உனக்கு தெளிவாக புரியும் தெரியும் .பின் உன் கேள்வியை சுவாமிமலை போய் கேள் கவலைப்படாதே Shiva!! முருகன் இருக்கிறான் உனக்கு உபதேசிக்க

    • சி.சந்திரமெளலிசன் says:
      13 years ago

      என்ன செய்யலாம் ? எனது கருத்துக்கள் .
      இனி ஒரு அல்லது ஏதாவது ஒரு நிறுவனம் உடனடியாக உண்மை நிலையை அறிந்து உத்தியோக பூர்வமான தகவல்களைத் திரட்டவேண்டும் .
      இந்த பெண்களின் இவர்கள் போல எதிர்காலத்தில் கடத்தப்படப் போகும் தமிழ் பெண்களின் நலனுக்காக புலம் பெயர் தேசத்தில் அனைத்து (முடிந்த வரை ) தரப்பினரையும் கொண்ட செயற்குழு உருவாக்க படவேண்டும் .
      இந்த விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தும் செயல் திட்டம் வகுக்கப்படவேண்டும் .
      இந்த செயல் திட்டத்துக்கென அனை த்து அமைப்புக்களும் பேராளர்களை நியமிக்க வேண்டும் .
      ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெண்ணுரிமை , மனித உரிமை நிறுவனங்களை தொடர்பு கொண்டு இந்த அபாய நிலை பற்றி விளக்க வேண்டும் .
      ஒரு எதிர்ப்பு கிளம்பாவிடால் சிறீலங்கா மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்கும் அபாயம் உண்டு .
      இது என்ன செய்யலாம் என்ற கேள்விக்குரிய பதிலின் ஆரம்ப கட்ட நடவடிக்கை .
      இதனை இன்னும் விரிவு படுத்த வேண்டியிருக்கும் .
      இங்கு வரும் நல்ல உள்ளங்களே திசை திருப்பப் படாமல் என்ன செய்யலாம் ? எப்படி செயலாம் ?
      என்று விவாதியுங்கள் .
      ………………………

  37. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    /////இங்கு சொன்னவைகள் உண்மை.

    என்ன செய்யலாம்?

    எப்படி தலையிடலாம்?–Inioru//// I sugest the following . I cannot see any one coming with concrete ideas to counter this unfortunate “comfort women ” incident .

    என்ன செய்யலாம் ? எனது கருத்துக்கள் .
    இனி ஒரு அல்லது ஏதாவது ஒரு நிறுவனம் உடனடியாக உண்மை நிலையை அறிந்து உத்தியோக பூர்வமான தகவல்களைத் திரட்டவேண்டும் .
    இந்த பெண்களின் இவர்கள் போல எதிர்காலத்தில் கடத்தப்படப் போகும் தமிழ் பெண்களின் நலனுக்காக புலம் பெயர் தேசத்தில் அனைத்து (முடிந்த வரை ) தரப்பினரையும் கொண்ட செயற்குழு உருவாக்க படவேண்டும் .
    இந்த விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தும் செயல் திட்டம் வகுக்கப்படவேண்டும் .
    இந்த செயல் திட்டத்துக்கென அனை த்து அமைப்புக்களும் பேராளர்களை நியமிக்க வேண்டும் .
    ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெண்ணுரிமை , மனித உரிமை நிறுவனங்களை தொடர்பு கொண்டு இந்த அபாய நிலை பற்றி விளக்க வேண்டும் .
    ஒரு எதிர்ப்பு கிளம்பாவிடால் சிறீலங்கா மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்கும் அபாயம் உண்டு .
    இது என்ன செய்யலாம் என்ற கேள்விக்குரிய பதிலின் ஆரம்ப கட்ட நடவடிக்கை .
    இதனை இன்னும் விரிவு படுத்த வேண்டியிருக்கும் .
    இங்கு வரும் நல்ல உள்ளங்களே திசை திருப்பப் படாமல் என்ன செய்யலாம் ? எப்படி செயலாம் ?
    என்று விவாதியுங்கள் .

    • thevan says:
      13 years ago

      to show that you are seriously talking about the “Comfort women-பாலியல் அடிமைகள் ” plz agree or disagree with me on my comments at 4.21pm, என் கம்புடேரிலும் copy and paste வசதி இருக்குங்கண்ணா

  38. manithan says:
    13 years ago

    என்ன செய்யலாம்?
    இந்த போராட்டம் சரியாக நடத்தப்பட்டதா என்பதை முதலில் கண்டு பிடியுங்கள். காலம் உங்களை தெருவில் எறிந்துள்ளது. நீங்கள் தாங்க முடியாமல் அரற்றுகிறீர்கள். மற்றவர்களை இப்படி உணர்ச்சி வசப்பட வைத்து ஏமாற்ற முயல வேண்டாம். இதைத்தான் புலியும் செய்தது சிந்திக்க அவகாசம் கொடுக்காமல் கையில் துப்பாக்கியை கொடுத்து துரோகி ,எதிரி என உசுப்பேற்றியது. சுந்தரத்தில் இருந்து ராஜீவ், பரிதி கொலை வரை ஏன் நடைபெறுகிறது என ஆய்வு செய்யுங்கள்.

    • சி.சந்திரமெளலிசன் says:
      13 years ago

      /////இங்கு சொன்னவைகள் உண்மை.

      என்ன செய்யலாம்?

      எப்படி தலையிடலாம்?–Inioru//// I sugest the following . I cannot see any one coming with concrete ideas to counter this unfortunate “comfort women ” incident .

      என்ன செய்யலாம் ? எனது கருத்துக்கள் .
      இனி ஒரு அல்லது ஏதாவது ஒரு நிறுவனம் உடனடியாக உண்மை நிலையை அறிந்து உத்தியோக பூர்வமான தகவல்களைத் திரட்டவேண்டும் .
      இந்த பெண்களின் இவர்கள் போல எதிர்காலத்தில் கடத்தப்படப் போகும் தமிழ் பெண்களின் நலனுக்காக புலம் பெயர் தேசத்தில் அனைத்து (முடிந்த வரை ) தரப்பினரையும் கொண்ட செயற்குழு உருவாக்க படவேண்டும் .
      இந்த விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தும் செயல் திட்டம் வகுக்கப்படவேண்டும் .
      இந்த செயல் திட்டத்துக்கென அனை த்து அமைப்புக்களும் பேராளர்களை நியமிக்க வேண்டும் .
      ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெண்ணுரிமை , மனித உரிமை நிறுவனங்களை தொடர்பு கொண்டு இந்த அபாய நிலை பற்றி விளக்க வேண்டும் .
      ஒரு எதிர்ப்பு கிளம்பாவிடால் சிறீலங்கா மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்கும் அபாயம் உண்டு .
      இது என்ன செய்யலாம் என்ற கேள்விக்குரிய பதிலின் ஆரம்ப கட்ட நடவடிக்கை .
      இதனை இன்னும் விரிவு படுத்த வேண்டியிருக்கும் .
      இங்கு வரும் நல்ல உள்ளங்களே திசை திருப்பப் படாமல் என்ன செய்யலாம் ? எப்படி செயலாம் ?
      என்று விவாதியுங்கள் .

      • thevan says:
        13 years ago

        to show that you are seriously talking about the “Comfort women-பாலியல் அடிமைகள் ” plz agree or disagree with me on my comments at 4.21pm, என் கம்புடேரிலும் copy and paste வசதி இருக்குங்கண்ணா

  39. Ramanaharan says:
    13 years ago

    i dont know who thevan and c.mauleesan are! however c.mauleesan’s proposal should be dealt with. he is talking about the future while the others talk abt the past! i thing thevan has a KONDAi which KONDAIless group’s KONDAI. forget about all these whats next?

    • thevan says:
      13 years ago

      well come Ramnaharan. .thank you for your very constructive contribution.

      • சி.சந்திரமெளலிசன் says:
        13 years ago

        //////////// thing thevan has a KONDAi which KONDAIless group’s KONDAI. forget about all these whats next?——-Ramanaharan/////// mmmmmmmmmmm

    • thevan says:
      13 years ago

      விடயம் .109 பெண்கள் :why are you still in pre VATTUKKOTTAI mind set? விடயம் .109 பெண்கள்=இனஒடுக்குமுறை ,இனஅழிப்பு. this is not one off incident or an event, this is ongoing , do you agree? haven’t we talked about this,and made the decision:Vattukkottai ? ;

      யார் செய்வது ?: இலங்கை பேரினவாத சிங்கள அரசு ;do you agree?

      எவ்வளவு காலமாக ?: அறுபது வருடங்களிட்கு மேலாக ,இன்று வரை.do you aree? .

      நாங்கள் போராடவில்லையா? :இந்த இலங்கை பேரினவாத சிங்கள அரசின் “தற்போதைய விடயம் 109 பெண்கள்” போன்ற அதனை விட கொடிய இனஒடுக்குமுறை , இனஅழிப்பு போன்றவற்றிற்கு எதிராக பெரும் பலத்துடன் போராடித்தானே மே 2009இல் பேரழிவுடன் முடிந்தது.do you agree? therefore the issue or the topic or the விடயம் should be HOW TO fight,how to go forward and face the இலங்கை பேரினவாத சிங்கள அரசு,not the 109 GIRLS.
      so your Question should be, how to fight GOSL without having another ,MAY 09, another 109 GIRLS after 30years.? do you AGREE MOULI? if you don’t agree, then this sort of 109 GIRLS will carry on. don’t cry for them to hide our 30years mistakes,and don’t BARK at the problem to hide our stupidity.

    • thevan says:
      13 years ago

      he is talking about the future while the others talk abt the past// don’t joke here RAMANA.if you don’t want us to talk about past, then we shouldn’t talk about
      ethnic RIOTS, GOSL’s oppression. are you saying we shouldn’t talk about GOSL? I could see why RAMANA goes on free to SL.

      • சி.சந்திரமெளலிசன் says:
        13 years ago

        இனி ஒரு இனைய பதிவில் கேட் கப்பட்ட கேள்வி என்ன என்று பார்த்து அந்த கேள்விக்கு காத்திரமான பதில் எழுதாமல் யாருக்கு கொன்டை இருக்கு யாருக்கு கொன்டை இல்லை ….இப்படி பினாத்திக் கொன்டு இருக்கின்றீர் . ………கருப் பொருளை மையமாக வைத்து பேசுதல் எழுதுதல் பற்றிய தெளிவு இதற்கு அவசியம் . கருப்பொருளை மையமாக வைத்து எழுதினால் கலந்து கொள்வேன். அவ்வளவு தான் .

        • thevan says:
          13 years ago

          I’ ve given you the answer for your Question.and have explained, what should be done to stop another 109 GIRLS after another 30years as well. and I’ve exposed your horrible intention(PROMOTE YOUR WHITEELEPHANT) of talk about these POOR 109 GIRLS: you are not interested in their future .JUST TO WANT TO BLAME /BARK at THE PROBLEM TO hide your stupidity and promote your BLOG…. good try. try some where else MOULI. another ஊடக சிப்பாய்; proof: so many times you have mentioned your BLOG ….

          and I have asked you so many times:” to show that you are seriously talking about the “Comfort women-பாலியல் அடிமைகள் ” plz agree or disagree with me on my comments at 4.21pm,”

          //கருத்தாடல் என்பது வழுநிலை விவாதம் அற்று . கருத்தை சுற்றியதாக அமைய வேண்டும் .
          எனது கருத்துக்கு வழுநிளைவாத அதாவது Fallacious முறையில் பேசினால் நான் பதில் தர உத்தேசம் இல்லை///
          your Question related to those 109 GIRLS itself a GOOD EXAMPLE for “”வழுநிலை விவாதம்”” issue is, and should be GOSL ,and the question should be how to face this GOSL, but you want to talk about only 109 GIRLS.why? are you working for GOSL?

  40. manithan says:
    13 years ago

    உங்களுக்கு டக்ளஸ் கருணா பிள்ளையான் எல்லாம் சிம்ம சொப்பனமாக இருக்கிறது. மக்களுக்கான அரசியல் எதுவென்று தெரியாமல் சமூகத்தை உயர்த்த முடியாது. டக்ளஸ் வகையானவர்கள் தமது பிழைப்பு அரசியலை முன்னெடுக்கிறார்கள். அதை விட பயங்கரமான அரசியலை புலிகள் செய்தார்கள். இனி மக்களுக்கான போராளிகள் உருவாகுவது சுலபமான விடயம் அல்ல. நாங்கள் நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிந்து விட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ளவேயில்லை.

    • சி.சந்திரமெளலிசன் says:
      13 years ago

      ///////////////இங்கு சொன்னவைகள் உண்மை.

      என்ன செய்யலாம்?

      எப்படி தலையிடலாம்?–Inioru//// I sugest the following . I cannot see any one coming with concrete ideas to counter this unfortunate “comfort women ” incident .

      என்ன செய்யலாம் ? எனது கருத்துக்கள் .
      இனி ஒரு அல்லது ஏதாவது ஒரு நிறுவனம் உடனடியாக உண்மை நிலையை அறிந்து உத்தியோக பூர்வமான தகவல்களைத் திரட்டவேண்டும் .
      இந்த பெண்களின் இவர்கள் போல எதிர்காலத்தில் கடத்தப்படப் போகும் தமிழ் பெண்களின் நலனுக்காக புலம் பெயர் தேசத்தில் அனைத்து (முடிந்த வரை ) தரப்பினரையும் கொண்ட செயற்குழு உருவாக்க படவேண்டும் .
      இந்த விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தும் செயல் திட்டம் வகுக்கப்படவேண்டும் .
      இந்த செயல் திட்டத்துக்கென அனை த்து அமைப்புக்களும் பேராளர்களை நியமிக்க வேண்டும் .
      ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெண்ணுரிமை , மனித உரிமை நிறுவனங்களை தொடர்பு கொண்டு இந்த அபாய நிலை பற்றி விளக்க வேண்டும் .
      ஒரு எதிர்ப்பு கிளம்பாவிடால் சிறீலங்கா மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்கும் அபாயம் உண்டு .
      இது என்ன செய்யலாம் என்ற கேள்விக்குரிய பதிலின் ஆரம்ப கட்ட நடவடிக்கை .
      இதனை இன்னும் விரிவு படுத்த வேண்டியிருக்கும் .
      இங்கு வரும் நல்ல உள்ளங்களே திசை திருப்பப் படாமல் என்ன செய்யலாம் ? எப்படி செயலாம் ?
      என்று விவாதியுங்கள் .

    • Shiva says:
      13 years ago

      மனிதன்,
      நீங்கள் தப்பானவர்களை முந்திக்கொண்டு பிரச்சனைகளுக்கான தீர்வை வைத்தால் தான் நீங்கள் கையில் எடுத்துக்கொள்ளலாம், அல்லது தப்பானவர்கள் கையில் எடுக்க நீங்கள் அவர்களை திட்டிக்கொண்டே இருப்பீர்கள்.

  41. Ramanaharan says:
    13 years ago

    Here in Canada, no one wants to talk abt tamil politics. they only destination that they can vacation without paying accommodation is sri lanka.

    • MustangGT says:
      13 years ago

      Who cares about Canada anyway ?

  42. manithan says:
    13 years ago

    கடந்த காலத்தை தவிர்த்து விட்டு உங்கள் அவசரத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. இது ஒரு சமூகத்தின் பிரச்சனை. கடந்ந காலத்தை அலச முற்பட்டால் யாருக்கு நட்டம் என்பது உங்களுக்கு புரியும்.
    he is talking about the future while the others talk abt the past// don’t joke

  43. manithan says:
    13 years ago

    “நீங்கள் தப்பானவர்களை முந்திக்கொண்டு பிரச்சனைகளுக்கான தீர்வை வைத்தால் தான் நீங்கள் கையில் எடுத்துக்கொள்ளலாம்”
    தீர்வு சுலபமானது. நேர்மையானது. கடந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்ள மறுப்பவர்கள் அது வேண்டாம் என சொல்பவர்கள் கபடதாரிகள். முதல் கடமை அத்தகையவர்களை அம்பலப்படுத்துவதே.

  44. manithan says:
    13 years ago

    னி ஒரு இனைய பதிவில் கேட் கப்பட்ட கேள்வி என்ன என்று பார்த்து அந்த கேள்விக்கு காத்திரமான பதில் எழுதாமல் ….இப்படி பினாத்திக் கொன்டு இருக்கின்றீர் . ………
    இனியொருவில் என்ன பள்ளிக் கூட பரீட்சையா வைத்திருக்கிறார்கள்?

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      இல்லை குமுதம் விகடன் போல பொழுது போக்கு கட்டுரைகள் வடிக்கின்றார்கள் .”Comfort-women -பாலியல் அடிமைகளாக ” கடத்தபட்ட பெண்களை விடுவிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்து. தமிழர் அமைப்புக்கள் அனைத்தும் மவுனம் . இணைய சிப்பாய்கள் மூடர்களாய் உறங்குகின்றார்கள் .  போலி இனப் பற்றாளர்கள் முகம் கிழிகின்றது . 
      என்னடா அணியாம் இது . 
      http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=baadc745-0192-4265-a68f-b2b13c64071c

  45. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    ////you want to talk about only 109 GIRLS.why? are you working for GOSL?–thevan //////

    உமது வாழ் நாளில் வீட்டில் சொல்வழி கேட்காமல் அடம் பிடிக்கும் குழந்தைக்கு படார் என ஒரு அறை  கொடுதிருப்பீர் என எதிர்பார்க்கின்றேன் .

    உமது வாழ் நாளில் மனைவிக்கு பலதடவை சொல்லியும் நச்சரிப்பு தாங்கமுடியாமல் கத்தி இருப்பீர் என நினைக்கின்றேன் . 

    தெருவில் வாகனத்தை குறுக்கே நிறுத்தி விட்டு பேசிக் கொண்டு இருப்பவரை மற்றவர் அடிதததை பார்த்திருப்பீர் என நினைக்கின்றேன் 
    .
    17 வயது இளைஞனிடம் சிற்றம் ஏற்படுத்தி அடி வாங்கிய குடிகாரர்களை பார்த்திருப்பீர் .

    கொண்டை என்றும் , சிறீலங்கா உளவாளி என்றும் தேவையிலாமல் எரிச்சால் ஊட்டும் உமது பழக்கம் இன்னும் போகவில்லை .
    இப்படியான எரிச்சல் ஊட்டல்கள் தான் ………

    என்னை சிறீலங்காவின் உளவாளி என கண்டு பிடித்த 
    உமது திறமைக்கு நீர் அமெரிக்க உளவுத் துறையின்பிரதான ஆலோசகராக இருந்திருக்க வேண்டிய ஒருவர் முயற்சித்து பார்க்கவும் .
    பாராட்டுக்கள் . 

    உம்மை ஒருசுய நினைவுள்ள  மனிதனாகவே இனி நான் நினைக்கப் போவதில்லை .

    உமது எழுத்துக்கள் விகார மனதில் இருந்து எழும் சாக்கடை அழுக்கை விட கேவலமானவை .

     உமது மனம் குரோத மனப்பான்மையால் ஒரு நாற்றமெடுத்த சாக்கடை குப்பை .   

    இந்த மனிதனுடனா இவ்வளவு நாளும் கருத்தாடலில் இறங்கி இருந்தேன் என எண்ணும்  பொழுது ஓவென்று கதற வேணும் போல அழுகையாய் வருகின்றது . .

     உங்களை போன்றவர்கள் இந்த இணையத்தில் கருத்தாடலுக்கு இடைஞ்ச்சலா க இருக்கும் மன நோயாளி கள் .

     நீரே முன்னர்  குறிப்பிட்டபடி நாடுகடந்த அரசின் தூண்கள் நீங்கள் . 

    தென் சூடானில் இராஜதந்திரம் எனும் உங்களுக்கு தென் சூடானின் அரசியல் தெரியாது . இது தான் உங்கள் அறிவின் எல்லை .

    மந்திரி என்றும் பிரதானிகள் என்றும் மனப்பால் குடிக்கும் அரசியல் அறிவிலிகளின் கூட்டம் நீங்கள் .
    இதற்கு பதிலாக நீர் எதையும் எழுதலாம் நான் அதனை இனி ஒரு பொருட்டாகவே கருத்தில் எடுக்கப் போவதில்லை .
    வேண்டுமானால் பைத்தியமாய் பினாத்தி விட்டு நீர் போகலாம் .

    http://tamilwhiteelephant.blogspot.co.uk/2012/11/blog-post_16.html

    நீர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை . 

    • thevan says:
      13 years ago

      exactly you are doing the :“”வழுநிலை விவாதம்”” to promote your BLOG.,I have proved that,and exposed your agenda : . .
      your Question related to those 109 GIRLS itself a GOOD EXAMPLE for “”வழுநிலை விவாதம்””. here the issue is, and should be GOSL ,and the question should be how to face this GOSL, but you want to talk about only 109 GIRLS.why? are you working for GOSL? . . . . . be warned!! most of the pro LTTERS are changing into PRO TAMILS and PRO CIVIS,they will cut your KONDAI SOON…. . . . . கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
      சொல்லாடச் சோர்வு படும்.
      கலைஞர் உரை:
      கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

    • thevan says:
      13 years ago

      I am happy to prove you,your views, your Logical thinking,your IQ,PQ ZQ or whatever . are wrong on our TAMILS issues in any department or space or any platform: ie:political,economical and social and geo . ..because you have one and only motive/agenda:not care about TAMILS,CIVIS…

      prove by contradiction: Assume you are right on 109 GIRLS<and your steps to solve these sort of issues are correct: ie :ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெண்ணுரிமை , மனித உரிமை நிறுவனங்களை தொடர்பு கொண்டு இந்த அபாய நிலை பற்றி விளக்க வேண்டும் .
      ஒரு எதிர்ப்பு கிளம்பாவிடால் சிறீலங்கா மிக மோசமான நடவடிக்கைகளில் இறங்கும் அபாயம் உண்டு .

      tell us what are you going to do NEXT? and tell us following steps.as well…. will it go upto UN?.OK fine, it will go upto UN..then WHAT??? tell us, I'll follow your steps.

      use your LOGICAL THINKING ,IQ PQ GQ,MQ and tell us ANNA,PLEASE?

      • thevan says:
        13 years ago

        prove by induction:நாங்கள் போராடவில்லையா? :இந்த இலங்கை பேரினவாத சிங்கள அரசின் “தற்போதைய விடயம் 109 பெண்கள்” போன்ற அதனை விட கொடிய இனஒடுக்குமுறை , இனஅழிப்பு போன்றவற்றிற்கு எதிராக பெரும் பலத்துடன் போராடித்தானே மே 2009இல் பேரழிவுடன் முடிந்தது.

        I’m asking here, now, few question to you to prove that you don’t care about those 109 girls and TAMILS BUT your BLOG ; : . ; . . ; . . ; . . ; . PLEASE answer ME, IF YOU REALY care about TAMILS. : . ; . . ; . . ; . . ; . : . ; . . ; . . ; . . ; . do you think :விடயம் .109 பெண்கள் :is, we as tamils never faced these, and only happening right now? ie ;இனஒடுக்குமுறை , இனஅழிப்பு ?

        answer from you would be NO.

        : . ; . . ; . . ; . . ; .

        are you saying GOSL is not responsible for these “தற்போதைய விடயம் 109 பெண்கள்” போன்ற அதனை விட கொடிய இனஒடுக்குமுறை , இனஅழிப்பு ?

        . : . ; . . ; . . ; . . ; .

        again : answer from you is NO.

        . : . ; . . ; . . ; . . ; .

        so you have to answer this question .

        : . ; . . ; . . ; . . ; . are you saying our tamil’s ARM STRUGLLE mainly dominated by LTTE never fought against:“தற்போதைய விடயம் 109 பெண்கள்” or .as you prefered to show your BLUFF ”Comfort-women -பாலியல் அடிமைகளாக ” போன்ற அதனை விட கொடிய இனஒடுக்குமுறை , இனஅழிப்பு ?

        .

        . : . ; . . ; . . ; . . ; .

        you are not going to say NO for this Question.are you going to say NO?

        : . ; . . ; . . ; . . ; . so the answer is yes…

        :

        and,

        . ; . . ; . . ; . . ; . our ARM STRUGGLE was to stop these sort(109 GIRLS) and for more. do you agree? yes, you would AGREE.

        but FAILED,

        .

        . now ,we have to see WHY did our arm struggle fail? is not LOGICAL THINKING ANNA?

        and we have to see,why our protests in west didn’t stop the MAY09? DON’T YOU AGREE anna?

        WHY DO WE NEED TO SEE?:

        TO STOP THESE FAILURES HAPPENING AGAING TO STOP THESE SORT OF 109 GIRLS AFTER 30YEARS.

        • S.Kantha says:
          13 years ago

          Moulii please respond to him he is going to end up having a breakdown . please moulii break your silence You are mentally toruring him .

          • thevan says:
            13 years ago

            don’t worry S KANTAHA ,I have seen
            so many of you lot..be cool. until pro LTTERS cut your KNODAI.

        • MustangGT says:
          13 years ago

          Proving by induction ? David Hume will turn in his grave !

  46. manithan says:
    13 years ago

    இலங்கையில் சில தினங்களுக்கு முன்னதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 பெண்களில் 6 பேர் சுயவிருப்பின் பேரில் விலகிச் சென்றுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து தமிழ் பெண்கள் தப்பி ஓடியதாக முன்னர் வந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார்.அதேவேளைஇ அந்தப் பெண்கள் துன்புறுத்தப்பட்டதாகவும்இ அடைத்து வைக்கப்பட்டதாகவும் வந்த செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.முன்னதாகஇ இராணுவத்துக்கு சேர்க்கப்பட்ட 109 தமிழ் பெண்களில் 3 பேர் தாம் ஏமாற்றப்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக கூறிஇ அதில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறியிருந்தார். அலுவலகப் பணிகளுக்காகஇ கணினி பயிற்சிகளுக்காக என்று பொய்யாக கூறி சேர்க்கப்பட்ட தாம் இராணுவ பணிகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்று தெரிய வந்ததுடன் இராணுவத்தில் இருந்து விலக அந்தப் பெண்கள் கோரியதாகவும்இ ஆயினும் ஒரு நாள் வரை தடுத்து வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் சிறிதரன் எம்பி கூறியுள்ளார். முற்றிலும் இராணுவத்தினாலும்இ அதன் உளவுப் பிரிவினாலும் சூழப்பட்டுள்ள நிலையில் அதில் இருந்து மன்னார்இ துணுக்காய் பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண்கள் தப்பி ஓடியதாக வெளிவந்த செய்திகள் தவறு என்றும் சிறிதரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தான் உரிய இடங்களில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் சிறிதரன் தமிழோசைக்கு தெரிவித்தார்.
    பிபிசி

    • சி.சந்திரமௌலீசன் says:
      13 years ago

      தமிழ் பெண்கள் இராணுவத்தினரால் ஏமாற்றப்பட்டு பணிக்கு சேர்க்கப்பட்டனர்: சிறீதரன் எம்.பி
      [ சனிக்கிழமை, 24 நவம்பர் 2012, 04:12.06 PM GMT ] [ பி.பி.சி ]

      கிளிநொச்சியில் இராணுவத்துக்கு சேர்க்கப்பட்ட 109 தமிழ் பெண்களில் 3 பேர் தாம் ஏமாற்றப்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக கூறி, அதில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
      நாடாளுமன்ற உறுப்பினர் பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

      வன்னிப் பகுதியிலே இருந்து குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திலே இராணுவத்தினுடைய பணிக்கென சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்கள், அவர்களின் அலுவலகங்களில் வேலை செய்வதற்கெனவும் கணனி வகுப்புகள் கற்பித்துக் கொடுக்கப்படும் எனவும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட சம்பளம் தருவதாகவும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

      இந்நிலையில், அங்கு தாய் தந்தையோடு வந்திருந்தபோது இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு என விளம்பர பலகையில் பார்த்தபோது அப் பெண் பிள்ளைகள் அழுது புலம்பியுள்ளனர்.

      “நாங்கள் இதற்காக வரவில்லை, நாங்கள் உங்களது அலுவலகத்தில் கணனி வேலைக்கும், எழுத்து வேலைக்கும் தான் வந்தோம்” அழுததன் அடிப்படையில் அந்த நான்குக்கு மேற்பட்ட பெண்களை ஒரு நாள் அடைத்து வைத்திருந்து, அதில் மூன்று பெண்களை இராணுவத்தினர் விடுதலை செய்துள்ளனர்.

      இவ்வாறு வந்த பெண்கள் மல்லாவி துணுக்காய், அனிச்சையன் குளம் இரண்டாம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்ககள் தங்களது தாய் தந்தையரோடு சேர்ந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

      இந்த மண்ணிலே இராணுவமும் இராணுவப் புலனாய்வாளர்களும் இருக்கும் வரையில் இராணுவத்திலிருந்து தப்பியோடினாலும் அவர்கள் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்புக்கள் ஏராளம்.

      இராணுவத்திலிருந்து தப்பிச் செல்லுவதற்கு அப்பால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை எண்ணி மிகவும் மன்றாட்டாமான முறையில், அழுது புலம்பியே அவர்கள் இராணுவத்திலிருந்து வெளியெறிச் சென்றுள்ளனர்.

      இவ்வாறு வந்த பெண்கள் தங்களது கருத்துக்களை வெளியில் சொல்லுவதற்கு மிகவும் பயந்த நிலையில் இருக்கிறார்கள். இராணுவத்தினரால் பயமுறுத்தப்பட்டுள்னளர்.

      வேறு தகவல்கள் வெளியில் சொல்லக் கூடாது என்று அச்சுறுத்தப்பட்டும் உள்ளனர்.  அவர்கள் எந்த தகவல்களையும் வெளிப்படையாக் சொல்ல முடியாத சூழலே உள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.

      இது தொடர்பாக தான் உரிய இடங்களில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் சிறிதரன் தமிழோசைக்கு தெரிவித்தார்.
      http://www.tamilwin.com/show-RUmqzBRYNUmr2.html

  47. thevan says:
    13 years ago

    MOULI ANNA take your own time, take your own time to cut your KONDAI,please don’t try or don’t think that you could win this pro TAMILS or pro CIVIs arguments with your BLUFF..your students aRE not STUPID As you have during pre2009.

  48. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    அமைப்புக்கள் எல்லாமே தவறு விட்டிருக்கின்றன . அதனால் தான் நாம் இன்னும் சுதந்திரம் அடையவில்லை . எமது தவறுகள் உட்கட்சி விவாதத்துக்கு மட்டுமே தேவையானவை . எதிரிக்கு சுவைக்க அல்ல . எம்மை நாமே தோற்கடிக்க அல்ல . நிற்க ,

    ///This is a war that had been going on with venom since 1983 and there had been killings since then by the Tamil Tiger terrorists, and all deaths were children of your same God, and you talk of the last five months of 2009 prior to the Tamil Tigers being wiped out militarily on May 19, 2009.///

    இதை போன்ற வரிகளை இங்கு கருத்து பதிவு செய்த சிலர் எழுதி இருப்பதாக உங்களுக்கு படுகின்றதா ??? 
    அந்த பெயர்களை மீள நினைவில் எடுங்கள் . சரி , இப்ப இதை உருவாக்கி சுழலவிடும் சக்தி எது என்று பார்க்க ஆவலாக இருக்கின்றதா கீழே உள்ள இணைப்பை அழுத்தி பாருங்கள் . எமது தவறுகளை அவர்கள் தூக்கிப் பிடிப்பது ஏன் என்று புரியும் . 

    தமிழரை தோற்கடிக்கவா  அல்லது நாம் தொடர்ந்து முன்னேறவா என்று புரியும் .  FIRST LOOK AT THE NAMES  ABOVE 
    http://www.lankaweb.com/news/items/2012/11/25/sri-lanka-uns-petrie-report/

  49. thevan says:
    13 years ago

    எமது தவறுகள் உட்கட்சி விவாதத்துக்கு மட்டுமே தேவையானவை . எதிரிக்கு சுவைக்க அல்ல . எம்மை நாமே தோற்கடிக்க அல்ல . நிற்க ,// well said ANNA, you are saying, MAY 09 is due to never had the self criticism . We never done the உட்கட்சி விவாதம்,self criticism during our ARM/political struggle for last 60years. I agree with you.

  50. சி.சந்திரமௌலீசன் says:
    13 years ago

    ///This is a war that had been going on with venom since 1983 and there had been killings since then by the Tamil Tiger terrorists, and all deaths were children of your same God, and you talk of the last five months of 2009 prior to the Tamil Tigers being wiped out militarily on May 19, 2009.///
    இந்த வரிகள் அல்லது இதை ஒத்த வரிகள் நிறைய மேலே ஒரு சிலரால் மேலே பதியப்பட்டுள்ளது  . அந்த எழுத்தாளர்களை தயாரித்து திட்டமிட்டு அனுப்பி வைப்பது யாரென்று இங்கு வரும் வாசகர்கள் அறியவேண்டியது அவசியம் . அந்த பெயர்களை மனதில் வைத்துக்கொண்டு கீழே உள்ள இணைப்பை அழுத்தி ————“நதி மூலத்தை “——————வாசாகர்கள் பார்க்கவும் 

    http://www.lankaweb.com/news/items/2012/11/25/sri-lanka-uns-petrie-report/

  51. thevan says:
    13 years ago

    exactly you are doing the :“”வழுநிலை விவாதம்;don’t stop, carry on, வாசாகர்கள் பார்க்கவும் your :“”வழுநிலை விவாதம்.

    started with 109 girls,,what to do? now ending up in LANKAWEB, well done MOULI ANNA. you are exposed here. thank you

  52. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    “கடத்தப்பட்ட 109 பெண்கள் தொடர்பாக என்ன செய்யலாம்” என இனி ஒரு கேட்டிருந்தது . இதற்கு சில குழப்வாத சக்திகள். புலிகள் செய்த கொலைகள் தொடர்பாக முதலில் பேச வேண்டும் என அடம் பிடிக்கின்றார்கள். இது சிறீலங்கா அரசு கடைப் பிடிக்கும் ஒரு தந்திரமாகும் . இத்தகைய நபர்கள் விடயதில் நாம் அவதானமாக இருக்க வேண்டும் . புலிக்ள் சில தவறுகளை செய்திருக்கின்றார்கள். சிலரை சுட்டது பிழை . சிலரை சுடாமல் வெளியில் விட்டது பிழை . அது பற்றி உரியநேரம் உரிய இடத்தில் பேசவேண்டும் . கடத்தப்பட்ட 109 பெண்கள் தொடர்பாக என்ன செய்யலாம் என கேட்டால் முதலில் புலியை பற்றி பேச வேண்டும் பிறகு அந்த பெண்களைப் பற்றி பேசுவோம் என்பது போல அடம் பிடிக்கும் சிங்கள பேரினவாத கைக்கூலி ஒன்று எவ்வாறு கதையை திருப்புகின்றது என பார்க்க இந்த இணைப்பை பாருங்க்ள். http://www.lankaweb.com/news/items/2012/11/25/sri-lanka-uns-petrie-report/

    கவனம் கைகூலிகளிடம் மாட்டி விடாதீர்கள்.
    சிலதுகளுக்கு தாம் கைக்கூலியாக இருப்பது கூட தெரியாது . இவர்கள் இவர்கள் நோய் பிடித்த தெருநாய்கள் பொன்றவர்கள். எங்கடை ஊரிலை முனிசப்பல் காரர் கொண்டு போறவை. …………….

  53. thevan says:
    13 years ago

    come on,let us all talk about 109 GIRLS…TGTE,KARUNA,DOUGLAS, PLOTE,TELO……because this is the உரியநேரம்,…… but .ssssssssssshhhh don’t,don’t open your MOUTH…

  54. manithan says:
    13 years ago

    “புலிக்ள் சில தவறுகளை செய்திருக்கின்றார்கள். சிலரை சுட்டது பிழை . சிலரை சுடாமல் வெளியில் விட்டது பிழை ”
    “சிலரை சுடாமல் வெளியில் விட்டது பிழை”
    இப்படி பகிரங்கமாக எழுதுவதற்கும் அதை பிரசுரிப்பதற்கும் தனித் தைரியம் வேண்டும். கொலைகளே புலிகளின் அரசியல் என்பதை பேச தொடங்கினால் தங்கள் பிரமுகத்தனத்தையும் தாங்கள் கட்டி வைத்துள்ள தேசியம் மாவீரம் என்ற மாயப் பிம்பங்கள் தவிடு பொடியாகும் என்பதால் பதட்டமடைகிறார்கள். எதற்கெடுத்தாலும் இலங்கை அரசோடு முடிச்சுப் போடுவதில் ஒரு அற்ப சந்தோசம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...