Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இந்தியாவின் யோசனைப்படி செயலாற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இனியொரு... by இனியொரு...
09/23/2010
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் த.தே.கூட்டமைப்பினருக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது அரசியல் தீர்வு விவகாரம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றில் இணைந்து செயற்படுவது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டிருந்தது. இதன் பின்பே அரசாங்கம் வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் நலன்புரி செயற்பாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவினை தாம் வழங்குவதாக கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.

இவ்விணக்கப்பாட்டின் பிரகாரம் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிப்பதற்கு த.தே.கூட்டமைப்பினர் சார்பில் ஏழு பேர் கொண்ட குழுவினைத் தெரிவு செய்து அவர்களின் விபரங்களை ஜனாபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இக்குழுவில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.சுமந்திரன், இனப்பரிச்சினை தொடர்பாகவும் அதனைத் தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கத்திடம் கூட்டமைப்பு பேச்சு நடாத்த வேண்டும் என்பது இந்தியாவின் யோசனையாக இருக்கின்றது. அதற்கு அரசாங்கமும் சமிக்ஞை காட்டியுள்ளது. நாம் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடாத்துவதற்குத் தயாராகவே இருக்கின்றோம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் அரசியல் பணியாற்றுவதற்கான அதிகாரம் தமக்கில்லை எனக் கூட்டமைப்பினர் பல்வேறு இடங்களில் கருத்து வெளியிட்டு வந்திருந்தனர். வட கிழக்கு அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களில் தாம் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் புலம்பித்திரிந்தனர். கடந்த வாரம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கான் அடிப்படை வசதிகளை செய்யும் போது தம்முடன் கலந்தாலோசிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இதே வேளை இலங்கைக்கு எதிரான தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தனிநாட்டுக் சதிக்குப் பின்னால் இந்தியாவும் அமெரிக்காவும் உள்ளன. இந்த ஆபத்தான சூழலைப் புரிந்து கொண்டு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அரசேகரா தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதற்கு த.தே.கூட்டமைப்பிற்கோ, இந்தியாவிற்கோ எந்தவிதமான உரிமையும் கிடையாது என ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தெரர் கூறியிருக்கிறார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அயோத்தி மசூதி இடிப்பு தீர்ப்பு ஒத்திவைப்பு

Comments 3

  1. Garammasala says:
    15 years ago

    இது எப்பவோ தெரிந்த விடயம் தானே. இப்போது ஒப்புதல் வாக்குமூலங்கள் ஒவ்வொன்றாக வருகின்றன.
    “தமிழர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதற்கு த.தே.கூட்டமைப்பிற்கோ, இந்தியாவிற்கோ எந்தவிதமான உரிமையும் கிடையாது என … எல்லாவெல மேதானந்த தெரர் கூறியிருக்கிறார்”.
    த.தே.கூ. என்றாரா அமெரிக்கா என்றாரா?
    அமெரிக்கா என்று சொல்லியிருந்தால் நாம் அதை வரவேற்பதுடன் இலங்கையின் எவ் விடயத்திலும் எவ்வித அயற் குறுக்கீடோ பக்கச் சார்பான உடன்படிக்கைகளோ இருக்கலாகாது என்று போராடும்படி அவரை ஊக்குவிக்க வேன்டும். (2000 மே மாதம் இந்தியப் படைகளை வரக்கேட்டு அவர் பேசியது என்ன அடிப்படையில் என்றும் விசாரிக்கலாம்).

  2. vijey says:
    15 years ago

    இலங்கை அரசோடு தற்போதைக்கு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் எண்ணம் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு இல்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
    அரசை எவ்வாறாவது ஒரு வழிக்கு கொண்டுவந்து தமிழர் நலன் குறித்த விடயங்களை நிறைவேற்றவே தாங்கள் எண்ணிக்கொண்டிருப்பதாகவும் சம்பந்தன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

  3. Garammasala says:
    15 years ago

    அவர் இதற்கு முன்னும் எவ்வளவோ சொல்லியிருக்கிறார்.
    நம்பும்படி ஒன்றுமே இல்லையே.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...