Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இந்தியா,இலங்கை,ஜப்பான்,அவுஸ்திரேலியா :அமெரிக்காவின் புதிய இராணுவக் கூட்டணி

இனியொரு... by இனியொரு...
09/13/2014
in இன்றைய செய்திகள்
0 0
9
Home இன்றைய செய்திகள்

militarisationஇந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானிய அரசுடன் புதிய இராணுவ ஒத்துழைப்பைப் பிரகடனப்படுத்தியுள்ளார். ஐந்து நாட்கள் ஜப்பான் நாட்டிற்குப் பயணம் செய்த மோடி அங்கு ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ ஆபே உடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இரண்டு நாடுகளிடையேயும் நெருக்கமான ஒத்துழைப்புத் தேவை எனவும் இரு நாடுகளிடையேயும் உலகளாவிய கூட்டணி ஒன்று தேவை எனவும் குறிப்பிட்டுள்ளனர். அதே வேளை ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான கூட்டுறவு வலுவடைகிறது.

இந்த நிலையில் இந்தியா சென்ற அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி அப்போட் இந்தியாவிற்கு அணுவாயுதம் தயாரிக்கும் யூரேனியம் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்ததில் கைச்சாத்திட்டார்.

இந்தியா அணுவாயுதத் தடை ஒப்பந்தத்தில் இணைந்து கொள்ளாத நாடு என்பதால் அவுஸ்திரேலியா இந்தியாவிற்கான யூரேனிய ஏற்றுமதிக்கு இதுவரை காலமும் தடை விதித்திருந்தது.

அணுவாயுதத் தடை ஒப்பந்ததில் கைச்சாதிடாத நாடு இந்தியா என்றாலும் அதற்கு யூரேனியம் விற்பனை செய்யலாம் என்று தனது காரணங்களை அவுஸ்திரேலியப் பிரதமர் முன்வைத்தார். இதுவரை இந்தியா போர் அச்சுறுத்தல்களில் ஈடுபடவில்லை என்ற பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டார்.

இந்தியா என்ற நாடு பாகிஸ்தானுடன் மூன்று கோரமான போர்களிலும் சீனாவுடன் ஒரு போரிலும் ஈடுபட்டிருக்கிறது, தெற்காசியாவில் தனது அண்டை நாடுகளை அச்சுறுத்தும் பிராந்தியத்தின் பேட்டை ரவுடி போன்று செயற்படும் இந்தியா பல்வேறு இனக்கொலைகளைத் தலைமை தாங்கியிருக்கிறது.
இப்போது ஜப்பான், அவுஸ்திரேலியா இந்தியா ஆகிய நாடுகள் முத்தரப்பு கூட்டு கடற்படைப் பயிற்சியை நடத்துவதாக அறிவித்துள்ளன.

இலங்கை இந்தியா ஜப்பான் அவுஸ்திரேலியா இணைந்த கடற்பாதுகாப்பு வலையம் ஒன்றை உருவாக்குவதன் ஊடாக ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து சீனாவிற்கான கடல்வழிப் பயணங்களை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதன் ஒரு பகுதியாகவே இப் புதிய கூட்டுக் கருதப்படுகின்றது.

அமெரிக்காவின் ஆசியா பசிபிக் கட்டளையகத்தின் ஒரு பகுதி இலங்கையில் நிலை கொண்டிருப்பதும், இப் புதிய கூட்டணியும் சீனாவின் பொருளாதார ஆதிக்கத்திற்கு எதிராகவும் ரஷ்யாவின் இராணுவ ஆதிக்கத்திற்கு எதிராகவும் அமெரிக்காவின் தந்திரோபாயம்.

உலகம் முழுவதையும் போர்க்களமாக்கியிருக்கும் அமெரிக்கப் பயங்கரவாதம் மோடியை ஆட்சியில் அமர்த்துவதற்கு பின்புலத்தில் செயற்பட்டதன் பலனை இப்போது அறுவடை செய்கிறது.

அமெரிக்க அணியின் அடிமைகளான அவுஸ்திரேலியாவும், ஜப்பானும் இந்திய நோயாளி அரசை அரசை இணைத்துக்கொண்டு இந்து சமுத்திரத்தை இராணுவ மயமாக்க்கி வருகின்றன. இக்கூட்டின் அமெரிக்க இராணுவத் தளமாக இலங்ககை செயற்படும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
குழந்தைத் திருமணத்தில் ‘வல்லரசு’ இந்தியாவிற்கு இரண்டாமிடம்

குழந்தைத் திருமணத்தில் 'வல்லரசு' இந்தியாவிற்கு இரண்டாமிடம்

Comments 9

  1. Alex Eravi says:
    11 years ago

    If I say anything, here some people waiting to ask proofs…

    But, if inioru write here…

    • இனியொரு... says:
      11 years ago

      http://www.forbes.com/sites/saritharai/2014/09/08/energy-starved-india-signs-civil-nuclear-deal-to-get-uranium-supplies-from-australia/

      http://www.wsws.org/en/articles/2014/09/04/jain-s04.html

    • lala says:
      11 years ago

      Atleast Ini oru shows some proofs by providing  web sites link .

      bUt you are writing make up stories and novels , aren’t you ?

    • Alex Eravi says:
      11 years ago

      Before happened write with the facts… (connect the dots)
      But can’t proof all here in public…

      For an example…
      How Tamilselvan killed…?
      What happened to Pottu Amman…?
      Where is he…?

      Why LTTE killed Rajiv Ghandhi…?
      What was the connection between LTTE &!Swamy…?

    • Dr. Sri S. Sriskanda says:
      11 years ago

      Alex Ravi what happened here is like the South American Dug Cartel. That is why they gave trainning in Jungle Warfare to Colonel Gothapaya Rajapakse (1950) at Fort Rucker, Alabama, USA. 

  2. Dr. Sri S. Sriskanda says:
    11 years ago

    This very interesting. I hope Ranil Wickremsinghe get some credit finally. No wonder Canada did not come to the Commonwealth Conferance. Canadian Prime Minister took a dig at the Sri Lankan President in Australia. .

  3. பொட்டு.S says:
    11 years ago

    ரவி அன்ட் மற்றவர்கள்,
    இக்கங்களில் புலிகளைக் கையாண்டது அமெரிக்காவும் இந்தியாவிலிருந்த் அமெரிக்க சார்பு அணியும் தான். ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ போன்ற இயக்கங்களைக் கையாண்வர்கள் முழுக்கமுழுக்க இந்தியா. இந்தியாவில் அமெரிக்க சார்பான அணியின் பலம் ஓங்கிய போது அவர்கள்  புலிகளைப் பயன்படுத்த் ரஜீவைக் கொலை செய்தார்கள். கொலையாளிகளில் சோனியாவும் அடக்கம். ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பை உருவாக்கி அதனை அழிப்பது என்ற பேரில் அமெரிக்கா களம் இறங்கியிருப்பது போல தான் புலிகளும். புலிகள் வெறும் பொம்மைகள் தான் 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முரண்பாடுகள் தீர்ந்து போன பிறகு இனிமேல் பிரச்சனை வரத மாதிரி புலிகளை அழிக்கத் திட்டம் போட்டார்கள். அது தான் வன்னிப் போர். பொட்டு

    • Siva Kandiah says:
      11 years ago

      சாருக்கு அனைத்துமே தெரிஞசிருக்கே, ராவுல வேலை பாத்திருப்பாரோ.

    • Alex Eravi says:
      11 years ago

      Pottu, can I put a “Like” here…?
      I don’t snow who u r… If u like contact me…
      Thanx.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...