Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அலுத்கமவில் 80 பேர் படுகாயம், ஊரடங்கு தொடர்கிறது, தமிழ்த் தேசியவாதிகளைக் காணவில்லை

இனியொரு... by இனியொரு...
06/16/2014
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

aluthgama_armyஅலுத்கம இல் இலங்கை அரச சார்பு சிங்கள பௌத்த பேரினவாதிகள் அப்பாவி முஸ்லீம்கள் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 80 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையை ஆரம்பித்து அழிவுகளை ஏற்படுத்திய பொது பல சேனா என்ற அரச ஆதரவு பௌத்த குழுவைச் சேர்ந்த எவரும் இன்னும் கைதாகவில்லை.

இதே வேளை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அரசுடன் இணைந்திருப்பதற்காக வெட்கப்படுகிறேன் என்கிறார். பதவிக்காக அரசுடன் ஒட்டிக்க்கொள்ளும் இவர் போன்ற கொழும்புசார் வியாபாரிகளின் தலைமைகளே இதுவரை பல அழிவுகளுக்குக் காரணமாயினர்.
படுகாயமடைந்த 80 பேரில் பெரும்பாலானவர்கள் ,முஸ்லீம்களே என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 36 பேர் தர்ஹா நகர் வைத்திய சாலையிலும் ஏனையோர் பேருவளையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லீம்கள் மதம் என்ற அடிப்படையில் அல்லாமல் தேசிய இனம் என்ற அடிப்படையில் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பது இன்றைய தவிர்க்க முடியாத முரண்பாடாகிவிட்டது. இந்த அடிப்படையிலான போராட்டம் குர்திஷ் மக்களால் முன்னெடுக்கப்ப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப் பேசும் முஸ்லீம் அப்பாவி மக்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புலம்பெயர் தமிழ்த் தேசிய பிழைப்புவாத அமைப்புக்கள், தமிழ்த் தேசிய தாதாக்கள் உட்பட ஏனையோர் எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

வெலிப்பிட்டிய பள்ளிவாசலில் துப்ப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று முஸ்லீம்கள் கொல்லப்பட்டதாக இறுதியாகக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முஸ்லீம்களின் கடைகள் சூறையாடப்பட்டன

Comments 5

  1. Ranjith says:
    12 years ago

    Solidarity என்பது இரு பக்கத்திற்கும் பொதுவானது.
    முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்பட்ட போது, 
    ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டு வந்த போது,
    முஸ்லிம் மக்காள் என்ன செய்தார்கள்?.

    நீங்கள் வல்லாரை உண்ண வேண்டும். 

  2. CHARU says:
    12 years ago

    I think agen need to start LTTE  then solve all problem.

  3. lala says:
    12 years ago

    ## புலம்பெயர் தமிழ்த் தேசிய பிழைப்புவாத அமைப்புக்கள், தமிழ்த் தேசிய தாதாக்கள் உட்பட ஏனையோர் எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.##

    இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது ?

    1958 , 77 , 81 , 81 ஆண்டுகளில் சிங்கள அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின்போதும் அதைத்தொடர்ந்த ஆய்தாப்போராட்டத்தின் இறுதி முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வரை முஸ்லிம் மதவாதிகளும் , அரசியல்வதிகளும் எவ்வாறு வாய் மூடி மவுனிகளாக இருந்தார்களோ அதே போல் இன்று தமிழ் தேசிய வாதிகள் மவுனிகளாக இருக்கிறார்கள் .

    இன்னும் சொல்லப்போனால் அதனை முஸ்லி அரசியல்வாதிகள் , மதவாதிகளிடம்ருந்துதான் தமிழ் தேசியவாதிகள் கற்றுக் கொண்டார்கள்.

  4. singingfisher says:
    12 years ago

    When the Tamils were attaked during the 83 riotes & even cintimuously after that no one spoke against the attacks but other minority community too robbed us.

  5. Sutharsan says:
    12 years ago

    How about your communist buddies ie Cuba, Noth Korea, China and Russia ? Where are they ??

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...