Thursday, March 19, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது:தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமாம்

இனியொரு... by இனியொரு...
06/13/2014
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

india-ayothiyaஅயோத்தி, வாரணாசி, மதுரா ஆகிய நகரங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்ற இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாகவும் இதனையடுத்து அப்பகுதிகளிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அயோத்தியில் இசுலாமிய வழிபாட்டுத் தலத்தையே இடித்துத் தரைமட்டமாக்கிய தீவிரவாதிகள் ஆட்சியதிகாரத்திலிருக்கும் இந்தியாவில் கோவில்களுக்குப் பாதுகாப்பு என்பது அரச பயங்கராவதத்திற்கான முன்னறிவிப்பா என்ற சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

மத்திய உள்துறை செயலர் அனில் கோஸ்சுவாமி தலைமையில், டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை டி.ஜி.பி., திலீப் திரிவேதி, உத்தர பிரதேச மாநில டி.ஜி.பி., பானர்ஜி, அம்மாநில உள்துறை முதன்மை செயலர் தீபக் சிங் சிங்கால் உட்பட பலர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தான், மூன்று நகரங்களின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. பாதுகாப்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு மோடியின் அரசு அனுமதியளித்துவிட்டு கோவில்களில் பாதுகாப்பை அதிகரிப்பதும் வன்முறையைத் தூண்டுவதும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரோபாயம். பிரபலமான மதவழிபாட்டுத் தலங்கள் உள்ள இந்த மூன்று நகரங்களிலும், அதிக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நவீன மின்னணு சாதனங்களை பொருத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், மூன்று நகரங்களிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கூடுதல் பிரிவுகளை பணியில் ஈடுபடுத்துவது என்றும், 24 மணி நேரமும், பாதுகாப்புப் படையினர் ஈடுபாட்டோடுபணியாற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
18 ஆயிரம் குழந்தைகளின் மரண ஓலத்தில்த்தின் மத்தியில் முதலாளித்துவ இலாப வெறி

18 ஆயிரம் குழந்தைகளின் மரண ஓலத்தில்த்தின் மத்தியில் முதலாளித்துவ இலாப வெறி

Comments 4

  1. raj says:
    12 years ago

    உன்கலின் செய்தியயை படிக்க அருவெருப்பாக உல்லது.

    • Alex Eravi says:
      12 years ago

      Do u have Detol…?

  2. Alex Eravi says:
    12 years ago

    Now BJP Govt. In central… With Majority…
     
    Ayodhya and Varanasi  had witnessed terror attacks in the past…

    July.5.2005 –  5 terrorists attacked the makeshift the  Ram temple at Ram Janannapoomi temple – Babri Masjid complex in Ayodya…
    Then all 5 terrorists were shot dead by CPRF personnel…

    July 2006 –  3 explosions hit the temple town while the pooja was in progress…

    Dec 2010 – An explosion occurred at Sheetla Ghat, where evening prayer ritual were commenced…. A 2 yr girl was killed… & her mother was crillically injured… Along with 38 others…

    Now they have ‘reason’ for this security beefed up…
    Reason for Reason… Hmm…
    Also is it called Blood for Blood…? Hmm…

    Before only the State Govt was under the RSS… SivaSena… backed BJP…
    Now the with a majority… Central Govt…
    And US awaited… BJP… Hmm…

    So, u imagine…

    May be this is a whistle for other Hindu temples… Where ever attack by others…
    We’ll wait & see this political game…

    But Modi knows or not… I don’t know… There is a Casino in the name of “Ganesh”… in a country… What is he going to do for that…?
    More than the name… the logo of the casino is Ganesh’s (Pillaiyar) face… Hmm…

  3. Alex Eravi says:
    12 years ago

    Another news. ..
    Jeleby for USA awaited Modi’s BJP. ..

    Interpol has warned local intelligence agencies in Sri Lanka that the USA armed Taliban is operating within Sri Lanka. ..

    Intelligence services also believed that some taliban members have entered Sri Lanka by using forged documents. ..

    They also believed to be engaged in smuggling & other illegal activities with the cooperation of locals in Colombo & kaththankudi areas…

    Taliban is an Islamic fundamentalist organization which was formed in Afghanistan by the back of USA against Russia… financed by Saudis’… & later spread it’s wings to Pakistan… Middle East… now all over the world with Al Quida…

    So, it’s good for Modi. .. hmm…

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...