Sunday, May 11, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அகதி உரிமை பெற்றவர்கள் மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டமை சட்டவிரோதமானது :சுவராம்

இனியொரு... by இனியொரு...
05/28/2014
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

SRI LANKA-UN-UNREST-BANவிடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டில், ஐ.நா. அகதிகள் அந்தஸ்து பெற்றிருந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டபோது, மலேசிய பொலிஸார் அவர்களை சட்டரீதியாக கையாளவில்லை என மலேசியாவின் சுவராம் என்ற மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது.

மலேசியாவிற்கு அதிகளாக அடைக்கலம் தேடி வந்தவர்களை கைதுசெய்து, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட செயல் கண்டித்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

”மலேசிய பொலிஸார் இந்த மூவரையும் கடந்த மே 15ஆம் திகதி கைதுசெய்தனர். அவர்களை 14 நாட்கள் வரையில் தடுப்புக் காவலில் வைத்திருக்க அனுமதி பெற்றிருந்தது. நேற்று முன்தினம் (26) அவர்கள் நாடு கடத்தப்பட்டது சட்டப்படி தவறாகும். நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாகவே பொலிஸார் எம்மிடம் தெரிவித்தனர். எனினும், குடும்பத்தார், ஐ.நா. அகதிகள் அலுவலகம், அவர்களின் விவகாரங்களைக் கையாண்ட மனித உரிமை அமைப்பு ஆகியவற்றுக்கு அறியத்தராமல் இவர்கள் அவசரமாக, இரகசியமாக நாடுகடத்தப்பட்டுள்ளனர். பொலிஸார் எமக்கு பெய்கூறிவிட்டனர். இந்த மூவரும் நடத்தப்பட்ட முறை குடிநுழைவு சட்டத்திற்கு முற்றலும் முரணானதாகும். குடிநுழைவுச் சட்டம் முற்றிலும் உதாசினப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியா அனைத்துலக சட்டத்தை மீறிவிட்டது. இந்த மூவரும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றால் மலேசியா பொலிஸார் ஏன் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவில்லை. இவர்களில் இருவர் ஐ.நா.வின் அகதி அந்தஸ்து பெற்றவர்கள். எனினும், மலேசிய பொலிஸார் இவர்களை தீவிரவாதிகள் என்று கூறியிருந்தது. இதனை அவர்கள் நிரூபித்திருக்க வேண்டும். நீதிமன்றில் ஒப்படைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது வெறுமனே நாடு கடத்தியதன் அடிப்படை மற்றும் உள்நோக்கம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது” என ஆர்.தேவராஜன் தெரிவித்தார்.

மலேசியாவில் ஐக்கிய நாடுகளின் அகதி உரிமை பெற்றவர்கள் நாடுகடத்தப்பட்டால் அவர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பானதாகும். அவர்களைப் பாதுகாப்பான நாட்டில் ஒப்படைப்பது இன் கடமையாகும். புலம்பெயர் மக்கள் அவர்களின் பாதுகாப்பு உடப்ட உலகம் முழுவது உள்ள அகதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கையை முன்வைத்து ஐ கேள்வியெழுப்பத் தயாராகவேண்டும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் வெற்றிகரமாக இடம்பெற்ற கவனயீா்ப்பு போராட்டம்:கஜேந்திரன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் வெற்றிகரமாக இடம்பெற்ற கவனயீா்ப்பு போராட்டம்:கஜேந்திரன்

Comments 3

  1. Dr. Sri S. Sriskanda says:
    11 years ago

    Malaysia did not disenranchise the Indians and Chinese. That is somethiing that the Sinhala Majoeity should observe. Thne the number of the Malaysian Airline Filght Number 370. Some body jammed the communications. Malaysia also should fez up to new global realities and responsibilities. 

    • Sutharsan says:
      11 years ago

      Why the Chinese, they were not brought in to work by the British like the Indians. How do you know that someone jammed the comms of MH370 ? Isn’t it possible a cockpit fire disabled the comms instead.

    • Alex Eravi says:
      11 years ago

      So Dr, where is this MH 370… & the passengers…?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...