Tag: இலங்கைச் செய்தி

யாழ். நகரின் மத்தியில் புளொட் உறுப்பினர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

யாழ். நகரின் மத்தியில் புளொட் உறுப்பினர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

யாழ். நகரின் மத்தியில், மருத்துவமனை வீதியில் புளொட் அமைப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துப்பாக்கிகள், ரவைகள் உட்பட தொலைத்தொடர்புச் சாதனங்கள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டிலிருந்து புளொட் ...

மக்களுக்காக  தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் வாழ்வுக்காய் போராட, துயிலுமில்லம் அமைக்க 40 இலட்சம் உவந்தளித்து அடுத்த தேர்தலைக் குறிவைக்கும் சிறிதரன்!

கிளிநொச்சியில் ரெலோ, புளொட் ஆகியவற்றுக்கு ஒரு ஆசனம் மாத்திரமே வழங்குவேன் – சிறிதரன்!

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எழுந்த ஆசனப் பங்கீட்டு பிரச்சனையில், கிளிநொச்சி மாவட்டத்தில் ரெலோ, புளொட்அமைப்புக்களுக்கு 2 ஆசனங்கள்வீதம் வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமைப்பு பங்காளிக் ...

விவசாயத்தில் ஏற்பட்ட நட்டத்தினால் யாழில்  விவசாயி தீக்குளிப்பு!

விவசாயத்தில் ஏற்பட்ட நட்டத்தினால் யாழில் விவசாயி தீக்குளிப்பு!

கடந்த 14ஆம் நாள் வடமராட்சி அல்வாய், வதிரியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் விவசாயத்தினால் ஏற்பட்டுள்ள நட்டம் காரணமாக தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான ...

ஆர்னோல்ட்டுக்கு எதிராக சட்டத்தரணி மணிவண்ணனை களமிறக்க பொது அணியினர் திட்டம்!

ஆர்னோல்ட்டுக்கு எதிராக சட்டத்தரணி மணிவண்ணனை களமிறக்க பொது அணியினர் திட்டம்!

வடமாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் யாழ். மாநகரசபை முதல்வராக போட்டியிடுவார் என தமிழரசுக்கட்சி அறிவித்துள்ள நிலையில், இன்|று அவர் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். ...

அனந்திக்கு மரியாதை செலுத்தாததால் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலாளி!

அனந்திக்கு மரியாதை செலுத்தாததால் பணிநீக்கம் செய்யப்பட்ட காவலாளி!

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு மரியாதை வழங்காத வயதான காவலாளி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அவமானகரமான சம்பவமொன்று யாழ். மேலதிக செயலாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ...

முல்லைத்தீவில் மர்மக் காய்ச்சலால் 20 நாட்களுக்குள் 9பேர் பலி!

முல்லைத்தீவில் மர்மக் காய்ச்சலால் 20 நாட்களுக்குள் 9பேர் பலி!

முல்லைத்தீவு மாவட்டம், முல்லைத்தீவு நகரத்தில் வேகமாகப் பரவிவரும் ஒருவித காய்ச்சலால் கடந்த 20 நாட்களுக்குள் 9பேர் பலியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பில் ...

இந்தியாவின் வளர்ப்பு மகன் வரதராஜப்பெருமாள் தனித்துப் போட்டி!

இந்தியாவின் வளர்ப்பு மகன் வரதராஜப்பெருமாள் தனித்துப் போட்டி!

இந்தியாவின் வளர்ப்பு மகன் வரதராஜப் பெருமாளை தமிழரசுக் கட்சிக்குள் இணைத்து எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட இணக்கம் காணப்பட்ட து. இந்நிலையில், வரதராஜப்பெருமாளும் அவரது கட்சிக்காரர்களும் தமிழர் சமூக ...

சங்கானைக்காக மாவை சேனாதிராஜாவை மிரட்டும் சரவணபவன்!

சங்கானைக்காக மாவை சேனாதிராஜாவை மிரட்டும் சரவணபவன்!

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்குள்ளும் வேட்பாளர் நியமனத்தில் சர்ச்சைகளும், அடிதடிகளும் நடைபெற்றுவரும் நிலையில், வட்டுக்கோட்டைத் ...

Page 4 of 9 1 3 4 5 9