Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஒலுவிலிருந்து – பொத்துவில் வரையான நிலப்பரப்பை அபகரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம்!

inioru admin by inioru admin
11/23/2017
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவிலிருந்து பொத்துவில் வரையான கடற்கரைப் பிரதேசத்தினை இல்மனைற் கனியவள அகழ்விற்காக கையகப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட குழுவொன்று நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஒலுவிலிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்பானது கனியவளம் கூடிய பிரதேசமாகவும் இயற்கை வளம் கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகின்றது.

குறிப்பாக, ஒலுவில் கடற்கரைப் பிரதேசமானது ஏற்கனவே மோசமான கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வருட முற்பகுதியில் மக்களின் வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்து மக்கள் பாரிய அழிவைச் சந்தித்திருந்தனர்.

இதனையடுத்து, அங்கிருந்த மீன்பிடித்துறைமுகத்தை மூடி தடுப்பணை அமைக்கப்பட்டதுடன் அக்கடற்கரைப் பிரதேசத்தினை கடற்படையினர் அபகரித்திருந்தனர்.

இந்நிலையிலேயே, தற்போது ஒலுவிலிலிருந்து பொத்துவில் வரையான கனியவளங்களை அதிகளவில் கொண்டுள்ள கடற்கரைப் பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதற்கான ரி.ஐ.ஏ. பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் எடுத்துரைத்தபோது, இது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்படும் திட்டமெனவும், இதனால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படின் அதனை அவர் கருத்திலெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மோசமான கடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள சிறிலங்கா அரசாங்கமானது, அதிலிருந்து மீள்வதற்காக நாட்டிலுள்ள வளங்களைச் சுரண்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே புல்மோட்டையிலிருந்து இல்மனைற் கனியவளமானது யப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலேயே, தற்போது ஒலுவிலிருந்து பொத்துவில் வரையான கடற்கரைப் பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனால், இங்கு வாழும் தமிழ், முஸ்லிம் சமூகமானது அவர்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு, மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவதுடன், அவர்களது இருப்பே கேள்விக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறு, சிறிலங்கா அரசாங்கம், இயற்கை வளங்கள் நிறைந்த தமிழர் பிரதேசங்களை அபகரித்து வருவதுடன், தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் நிலையை உருவாக்கி வருகின்றது என்பதுடன், இதனை தமிழ் மக்கள் உணரும் நிலைவரும்போது அனைத்து வளங்களும் சூறையாடப்பட்டு, தமிழ்மக்கள் சிங்கள அரசிடம் கையேந்தும் நிலை உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
Tags: இலங்கைச் செய்தி
ShareTweetShare
inioru admin

inioru admin

Next Post
மக்களுக்காக  தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் வாழ்வுக்காய் போராட, துயிலுமில்லம் அமைக்க 40 இலட்சம் உவந்தளித்து அடுத்த தேர்தலைக் குறிவைக்கும் சிறிதரன்!

மக்களுக்காக தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் வாழ்வுக்காய் போராட, துயிலுமில்லம் அமைக்க 40 இலட்சம் உவந்தளித்து அடுத்த தேர்தலைக் குறிவைக்கும் சிறிதரன்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In