Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஒரு வருடமாக வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை இயங்கவிடாது தடுக்கும் இலங்கை போக்குவரத்துச் சங்க ஊழியர்கள்!

inioru admin by inioru admin
01/02/2018
in பிரதான பதிவுகள் | Principle posts, இலங்கை
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

வவுனியாவில் 195 மில்லியன் ரூபாவில் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையம் கடந்த ஒரு வருடமாக இயங்க முடியாத நிலையில் உள்ளது. இதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சங்கப் பேருந்துகள் இப்பேருந்து நிலையத்திற்குச் செல்ல மறுத்துவருகின்றமையே பிரதான காரணமாக உள்ளது.

வவுனியாவில் மத்திய கடைத் தொகுதிகளுக்குள் நீண்டகாலமாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து நிலையம் இயங்கிவந்தது. அதேநேரம் தனியார் பேருந்து நிலையங்கள் வீதியோரத்திலேயே இயங்கி வந்தன.

இந்நிலையில், வவுனியா நகரத்தை அபிவிருத்தி செய்வதற்கு பேருந்து நிலையமொன்று அவசியம் என பலதரப்பட்டவர்களாலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் 195 மில்லியன் ரூபா செலவில் வடமாகாண சபையினால் இப்பேருந்து மத்திய நிலையம் அமைக்கப்பட்டது.

இது கடந்த வருடம் திறக்கப்பட்டாலும், இப்பேருந்து நிலையத்துக்குள் வடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சங்கத்தினர் செல்வதற்கு மறுத்து வருவதுடன், பல பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையிலேயே, குறித்த பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நாளைக்குள் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் பேசி ஒரு முடிவுக்கு வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து முதலமைச்சருக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து அனைத்து பேருந்து சேவைகளையும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயங்குமாநு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

முதலமைச்சரின் இந்த உத்தரவையடுத்து, நேற்று பழைய பேருந்து நிலையத்திற்கு வாயிற் தடை போடப்பட்டது. இதனால், வடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பழைய பேருந்து நிலைய கடை உரிமையாளர்களும் தமது வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்துப் பேருந்துகளும் தரிப்பதற்கென மக்களால்தான் ஒரு பொதுவான மத்திய நிலையம் கோரப்பட்டது. இந்நிலையில் புதிய மத்திய நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சேவையில் ஈடுபடப்போவதில்லையென அறிவித்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இதனால் இவர்களுக்கு என்ன ஆதாயம்? இதனால் தமது போக்குவரத்தின்மூலம் பெறப்படும் வருமானம் குறைவடையும் என்ற அச்சம் காரணமாக அரசாங்கமே, இவர்களைத் தூண்டி விடுகின்றதா என்ற சந்தேகமும் உருவாகியுள்ளது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
Tags: இன்றைய செய்திஇலங்கைச் செய்தி
ShareTweetShare
inioru admin

inioru admin

Next Post
வாழ்வுக்காக போராட்டம் நடத்தும் முல்லைத்தீவு மீனவர்கள்!

வாழ்வுக்காக போராட்டம் நடத்தும் முல்லைத்தீவு மீனவர்கள்!

Comments 1

  1. Ajeevan says:
    8 years ago

    அரசாங்கம் தூண்டி விடுவதாக இருந்தால் பேருந்து நிலையத்தை ஏன் அரசு கட்ட வேண்டும்?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In