Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வட-கிழக்கு எமக்குச் சொந்தமானதில்லை – அமரிக்கா சென்ற திரும்பிய சம்பந்தன்

இலங்கையில் சிறுபான்மை தேசிய இனனங்களின் தேசிய எல்லைகளைச் அழிக்க முற்படுகின்ற ஒவ்வொரு தடவைகளும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. தமிழ்ப் பேசும் மக்களின் 30 வருட ஆயுதப் போராட்ட வரலாற்றில் பல ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறோம். மகிந்த ராஜபக்ச அரசு தொடர்ச்சியாக நடத்தும் இனச்சுத்திகரிப்பும் வட – கிழக்கை அழிகின்றது. அமரிக்கா சென்று திரும்பிய தமிழர் “தாயகத்தின்” ஆரம்ப மனிதனான சம்பந்தன் இப்போது 180 பாகையில் திரும்பி அப்படி நாங்கள் கூறியதில்லை என்கிறார்.

தொடர்புடைய பதிவுகள்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமரிக்காவில் – இன்னொரு முறை இரத்தக்கறை : அஜித்

Exit mobile version