
ஒபயசேகரபுர பகுதிக்கு அண்மையிலுள்ள பௌத்த விகாரையின் தலைமை தேரர் இப்பகுதி முஸ்லிம்களுடன் சிநேகமானவர் ௭னவும், வேறுபகுதி பௌத்த பிக்குகள் சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இணக்கம் காண முயற்டித்த பெளத்த மதகுரு போலீசாரால் அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிரட்டலுக்குப் பின்னர் பள்ளிவாசல் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளது.
தவிர, மகிந்த அரசு நேரடியாக முஸ்லீம்களுக்கு எதிரானநடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக இந்தச் சம்பவத்தினூடாகத் தெரியவருவதாக முஸ்லீம்கள் சார்பில் கருத்துத் தெரிவிக்கவல்ல ஒருவர் கூறினார்.