
மனித் உரிமைகளை சட்டவரம்புகளுக்கு உட்பட்டுக்கூட மதிக்காத இலங்கை அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,சில நாடுகளின் அரசுகள் புலி ஆதரவு குழுக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன.ஆனால் புலி ஆதரவு குழுக்களின் சட்டவிரோத செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. எனவே இக்குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிதீவிரப்படுத்தப்படுதல் வேண்டும்.
இறைமை உடைய ஏதேனும் ஒரு நாட்டுக்கு ஆபத்தாக இருக்கக் கூடிய பயங்கரவாத செயல்பாடுகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் கடும்போக்கைக் கைக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.