Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்தவைச் இ‌ன்று ச‌ந்‌தி‌க்‌கிறா‌ர் சிவ்சங்கர் மேனன்

கொழும்பு வந்த இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்று இல‌‌ங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்டமுக்கியஸ்தர்களை மேனன் சந்திக்க உள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்குஆதரவளித்ததன் பின்னர் நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை என்பதனால் இந்த விஜயம்முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அரசின் நலன்களை உறுதிப்படுத்தவே இந்தச் சந்திப்பு நிகழ்கிறது. இந்திய அரச ஆதரவுடன் வன்னிப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு மூன்று வருடங்களின் இந்திய அரசியல் வர்த்தக நலன்களை உறுதிப்படுத்வே இந்த அவசர சந்திப்பு ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version