ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மகிந்த ராஜபக்ச நியூயோர்க் விஜயம் செய்துள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதி ஜனாதிபதி மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
ராஜபக்ச மட்டுமன்றி உலகின் பல போர்க்குற்றவாளிகளின் தரிப்பிடம் அமரிக்காவும் அதன் நேச நாடுகளுமே என்பது குறிப்பிடத்தக்கது.