
தமது அடியாட்கள் பெஹலியகொட மீன் சந்தையில் கப்பம் கோரி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்ற போதிலும், அந்தக் குற்றச்ச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என மேர்வி டி சில்வா மறுத்துள்ளார்.

தமது அடியாட்கள் பெஹலியகொட மீன் சந்தையில் கப்பம் கோரி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்ற போதிலும், அந்தக் குற்றச்ச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என மேர்வி டி சில்வா மறுத்துள்ளார்.