
ஆனால் ஜெயலலிதா இதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. பற்றறி வாங்கியமை, பிரயாணம் செய்தமை போன்ற நடவடிக்கைகளுக்காக மரணதBண்டனை அறிவித்திருக்கும் இந்திய ஜனநாயகமும் அதன் அதிகாரவர்க்க அடியாட்களான ஜெயலலிதா போன்றோரும் மக்கள் மத்தியில் தமது சுயரூபத்தைக் வெளிப்படுத்துகின்றனர். சீமான் போன்ற ஜெயலலிதாவின் விசிறிகள் என்ன செய்யப்போகின்றனர்?